Maalai Express - October 16, 2020
Maalai Express - October 16, 2020
Magzter Gold ile Sınırsız Kullan
Tek bir abonelikle Maalai Express ile 8,500 + diğer dergileri ve gazeteleri okuyun kataloğu görüntüle
1 ay $9.99
1 Yıl$99.99
$8/ay
Sadece abone ol Maalai Express
Bu konuda
October 16, 2020
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடக்கம்
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா நாளை (சனிக்கிழமை) காடியேற்றத்துடன் தொடங்குகிறது. 26ந் தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது.
1 min
அப்துல் கலாம் பிறந்த நாள் விழா
சேலம் மக்கள் சட்ட உரிமைகள் கழகம் சார்பாக கொண்டலாம்பட்டி காந்தி சிலை அருகில் இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் மாவட்ட நெசவாளர் அணி நேதாஜி முன்னிலையில், மக்கள் சட்ட உரிமைகள் கழகம் மாநில இளைஞரணி நிர்வாக செயலாளர் பாபு தலைமையில் அப்துல்கலாம் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
1 min
தொற்றுநோய் தடுப்பு குறித்து ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்
கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட அளவிலான தொற்று நோய் தடுப்பு குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திர சேகர் சாகமூரி தலைமையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்ததாவது,
1 min
புதிய நான்கு வழிச்சாலை ஓரத்தில் உள்ள மண் சரிந்து தண்ணீர் வரும் கால்வாய் மூடியது
விவசாயம் பாதிக்கும் அபாயம்
1 min
ஆற்றங்கரையோரம் துண்டிக்கப்பட்ட கால் வீச்சு கடலூர் வள்ளி விலாஸ் மருத்துவமனை மீது வழக்கு
கடலூர் கெடிலம் ஆற்றங்கரையோரம் கிடந்த துண்டிக்கப்பட்ட கால் தொடர்பாக கடலூர் புதுநகர் போலீசார் மேற்கொண்ட விசாரணை தொடர்பாக வள்ளி விலாஸ் மருத்துவமனை நிர்வாகம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
1 min
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது எப்படி? முதல்வர் நாராயணசாமி தலைமையில் ஆலோசனை
வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்வது எப்படி? என்பது குறித்து முதல்வர் நாராயணசாமி தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது.
1 min
புதுச்சேரியில் ஐஎப்எஸ் அதிகாரி பாலியல் தொல்லை தந்ததாகப் புகார்
புதுச்சேரி வனத்துறை ஐஎப்எஸ் உயர் அதிகாரி தினேஷ் கண்ணன், பாலியல் தொல்லை தந்ததாக அத்துறையிலுள்ள பெண் அதிகாரி காவல் நிலையத்தில் புகார் தந்துள்ளார். இதையடுத்து, தினேஷ் கண்ணன் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
1 min
அசோக் நகர் பகுதியில் உள்ள பூங்காவில் சபாநாயகர் ஆய்வு
இலாசுப்பேட்டை சட்டமன்ற தொகுதி அசோக் நகர் பகுதியில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் வனத்துறை கட்டுப் பாட்டில் உள்ள இடத்தை பொதுமக்கள் பயன்படுத்தும் வண்ணம் பூங்காவாக மாற்ற வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் 30 வருட கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், தொகுதியின் சட்டமன்ற உறுப் பினரும் சபாநாயகருமான சிவக்கொழுந்து கடும் முயற்சியினால், அவ்விடம் பூங்காவாக மாற்றி அமைப்பதற்கு வனத்துறை கட்டுப்பாட்டில் இருந்து உழவர்கரை நகராட்சிக்கு ஒப்படைக்கப்பட்டது.
1 min
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க விழிப்புணர்வு: கண்களைக் கட்டி மிதிவண்டி ஓட்டிய சிறுவன்
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த, ஆறு வயதுச் சிறுவன் கண்களைக் கட்டிக்கொண்டு புதுச்சேரியில் மிதிவண்டியை ஓட்டினார்.
1 min
நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை பேரணி
நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாநில செயலாளர் கௌரி ஒருங்கிணைத்தார்.
1 min
Maalai Express Newspaper Description:
Yayıncı: Maalai Express
kategori: Newspaper
Dil: Tamil
Sıklık: Daily
This is Leading tamil News Paper In Puducherry And Tamil Nadu
- İstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
- Sadece Dijital