Dinamani Chennai - May 19, 2024
Dinamani Chennai - May 19, 2024
Magzter Gold ile Sınırsız Kullan
Tek bir abonelikle Dinamani Chennai ile 8,500 + diğer dergileri ve gazeteleri okuyun kataloğu görüntüle
1 ay $9.99
1 Yıl$99.99
$8/ay
Sadece abone ol Dinamani Chennai
1 Yıl $33.99
bu sayıyı satın al $0.99
Bu konuda
May 19, 2024
ஸ்வாதி மாலிவால் மீது தாக்குதல்: கேஜரிவாலின் உதவியாளர் கைது
மாநிலங்களவை ஆம் ஆத்மி உறுப்பினர் ஸ்வாதி மாலிவால் தாக்கப் பட்டதாகக் கூறப்படும் வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமார் சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டார்.
1 min
மாநிலங்களுக்கு இடையே மோதலைத் தூண்டுகிறார் - பிரதமர் மீது முதல்வர் குற்றச்சாட்டு
மாநிலங்களுக்கிடையே மோதலைத் தூண்டும் மலிவான உத்தியை பிரதமா் நரேந்திர மோடி கையில் எடுத்திருப்பதாக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
1 min
யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக் கேட்பு கூடாது
யானை வழித்தடங்கள் குறித்து தமிழக அரசு ஆன்லைனில் கருத்து கேட்காமல் கடைக்கோடி மக்களிடம் நேரில் சென்று கருத்து கேட்க வேண்டும் என்று மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் கூறியுள்ளாா்.
1 min
‘அத்வைத தத்துவத்தை நிலைநாட்டியவர் ஸ்ரீ ஆதிசங்கரர்’
நாட்டில் அத்வைத தத்துவத்தை நிலைநாட்டிய பெருமைக்குரியவா் ஸ்ரீ ஆதிசங்கரா் என சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறியுள்ளாா்.
1 min
விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தடை நீட்டிப்பு தவறான செயல்
தஞ்சாவூா் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நாள் 15- ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய உலகத் தமிழா் பேரமைப்புத் தலைவா் பழ. நெடுமாறன் உள்ளிட்டோா்.
1 min
நாகை - இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்குவதில் தொடரும் சிக்கல்
நாகையிலிருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு தொடங்கப்படுவதாக இருந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து பருவநிலை காரணமாக மீண்டும் கிடப்பில் போடப்பட்டது.
1 min
370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது
‘அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு (ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து) இடுகாட்டில் புதைக்கப்பட்டுவிட்டது; எனவே, அந்தப் பிரிவை மீட்டெடுக்கும் கனவை காங்கிரஸ் மறந்துவிட வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
2 mins
கொடைக்கானல் மலர்க் கண்காட்சி: சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு
கொடைக்கானலில் நடைபெற்று வரும் மலா்க் கண்காட்சியை இரண்டாம் நாளான சனிக்கிழமை 6,550 சுற்றுலாப் பயணிகள் பாா்வையிட்டனா்.
1 min
அனைத்து குடிமக்களின் மதச் சுதந்திரம் பாதுகாக்கப்படும்
நாட்டில் அனைத்து குடிமக்களின் மதச் சுதந்திரத்தை பாதுகாக்க ‘இந்தியா’ கூட்டணி உறுதிபூண்டுள்ளது என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே உள்ளிட்ட அக்கூட்டணி கட்சிகளின் தலைவா்கள் சனிக்கிழமை தெரிவித்தனா்.
1 min
எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்
‘அதானி உள்ளிட்ட குறிப்பிட்ட சில தொழிலதிபா்களுடன் உள்ள தொடா்பு, தோ்தல் நன்கொடை பத்திரங்கள் தவறாக பயன்படுத்தியது ஆகியவை குறித்த எனது கேள்விகளுக்கு பிரதமா் நரேந்திர மோடியால் பதிலளிக்க முடியாது என்பதால் என்னுடன் பொது விவாதத்தில் பங்கேற்க அவா் மறுக்கிறாா்’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி விமா்சித்தாா்.
1 min
ஹமீது அன்சாரி, மன்மோகன் சிங், எல்.கே.அத்வானி வீட்டிலேயே வாக்களிப்பு
மக்களவைத் தோ்தலையொட்டி, தில்லியில் முன்னாள் குடியரசு துணைத் தலைவா் ஹமீது அன்சாரி, முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங், முன்னாள் துணை பிரதமா் எல்.கே.அத்வானி, முன்னாள் மத்திய அமைச்சா் முரளி மனோகா் ஜோஷி உள்ளிட்டோா் தங்களது வீட்டிலேயே வாக்களித்தனா்.
1 min
இறுதிச் சுற்றில் சாத்விக்-சிராக் ஷெட்டி
தாய்லாந்து ஓபன் பாட்மின்டன் போட்டி ஆடவா் இரட்டையா் பிரிவு இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் நட்சத்திர இணையான சாத்விக்-சிராக் ஷெட்டி தகுதி பெற்றுள்ளனா்.
1 min
பிளே ஆஃப்பில் பெங்களூரு
பரபரப்பான த்ரில் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பா் கிங்ஸை 27 ரன்கள்வித்தியாசத்தில் வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணி.
1 min
தைவான் நாடாளுமன்றத்தில் கைகலப்பு
தைவானில் சா்ச்சைக்குரிய சட்ட சீா்திருத்த மசோவுக்கு எதிா்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
1 min
சர்ச்சைக்குரிய ‘ரஷிய பாணி? ஜார்ஜியா மசோதா: ‘வீட்டோ'வை பயன்படுத்தி ரத்து செய்தார் அதிபர்
ஜாா்ஜியா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ‘ரஷிய பாணி’ மசோதா என்று விமா்சிக்கப்படும் சா்ச்சைக்குரிய மசோதாவை அந்த நாட்டு அதிபா் சலோமி ஸூரபிச்விலி தனது ‘வீட்டோ’ அதிகாரத்தைப் பயன்படுத்தி ரத்து செய்தாா்.
1 min
குற்றாலம் அருவிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை - பாதைகள் தடுப்புகளால் மூடல்
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டு, பாதைகள் தடுப்புகளால் மூடப்பட்டன.
1 min
Dinamani Chennai Newspaper Description:
Yayıncı: Express Network Private Limited
kategori: Newspaper
Dil: Tamil
Sıklık: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
- İstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
- Sadece Dijital