Penmani - July 2021
Penmani - July 2021
Magzter Gold ile Sınırsız Kullan
Tek bir abonelikle Penmani ile 8,500 + diğer dergileri ve gazeteleri okuyun kataloğu görüntüle
1 ay $9.99
1 Yıl$99.99
$8/ay
Sadece abone ol Penmani
1 Yıl $3.99
Kaydet 66%
bu sayıyı satın al $0.99
Bu konuda
Penmani Web page July 2021 Final
மீதம் உயிர்தான் உண்டு!
இனிய தோழர், நலம்தானே? அண்மைக்காலங்களில் பிரபலமான இரண்டு விஷயங்களில் ஒன்று கரோனா. மற்றொன்று மீடூ!!
1 min
அதிசயம் என்பது...
பான்கெய் என்ற ஜென் மாஸ்டர். தன்னுடைய சிஷ்யர்களுக்குப் போதனை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கே ஒருவர் வந்தார். உள்ளூர்க் கோவிலில் வழிபாடு நடத்துகிறவர் அவர். புத்தர் மீதோ ஜென்மீதோ அவருக்கு நம்பிக்கை இல்லை.
1 min
பழங்களின் அரசி பலாப்பழம்!
பழங்களில் முக்கனிகள் என்பவை மா,பலா,வாழை. ஆனால் ஆங்கில மருத்துவம் என்ன சொல்கிறது எனில் இவற்றில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதால் நீரிழிவு நோய்கள் பலாப்பழம், வாழை, மாங்கனி எடுத்துக் கொள்ளக் கூடாது என்று சொன்னாலும் ஆயுர்வேதம், சித்த மருத்துவம் அளவாக எண்ணிக்கைக் குறைவாக எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்வதைக் காண்கிறோம்.
1 min
விண்வெளியில் மின்னும் 180 கோடி நட்சத்திரங்கள்!
வானத்தில் இருக்கும் நட்சத்திரங்கள் தலை முடி, கடற்கரை மணல் இவற்றையெல்லாம் எண்ணி முடிக்க முடியாத விஷயங்களுக்கு எடுத்துக்காட் டாக கூறுவது வழக்கம்.
1 min
நிலவில் ஆராய்ச்சி நிலையம் அமைக்கும் சீனா-ரஷ்யா
புவியின் துணைக் கோளான நிலவு குறித்து ஆராய்ச்சி செய்வதற்கான நிலையத்தை அமைப்பதற்கு சீனா ரஷ்யா இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
1 min
ஆடியில் அன்னை பராசக்தி!
மாதா பராசக்தி வையமெல்லாம் நீ நிறைந்தாய் ஆதாரம் உன்னையல்லால் யாரெமக்குப் பாரினிலே? - மகாகவி பாரதியார் கூறுவது போல், எங்கும் நிறைந்திருப்பவள், நமக்கு துணையாக இருப்பவள் ஜகன்மாதா, அன்னை ஆதி பராசக்தியே.
1 min
தெய்வீகப் பாடல்களில் நான்! -ராஜேஷ் அய்யர்
கடந்த 30 வருடங்களாக பல்வேறு மேடைகளில் மெல்லிசைப் பாடல்களையும் திரையிசை பக்திப்பாடல்களையும் பாடி மும்பை இசை ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர், ராஜேஷ் அய்யர். கேரள மண்ணை பூர்வீகமாகக் கொண்ட போதும், மும்பையில் பிறந்து வளர்ந்தவர். மும்பை மாநகரில் அநேக நிகழ்வுகளை நடத்தி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். இவருடைய பெற்றோர்கள் கே.வி.கோபாலகிருஷ்ணனும், திருமதி சுந்தரி கோபாலகிருஷ்ணனும் சங்கீதத்தில் ஈடுபாடு கொண்டவர்கள். பெண்மணிக்காக பேட்டி கண்டபோது அவர் தெரிவித்தவற்றை வாசகர்களுடம் பகிர்ந்து கொள்கிறோம்.
1 min
ஆடி மகத்துவம்!
ஆடி மாதம் தட்சிணாயனத்தின் தொடக்கம். தேவர்களின் இரவுக் காலமாக இதனைக்கருதுவர். ஆடி மாதத்தை 'சக்திமாதம்' என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. தட்சிணாயனம் துவங்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சுமக சக்திகள் வெளிப்படும். பிராண வாயு அதிகமாகக் கிடைக்கும்.
1 min
நினைவில் நிற்கும் ராஜாரவிவர்மா ஓவியங்கள்
இந்தியாவின் பிரபல ஓவியர் ராஜா ரவிவர்மாவின் 173-வது பிறந்த நாள் விழா சமீபத்தில் பெங்களூரில், ராஜா ரவிவர்மா பவுண்டேஷனால் கொண்டாடப்பட்டது. 100 வருடங்களுக்கு முன் அவர் வரைந்த பல ஓவியங்கள், இன்று பலரிடம் நைந்து போன நிலையில் உள்ளன. அவற்றை இழக்காமல் புதுப்பிக்க விரும்பினால் அவர்களை அணுகலாம். இவர்கள் நடெல்லியின் உள்ள ரூபிகா சாவ்லா மூலம் புதுப்பித்து தருகிறார்கள். இந்த ஓவியங்களை பழைய நிலையிலும், புத்துப்பித்த நிலையில் மெடுத்து 16 நிமிட டாக்குமென்டரி ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
1 min
திருமணத்திருக்கோவில்: ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர்!
நவக்கிரகத் திருத்தலங்களில் குருவின் தலம் என விளங்குவதும், தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சம்பந்தர் பாடல் பெற்ற தலமும், சோழ நாடு காவிரித் தலங்களில் 98-வது சிவத்தலமும் ஆலங்குடி ஏலவார் குழலி உடனுறை ஆபத்சகாயேசுவரர் கோவில்.
1 min
Penmani Magazine Description:
Yayıncı: Malai Murasu
kategori: Women's Interest
Dil: Tamil
Sıklık: Monthly
'PENMANI' is a unique women's magazine. Each issue contains a full novel and other tips that focus on issues of interest to women. Every issue contains short stories about leading temples in ancient India. Penmani is a worthy magazine to read and keep in the library for future references.
- İstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
- Sadece Dijital