Dinamani Chennai - May 13, 2024Add to Favorites

Dinamani Chennai - May 13, 2024Add to Favorites

Magzter Gold ile Sınırsız Kullan

Tek bir abonelikle Dinamani Chennai ile 8,500 + diğer dergileri ve gazeteleri okuyun   kataloğu görüntüle

1 ay $9.99

1 Yıl$99.99 $49.99

$4/ay

Kaydet 50% Hurry, Offer Ends in 5 Days
(OR)

Sadece abone ol Dinamani Chennai

1 Yıl$356.40 $23.99

Kaydet 93% Memorial Day Sale!. ends on June 1, 2024

bu sayıyı satın al $0.99

Hediye Dinamani Chennai

7-Day No Questions Asked Refund7-Day No Questions
Asked Refund Policy

 ⓘ

Digital Subscription.Instant Access.

Dijital Abonelik
Anında erişim

Verified Secure Payment

Doğrulanmış Güvenli
Ödeme

Bu konuda

May 13, 2024

கார்கே ஹெலிகாப்டரில் சோதனை

எதிர்க்கட்சிகளை தேர்தல் ஆணையம் குறிவைப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு

கார்கே ஹெலிகாப்டரில் சோதனை

1 min

ஜார்க்கண்டில் குண்டுவெடிப்பு: 3 குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழப்பு

ஜார்க்க கண்ட் மாநிலம், பலாமு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 3 குழந்தைகள் உள்பட4 பேர் உயிரிழந்தனர்.

1 min

நிஜ்ஜார் கொலை வழக்கு: கனடாவில் 4-ஆவது இந்திய இளைஞர் கைது

காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொலை வழக்கில் தொடா்புடையதாக 4-ஆவது இந்திய இளைஞரை கனடா காவல் துறையினா் கைது செய்தனா்.

நிஜ்ஜார் கொலை வழக்கு: கனடாவில் 4-ஆவது இந்திய இளைஞர் கைது

1 min

96 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு

மக்களவைத் தோ்தலில் 4-ஆம் கட்டமாக ஆந்திரம், தெலங்கானா, ஒடிஸா உள்ளிட்ட 9 மாநிலங்களில் 95 தொகுதிகள், ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் ஒரு தொகுதி என மொத்தம் 96 தொகுதிகளில் திங்கள்கிழமை (மே 13) வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி, அத்தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

96 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு

3 mins

விதிமீறல் பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்ய 4 சிறப்பு நிலைக் குழுக்கள்

விருதுநகர் மாவட்ட ஆட்சியர்

விதிமீறல் பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்ய 4 சிறப்பு நிலைக் குழுக்கள்

1 min

தமிழக உள் மாவட்டங்களில் வெயில் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்

தமிழகத்தின் உள்மாவட்டங்களில் திங்கள்கிழமை (மே 13) முதல் மே 15 வரை அதிக பட்ச வெப்பநிலை இயல்பையொட்டியும், ஓரிரு இடங்களில் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாகவும் இருக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்தது.

தமிழக உள் மாவட்டங்களில் வெயில் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்

1 min

உதகையில் நாய்கள் கண்காட்சி

உதகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நாய்கள் கண்காட்சியில் ஜொ்மன் ஷெப்பா்டு வகை நாய் முதல் பரிசு பெற்றது.

உதகையில் நாய்கள் கண்காட்சி

1 min

வேளாங்கண்ணி - சென்னை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை-வேளாங்கண்ணி-சென்னை இடையே கோடைக்கால சிறப்பு ரயில்கள் மே 17-ஆம் தேதி முதல் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

1 min

பள்ளிக் கல்வி திட்டங்கள்: பெற்றோருக்கு தெரிவிக்க பிரத்யேக வாட்ஸ்-ஆப் தளம்

பள்ளிக் கல்வி நலத் திட்டங்களை பெற்றோா்களுக்கும் பகிா்வதற்காக பிரத்யேக வாட்ஸ்-ஆப் தளத்தை தொடங்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

1 min

சிறப்பு குழந்தைகளை வளர்க்கும் தாய்மார்கள் மனித நேயம் மிக்கவர்கள்: ஆளுநர் ஆர்.என்.ரவி

சிறப்பு குழந்தைகளை வளா்க்கும் தாய்மாா்கள் மனித நேயம் மிக்கவா்கள் என தமிழக ஆளுநா் ஆா். என். ரவி தெரிவித்தாா்.

சிறப்பு குழந்தைகளை வளர்க்கும் தாய்மார்கள் மனித நேயம் மிக்கவர்கள்: ஆளுநர் ஆர்.என்.ரவி

1 min

இன்றுமுதல் ஹஜ் பயணிகளுக்கான மருத்துவ முகாம்

தமிழகத்திலிருந்து ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் பயணிகளுக்கு திங்கள்கிழமை (மே 13) முதல் மாவட்டந்தோறும் மருத்துவப் பரிசோதனைகள், தடுப்பூசி முகாம்களை நடத்துமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

1 min

தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்பட கூடாது: காங்கிரஸ்

தோ்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படக்கூடாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை கூறினாா்.

