Unmai - January 16, 2021Add to Favorites

Unmai - January 16, 2021Add to Favorites

Magzter Gold ile Sınırsız Kullan

Tek bir abonelikle Unmai ile 8,500 + diğer dergileri ve gazeteleri okuyun   kataloğu görüntüle

1 ay $9.99

1 Yıl$99.99

$8/ay

(OR)

Sadece abone ol Unmai

1 Yıl $2.99

bu sayıyı satın al $0.99

Hediye Unmai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Dijital Abonelik
Anında erişim

Verified Secure Payment

Doğrulanmış Güvenli
Ödeme

Bu konuda

January 16, 2021

பொங்கல் புதுநாள் தோன்றியது ஏன்?

தந்தை பெரியார்

பொங்கல் புதுநாள் தோன்றியது ஏன்?

1 min

திராவிடர் திருநாளைப் பண்பாட்டு மீட்பாகக் கொண்டாடுவோம்!

உலகின் தொன்மையான மொழி தமிழ் மொழி. தொன்மையான இனம் தமிழ் இனம். உலக மொழிகள் பலவற்றுக்கும் மூலமொழி தமிழ். உலகின் தொன்மையான பண்பாட்டுக்கும் நாகரிகத்துக்கும் உரியவர்கள் தமிழர்களே! தமிழர்களிடம் ஜாதியில்லை, மதம் இல்லை, மூடநம்பிக்கைகள் இல்லை, பகுத்தறிவின் பாற்பட்ட பண்பாட்டுடன் கூடிய சிறப்பான, செம்மையான வாழ்வை வாழ்ந்தார்கள்.

திராவிடர் திருநாளைப் பண்பாட்டு மீட்பாகக் கொண்டாடுவோம்!

1 min

ஆன்மிக அரசியலின் திரைக்குப் பின்னால்?

பாவம் பா(மா) லன்கள்! மிகவும் ஏமாந்து போய்தான் இருக்கிறார்கள். தி.மு.க வால் றிமுகமாகி, தி.மு.க வால் தனிப்பட்ட முறையிலும் கூட பலன் பெற்ற மாலன்கள் ஒருநடிகர் வருவார் வருவார் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து, கண்கள் பூத்து, கண்கள் பூத்து கடைசியில் கானல் நீராகி விட்டதே என்று கதறாத குறைதான் கண்ணீர் விட்டு ஆற்றாமையைப் போக்குகிறார்கள்.

ஆன்மிக அரசியலின் திரைக்குப் பின்னால்?

1 min

பெண் நீதிபதிகள் எண்ணிக்கையும் திராவிட இயக்கத்தின் பங்கும்!

சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமிக்கப்பட்ட வரலாறும், அதற்கு நீதிக்கட்சியும், திராவிடர் கழகமும் செய்த பங்களிப்பையும் யாரும் எளிதில் புறம்தள்ள முடியாது. அதற்கு நம் கடந்த கால வரலாறும், இந்தக் காலத்தில் பணியில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கையும் மற்றும் இடஒதுக்கீட்டையும் அறிந்து கொண்டால் நல்லது. 1898 முதல் 1930 வரை சென்னை உயர்நீதிமன்றத்தில் நியமிக்கப்பட்ட 9 இந்திய நீதிபதிகளில் 8 பேர் பார்ப்பனர், ஒருவர் நாயர்.

பெண் நீதிபதிகள் எண்ணிக்கையும் திராவிட இயக்கத்தின் பங்கும்!

1 min

திருவள்ளுவர் நாள் சிந்தனை

உண்மை வாசகர்கள் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் திருநாள், திருவள்ளுவர் தின வாழ்த்துகள்.

