Viduthalai - May 10,2022Add to Favorites

Viduthalai - May 10,2022Add to Favorites

Magzter Gold ile Sınırsız Kullan

Tek bir abonelikle Viduthalai ile 8,500 + diğer dergileri ve gazeteleri okuyun   kataloğu görüntüle

1 ay $9.99

1 Yıl$99.99 $49.99

$4/ay

Kaydet 50% Hurry, Offer Ends in 9 Days
(OR)

Sadece abone ol Viduthalai

Hediye Viduthalai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Dijital Abonelik
Anında erişim

Verified Secure Payment

Doğrulanmış Güvenli
Ödeme

Bu konuda

May 10,2022

எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தரை மாநில அரசு நியமனம் செய்ய அதிகாரம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மசோதா தாக்கல்

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்த சட்ட மசோதாவில் கூறியிருப்பதாவது: குஜராத், தெலங்கானா, கர்நாடகா பல்கலைக்கழகங்களில் மாநில அரசின் இசைவுடன் வேந்தரால் துணைவேந்தரை நியமனம் செய்வதற்கு அம்மாநிலத்தில் உள்ள சட்டங்கள் வழிவகை செய்துள்ளது.

எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தரை மாநில அரசு நியமனம் செய்ய அதிகாரம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மசோதா தாக்கல்

1 min

கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தினால் ரூ.25 ஆயிரம் அபராதம் மசோதா தாக்கல்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு தாக்கல் செய்துள்ள சட்ட மசோதாவில் கூறியிருப்பதாவது: திறந்தவெளி மற்றும் நீர் நிலைகளில் மலம் மற்றும் கழிவுநீரை பாகுபாடின்றி வெளியேற்றுவது சுற்றுச்சூழலுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது.

கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தினால் ரூ.25 ஆயிரம் அபராதம் மசோதா தாக்கல்

1 min

இந்தியாவில் கரோனாவால் புதிதாக 2,288 பேர் பாதிப்பு

நாட்டில் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது.

இந்தியாவில் கரோனாவால் புதிதாக 2,288 பேர் பாதிப்பு

1 min

அசானி புயல் இன்றிரவு கரையை கடக்கும் வானிலை ஆய்வு மய்யம் தகவல்

தீவிர புயலாக இருக்கும் அசானி புயல் இன்று இரவு கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.

அசானி புயல் இன்றிரவு கரையை கடக்கும் வானிலை ஆய்வு மய்யம் தகவல்

1 min

ஷவர்மாவால் மாணவி இறந்ததைத் தொடர்ந்து கேரளாவில் பரவும் ஷிகெல்லா

கேரளாவில் மீண்டும் ஷிகெல்லா பரவுகிறது.

ஷவர்மாவால் மாணவி இறந்ததைத் தொடர்ந்து கேரளாவில் பரவும் ஷிகெல்லா

1 min

இலங்கையில் வரலாறு காணாத வன்முறை: பிரதமர் ராஜபக்சே பதவி விலகல்

இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து மக்கள் போராட்டம் வெடித்து, ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. இந்த போராட்டத்தின் காரணமாக பிரதமர் பதவியிலிருந்து விலகினார் மஹிந்த ராஜபக்சே.

இலங்கையில் வரலாறு காணாத வன்முறை: பிரதமர் ராஜபக்சே பதவி விலகல்

1 min

Viduthalai dergisindeki tüm hikayeleri okuyun

Viduthalai Newspaper Description:

YayıncıPSRPI

kategoriNewspaper

DilTamil

SıklıkDaily

viduthalai

  • cancel anytimeİstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
  • digital onlySadece Dijital
BASINDA MAGZTER:Tümünü görüntüle