Tamil Mirror - April 03, 2024
Tamil Mirror - April 03, 2024
Magzter Gold ile Sınırsız Kullan
Tek bir abonelikle Tamil Mirror ile 8,500 + diğer dergileri ve gazeteleri okuyun kataloğu görüntüle
1 ay $9.99
1 Yıl$99.99
$8/ay
Sadece abone ol Tamil Mirror
1 Yıl$356.40 $12.99
bu sayıyı satın al $0.99
Bu konuda
April 03, 2024
‘அரகலய’ தொடர்பில் தெரிவுக்குழு வேண்டும் ம
அரகலய போராட்டத்தின்போது, நாட்டின் இறையாண்மைக்கு எதிராகச் செயற்பட்ட தேசிய மற்றும் சர்வதேச தரப்பினர் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளப் பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட வேண்டும்.
1 min
இலங்கைக்கு வந்துகொண்டிருந்த போது - “பாலத்தில் மோதிய கப்பலில் வெடிபொருட்கள்”
சஜித் குற்றச்சாட்டு; விசாரணைக்கு வலியுறுத்து
1 min
விளையாட்டுப் போட்டி விசாரணைக்கு எதிராக முறைப்பாடு
பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை அச்சுறுத்துவதும் விசாரணைக்கு உட்படுத்துவதும் மனித உரிமை மீறல் எனச் சுட்டிக் காட்டியுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம் பொலிஸாரின் இத்தகைய செயற்பாடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனித உரிமை ஆணைக் குழுவில் முறைப்பாடு செய்துள்ளது.
1 min
“கட்டுப்பாட்டுக்குள் கச்சத்தீவு உள்ளது”
இலங்கையைப் பொறுத்தவரையில் கச்சத்தீவு இலங்கையின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது.
1 min
‘அரகலய'வில் மக்களே அச்சுறுத்தல் விடுத்தனர்
'அரகலய' வின்போது மக்களின் இறையாண்மைக்கு இலட்சக்கணக்கான மக்களே அச்சுறுத்தல் விடுத்தார்கள்.
1 min
குடிநீரின்றி 9,866 பேர் பாதிப்பு
நிலவும் வரட்சியான காலநிலை காரணமாகக் குடிநீரின்றி 2,927 குடும்பங்களைச் சேர்ந்த 9,866 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
1 min
பாடசாலை மாணவியர்களுக்கு - சுகாதார துவாய்
பாடசாலை மாணவியர்களுக்கு சுகாதார துவாய் வழங்கும் வேலைத்திட்டத்துக்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில், செவ்வாய்க்கிழமை (02) கூடிய வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் கல்வியமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்துக்கு அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
1 min
கச்சத்தீவை மீட்டால் மட்டுமே - “தமிழக மீனவர்களின் பிரச்சினைகளை தீர்க்கலாம்”
பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் கச்சத்தீவு விவகாரம் தற்போது கிளம்பியுள்ளது. பூதாகரமாகக் காங்கிரஸ் ஆட்சியின்போது இலங்கைக்குத் தாரை வார்த்ததாகப் பிரதமர் மோடி தெரிவித்தார்.
1 min
மூதாட்டியின் சடலத்தின் கை பெருவிரலில் மை
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்த மூதாட்டியின் கை பெருவிரலில் மை கிடந்தமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
1 min
"மூவரையும் விசாரித்தால் உண்மையைக் கக்குவர்”
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திபால சிறிசேன, கருணா, பிள்ளையான் ஆகியவர்களுக்கிடையே ஏதே ஒன்று மறைந்திருக்கின்றது.
1 min
Tamil Mirror Newspaper Description:
Yayıncı: Wijeya Newspapers Ltd.
kategori: Newspaper
Dil: Tamil
Sıklık: Daily
Tamil Mirror:A National Tamil daily paper www.tamilmirror.lk
- İstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
- Sadece Dijital