Aanmigam Palan - November 16, 2020
Aanmigam Palan - November 16, 2020
Magzter Gold ile Sınırsız Kullan
Tek bir abonelikle Aanmigam Palan ile 8,500 + diğer dergileri ve gazeteleri okuyun kataloğu görüntüle
1 ay $9.99
1 Yıl$99.99 $49.99
$4/ay
Sadece abone ol Aanmigam Palan
1 Yıl $5.99
bu sayıyı satın al $0.99
Bu konuda
தீபம் பக்தி ஸ்பஷல்
மகிமைகள் நிறைந்த கார்த்திகை
பிரம்ம ஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா தமிழாக்கம்: ஸ்ரீமதி ராஜி ரகுநாதன்
1 min
தீபமே பிரம்மம்!
உலகம் ஒளிமயமாக உள்ளது. ஒளியைவிட வேறு தெய்வம் என்ன இருக்கிறது? அதனால்தான் தேவ' என்ற சொல்லுக்கு பிரகாச சொரூபம்' என்று பொருள் கூறுகின்றன சாத்திரங்கள் வெளிச்சம் சக்தியமாகவும் வழிபடும் சம்பிரதாயத்தை நம் ரிஷிகள் வேத காலம் முதல் அனுசரித்து வந்துள்ளனர்.
1 min
கிரிவலம் எனும் இருதய ஸ்தானம்
ஞானத் தபோதனரை வா என்றழைக்கும் மலையை வலம் வர கௌதமர், பார்வதி தேவி உள்ளிட்ட ரிஷிகளும், முனிவர்களும், வேதியர்களும் தயாராயினர். மெல்ல கண்கள் மூடி கைகளிரண்டையும் உயர்த்தி வணங்கினர். கிரி வடிவிலுள்ள ஈசனை வலம் வரத் தயாராயினர்.
1 min
வைணவத்தில் கார்த்திகை தீபம்
மறையாய் விரிந்த விளக்கு
1 min
திருவாதிரையும் திருப்பணியும்...!
? 38 வயதாகும் என் மகன் பி.இ. படித்தும் நல்ல குணம், தோற்றம் இருந்தும் பெண் அமையவில்லை. அவருக்கு திருமண பாக் கியம் உண்டா? சமூகத்தில் அந்தஸ்துடன் இருப்பாரா? எங்கள் மனம் உறுத்துகிறது. என்ன பரிகாரம் சொன்னாலும் செய்கிறோம். -ஸ்ரீரங்கம் வாசகி.
1 min
துளசிதேவியை வழிபட்ட ராதாதேவி
பாண்டீரவனம் என்ற பெயர் கொண்ட அற்புத வனம் அது. தேவலோகமே பூமிக்கு வந்து விட்டதோ என்று மலைக்கச் செய்யும் எழில் கொஞ்சும் வனம்.மாலதி, மல்லிகை முல்லை, ஜாதி, இருவாச்சி, செண்பகம் என்று மலர்கள் பூத்துக் குலுங்கும் செடி கொடிகள். நறுமணம் கமழும் அந்த வனம் கண்ணுக்கும் கருத்துக்கும் இதம் தந்தது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. போதாக்குறைக்கு யமுனா நதியின் குளிர்ந்த இதமான வாடைக் காற்று. அப்பப்பா! சொல்லிக்கொண்டே போகலாம்....
1 min
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு மதுரையில் நடந்த ஒரு நிகழ்ச்சி.
1 min
அழலான அண்ணாமலையாரும் சொக்கப்பனையும்...
சிவபெருமான் மகா அக்னியின் வடிவமாக விளங்குகின்றார். விண்ணிற்கும், பாதாளத்திலும் பரந்து நிற்கும் பெரிய நெருப்புத் தூணாகச் சிவபெருமான் நின்றதைப் பல்வேறு புராணங்கள் சிறப்புடன் கூறுகின்றன. திருவண்ணாமலைத் தலபுராணம் இதனைத் தனிச்சிறப்புடன் குறிக்கின்றது.
1 min
மூவாக்னி
உயிர்களின் உடலில் மூவகையான அக்னிகளும் உள்ளன. சிவாச்சாரியார், சிவபூசையில் வளர்க்கப்படும் யாகத்தீயுடன் இந்த மூன்று அக்னி தன்னுடலில் இருந்து எழுந்து கலப்பதாகப் பாவனை செய்து அதற்கான மந்திரங்களை ஓதுவதைக் காணலாம். இது பூதாக்கினி, பிந்துவாக்கினி, ஜடராக்கினி எனப்படும்.
1 min
சூழும் சுடர்க்கு நடுவே...
“வேலை நிலம் ஏழும்"
1 min
அக்னி சோமாத்மகம்
அக்னியிலிருந்து அமுதம் தோன்றுகின்றது என்றும் அதுவே உலகினை வளர்க்கின்றது என்றும் சிவபுராணம் கூறுகின்றது. சிவபுராணத்தில் 'அக்னி சோமாத்மகம்" என்ற தலைப்பில் கூறப்பட்டுள்ளன. "அக்னி சோமாத்மகம்'' என்றால் அக்னியானது சோம மயமான அமிர்தத்தின் ஆத்மாவில் உள்ளது என்றும், அமிர்தமும் அக்னியும் உயிர்களின் ஆத்மாவின் உள்ளே இருக்கின்றது என்பதும் ஆகிய இரண்டு விதமான பொருள் உள்ளது.
1 min
முருக வழிபாட்டின் நோக்கும் போக்கும்
[SYMBOL AND TRAVEL OF LORD MURUGA]
1 min
திருமூலர் கூறும் அக்னி வழிபாடு
தமிழ் வேதமான பன்னிரு திருமுறைகளில் ஒன்றான திருமந்திரத்தில் திருமூலர் அக்னி வடிவமாக விளங் கும் சிவபெருமானின் வழிபாட்டையும் அதனால் பெறப்படும் பயனையும் விரிவாகக் கூறுகின்றார்.
1 min
கல்லைத் தங்கமாக்கிய ஈசன்
வாதாபி, வில்வலன் என்ற இரண்டு அசுரர்களுக்கும் அஞ்சிய தேவர்கள், அகத்தியரால் அவர்கள் அழிக்கப்படும் வரையில் இத்தலத்தில் (புகல்) அடைக்கலமாக இருந்ததால் இவ்வூர் திருப்புகலூர் என வழங்கப்பட்டது.
1 min
Aanmigam Palan Magazine Description:
Yayıncı: KAL publications private Ltd
kategori: Religious & Spiritual
Dil: Tamil
Sıklık: Fortnightly
Aanmigam is the ultimate religious fortnightly magazine for the spiritualists. Aanmigam caters to all the needs of its readers. It is a perfect guide that defines, clarifies and elevates all the branches of divinity.
- İstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
- Sadece Dijital