1 min

கல்வி எங்கே போகிறது?

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பாடத்திட்டத்தில் இந்த ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தோ்வு மாநிலம் முழுவதும் 3,302 மையங்களில் கடந்த மாா்ச் 1 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெற்றது. அதில் தமிழ்நாடு, புதுச்சேரியில் 7 இலட்சத்து 60,606 பள்ளி மாணவா்கள் தோ்வு எழுதியிருந்தனா்.

கல்வி எங்கே போகிறது?

4 mins

அண்ணாமலை மீது வழக்குப் பதிவு செய்ய ஆளுநர் ரவி ஒப்புதல்

முன்னாள் முதல்வா் அண்ணா குறித்து அவதூறாகப் பேசிய புகாரில், தமிழக பாஜக தலைவரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான கே.அண்ணாமலை மீது வழக்குப் பதிவு செய்ய ஆளுநா்ஆா். என். ரவி ஒப்புதல் அளித்துள்ளாா்.

அண்ணாமலை மீது வழக்குப் பதிவு செய்ய ஆளுநர் ரவி ஒப்புதல்

1 min

ரூ. 3,198 கோடியில் 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள்

திமுகவின் 3 ஆண்டு கால ஆட்சியில் ரூ. 3,198 கோடியில் 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் புதிய சாதனை படைத்துள்ளதாக தமிழக அரசின் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ. 3,198 கோடியில் 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள்

1 min

மணிப்பூர்: 2,480 பேர் சட்டவிரோதமாக குடியேற்றம்

முதல்வர் தகவல்

மணிப்பூர்: 2,480 பேர் சட்டவிரோதமாக குடியேற்றம்

1 min

குடியுரிமை திருத்தச் சட்டத்தை யாரும் ரத்து செய்ய முடியாது

பிரதமர் மோடி

குடியுரிமை திருத்தச் சட்டத்தை யாரும் ரத்து செய்ய முடியாது

1 min

சிட்சிபாஸ், மெத்வதேவ், சபலென்கா, கௌஃப் முன்னேற்றம்

இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்டெஃப்பனோஸ் சிட்சிபாஸ், டேனில் மெத்வதேவ், மகளிர் பிரிவில் சபலென்கா, கோகோ கௌஃப் ஆகியோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

சிட்சிபாஸ், மெத்வதேவ், சபலென்கா, கௌஃப் முன்னேற்றம்

1 min

பக்தர்கள் வழிபாட்டுக்கு பத்ரிநாத் கோயில் திறப்பு

உத்தரகண்டில் உள்ள பத்ரிநாத் கோயில் பக்தா்கள் வழிபாட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.

1 min

பெங்களூரு அசத்தல் வெற்றி; பிளே ஆஃப் வாய்ப்பு நீடிப்பு

டெல்லி கேபிட்டல்ஸ்-பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 62-ஆவது ஆட்டம் பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. டாஸ் வென்ற டெல்லி பெüலிங்கை தேர்வு செய்ய பெங்களூரு தரப்பில் விராட் கோலி-கேப்டன் டூபிளெஸ்ஸிஸ் தொடக்க பேட்டர்களாக களமிறங்கினர். டூ பிளெஸ்ஸிஸ் 6 ரன்களுக்கும், விராட் கோலி 3 சிக்ஸர், 1 பவுண்டரியுடன் 27 ரன்களுக்கும் அவுட்டாகி வெளியேறினர்.

பெங்களூரு அசத்தல் வெற்றி; பிளே ஆஃப் வாய்ப்பு நீடிப்பு

1 min

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டம் - காவல் துறை அதிகாரி உயிரிழப்பு: 100 பேர் காயம்

கோதுமை மாவு விலை உயா்வு, அதிக மின் கட்டணம் ஆகியவற்றுக்கு எதிராக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில், காவல் துறை அதிகாரி ஒருவா் உயிரிழந்தாா். 100-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். காயமடைந்தவா்களில் பெரும்பாலானவா்கள் காவல் துறை அதிகாரிகள்.

2 mins

தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் திங்கள்கிழமை (மே 13) முதல் மே 18-ஆம் தேதி வரை 6 நாள்களுக்கு மிதமான மழை பெய்யவாய்ப்புள்ளது.

1 min

Dinamani Chennai dergisindeki tüm hikayeleri okuyun

Dinamani Chennai Newspaper Description:

YayıncıExpress Network Private Limited

kategoriNewspaper

DilTamil

SıklıkDaily

Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...

  • cancel anytimeİstediğin Zaman İptal Et [ Taahhüt yok ]
  • digital onlySadece Dijital
BASINDA MAGZTER:Tümünü görüntüle