ஜெனிவா நகரில் உலக புற்றுநோய் மையத்தின் மூலம் 1993ல் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்விது. சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு அமைப்பின் மூலம், புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு, நோய்க்கான தடுப்பு முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் பற்றி பிரச்சாரம் மற்றும் மக்களிடையே இதைக் கொண்டு சேர்க்கும் முயற்சியில் முனைப்புடன் செயல்படவும் இந்த தினம் விழிப்புணர்வு தினமாக கொண்டாடப்படுகிறது.
இதய நோய்க்கு அடுத்தபடியாக புற்றுநோய் இரண்டாவது பெரிய நோயாக இருக்கிறது. உலக அளவில் ஏற்படும் உயிரிழப்புகளில் ஆறில் ஒருவர் புற்றுநோய் காரணமாக இறப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. இந்தியாவில் கிட்டத்தட்ட 50% புற்று நோய்கள், விழிப்புணர்வு இல்லாமை, கல்வியறிவின்மை, பயம் மற்றும் தடைகள் போன்ற காரணங்களால் தாமதமான நிலைகளில் கண்டறியப்படுவதாகவும். புற்றுநோயினை ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால் பெரும்பாலும் கட்டுப்படுத்தக் கூடியதுடன், குணமாகக்கூடியதுமாகும் என்கின்றனர் மருத்துவர்கள்.
இந்த ஆண்டு பிப்ரவரி 4 உலக புற்று நோய் தினத்தில், புற்றுநோய் குறித்த சில கேள்விகளுடன், சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையின், புற்றுநோய் பிரிவு மருத்துவ நிபுணர் (Consultant Oncologist), டாக்டர் டி.என்.விஜயஸ்ரீ அவர்களை சந்தித்தபோது...
புற்றுநோய் என்றால் என்ன?
புற்றுநோய் என்பது உயிரணுக்களின் கட்டுப்பாடற்ற பெருக்கம். ஆங்கிலத்தில் இதை Uncontrolled proliferation of cells என்று சொல்லலாம். இயல்பாக நம்மில் இருக்கும் செல் கட்டுக்கடங்காமல் பல்கிப் பெருகி அது கட்டியாக உருமாறும். அந்த கட்டியினை கட்டுப்படுத்த நம் உடலில் செயல்படும் சிக்னல்ஸ் செயலிழக்க பல்வேறு காரணங்கள் உள்ளது. அப்படி உருவாவதே புற்றுநோய். இது அருகில் உள்ள உடல் உறுப்புகளின் உயிரணுக்களையும் பாதித்து உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவும் தன்மை கொண்டது.
புற்றுநோய் தாக்கம் குறித்து விரிவாக விளக்குங்கள்?
This story is from the February 16, 2023 edition of Thozhi.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the February 16, 2023 edition of Thozhi.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
கேஸ் இல்லாமல் இனி சமையல் செய்யலாம்!
பழங்காலத்தில் செய்து அதற்குள் செய்து வந்தோம்.
பெண்கள் ஏரியா கிரவுண்டில் ஏன் கிரிக்கெட் விளையாடுவதில்லை?
ப்ளூ ஸ்டார்\" படத்தின் அறிமுக இயக்குநரான ஜெயக்குமார் ரயிலை | வைத்து காதலை பதிவு செய்து வெற்றிபெற்றிருக்கிறார்.
மகத்தான வாழ்வருள்வார் ஸ்ரீமதங்கீஸ்வரர்
நாகை மாவட்டம் சீர்காழி அடுத்துள்ள திருநாங் கூர் கிராமத்தில் அருள் பாலிக்கிறார் ஸ்ரீமதங்கீஸ்வரர்.
பதவி முடியும் முன் என் கிராம மக்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரணும்!
புதுக்குடி ஊராட்சித் தலைவர் திவ்யா கணேசன்
சிறுதானியங்களில் சுவையான காலை உணவினை தயாரிக்கும் தம்பதி
சிறுதானிய உணவுகள்தான் நம் முன்னோர்கள் காலத்தில் அன்றாட உணவாக இருந்தது.
ஐ.டி வேலையை விட மண்பாண்டத் தொழில் மனசுக்கு நிறைவாக இருக்கிறது!
நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களையே அழகாகவும் வண்ணமய மாகவும் செய்து விற் பனை செய்து வருகிறார் ரெஜினா.
ஒரே பள்ளியில் வாழ்க்கைக்கான பாடங்களை சொல்லித் தரவேண்டும்!
பெண்கள் படிக்கிறார்கள், சுயமாக சிந்திக்கிறார்கள், வேலைக்குச் செல்கிறார்கள் என்று நாம் சொன்னாலும், இன்றும் சில பெண்கள் தங்களின் கூட்டுக்குள் இருந்து வெளியே வருவதற்கான வாய்ப்பு கிடைக்காமல் தான் இருக்கிறார்கள்.
முன்பு யுடியூப்பர் இப்போது தொழிலதிபர்!
நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்பதை தெரிவிப்பதைவிட, எப்படி இந்த இடத்தை அடைந்தீர்கள் என்பதை மற்றவர்களுக்குச் சொல்வதே முக்கியம்...\"
லண்டனில் நம் பாரம்பரிய 'வயர் கூடையின் விலை ரூ.9000!
கைவினைப் பொருட்களுக்கு என தனி மதிப்பும், தனி வாடிக்கையாளர்களும் உள்ளனர்.
கர்ப்ப காலத்தில் சின்னச் சின்ன தருணங்களையும் ரசியுங்கள்!
குழந்தை வளர்ப்பு முக்கியம். அதே போல் குழந்தை கருவில் இருக்கும் போது. பிறந்தவுடன் அம்மாக்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் மிகவும் அவசியம்.