திருவள்ளுவர் நாள் சிந்தனை

1 min

வறுமையை வென்று இலட்சியத்தில் வென்ற பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் முதல் மாணவி

கோவை கே.எம்.சி.எச். மருத்துவக் கல்லூரிக்கு ஏழை மாணவி சவுமியா மருத்துவப் படிப்பிற்குத் தேர்வாகி அனைவருக்கும் முன் மாதிரியாகத் திகழ்கிறார். மிகவும் பின்தங்கிய சமூகமான லம்பாடி சமூகத்திலிருந்து தேர்வாகி உள்ள முதல் மாணவி இவர்தான்.

வறுமையை வென்று இலட்சியத்தில் வென்ற பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் முதல் மாணவி

1 min

இரைப்பை அழற்சி (GASTRITIS)

விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! (22)

இரைப்பை அழற்சி (GASTRITIS)

1 min

பாவலரேறு பெருஞ்சித்திரனார் மறைவு!

இயக்க வரலாறான தன் வரலாறு (260)

பாவலரேறு பெருஞ்சித்திரனார் மறைவு!

1 min

இந்தி எதிர்ப்பில் இறுதியில் இணைந்தவரா தந்தை பெரியார்?

கடவுள் மறுப்பாளர் பெரியார் ஒன்றும் புதிதாய் செய்யவில்லை. அது ஆயிரம் ஆண்டுகளாக இருந்து வருகிறது.

இந்தி எதிர்ப்பில் இறுதியில் இணைந்தவரா தந்தை பெரியார்?

1 min

மூடநம்பிக்கைக்கு எதிராக பாராட்டத்தக்க மும்பை உயர்நீதிமன்றத் தீர்ப்பு!

தொலைக்காட்சிகள் மூலம் ஈர்க்கும் விளம்பரங்களால் பொருள்களை விற்பனை செய்வது மிகவும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக அனைத்து மொழிகளிலும் அனைத்து அலைவரிசைகளிலும் தாயத்து உள்ளிட்ட மூடத்தனப் பொருள்களை விற்பனை செய்வது மிகவும் அதிகமாகக் காணப்படுகிறது. இதனால் மூட நம்பிக்கைகள் அதிகரித்துள்ளன.

மூடநம்பிக்கைக்கு எதிராக பாராட்டத்தக்க மும்பை உயர்நீதிமன்றத் தீர்ப்பு!

1 min

குடல் காக்கும் மோர்!

எரிச்சல் உள்ள குடல், இரைப்பை நோயாளிகளுக்கு மிகவும் முக்கியமான ஒரு உணவு மோர். மோர் என்பது முதல் நாள் இரவு பாலைத் தோய்த்து 8 மணி நேரம் புளித்த தயிரை மோர் கடைந்து அந்த மோரை உட்கொள்ள வேண்டும்.

குடல் காக்கும் மோர்!

1 min

மாணவர்களே கண்ணைக் காப்பீர்!

கொரோனா பெருந்தொற்று நோய்க் காலமான இந்தப் பேரிடர் பேரிழப்புக் காலத்தில் மாணவர்களின் உடல் நலனும், மனநலனும் முக்கியம். அவர்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கிய நிலையில் அவர்களுடைய பார்வைத் திறன் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புப் பெருகிவிட்டன.

மாணவர்களே கண்ணைக் காப்பீர்!

1 min

Unmai dergisindeki tüm hikayeleri okuyun

Unmai Magazine Description:

YayıncıPSRPI

kategoriNews

DilTamil

SıklıkFortnightly

This monthly magazine ‘UNMAI’ was established by Periyar on Pongal day in 1970 and was published as fortnightly from January 1976. Dr.K.Veeramani, M.A., B.L., is the present editor. This magazine covers worldwide rationalist news, life sketches of well known scholars, new findings, women’s rights and human resources etc. This is a non-political social journal with novel ideas. This magazine is published by Dr.K. Veeramani, M.A.,B.L., on behalf of The Periyar Self-Respect Propaganda Institution, #84/1(50), EVK Sampath Salai, Vepery, Chennai-600 007, Tamil Nadu, India.

  • cancel anytimeİstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
  • digital onlySadece Dijital
BASINDA MAGZTER:Tümünü görüntüle