இவர் கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்டு 7ந்தேதி அன்று தனது 95 வயதில் மரணம் அடைந்தார். தனது அரசியல் ஆசான் பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்திலேயே தனது உடலையும் அடக்கம் செய்ய வேண்டும் என்பது கருணாநிதியின் விருப்பமாக இருந்தது. ஆனால் அதற்கு தடை ஏற்பட்டது.
இதையடுத்து தி.மு.க. தரப்பில் நீதிமன்றம் சென்றனர். அனுமதி ஆணை பெற்று, அண்ணா நினைவிடத்தில் கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்டது.
This story is from the February 27, 2024 edition of Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the February 27, 2024 edition of Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மே 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு
சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 10 மாதங்களுக்கு மேலாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் சிசிடிவி பழுது
ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் குமாரபாளையம், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, தாராபுரம், காங்கேயம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் அப்பம்பட்டு பேருந்து நிலையம் அருகில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
சத்தீஸ்கரில் சரக்கு வாகனம் லாரி மீது மோதி விபத்து: 8 பேர் உயிரிழப்பு
29சத்தீஸ்கர் மாநிலம் பெமேதரா மாவட்டத்தில் சரக்கு வாகனம் லாரி மீது மோதி ஏற்பட்ட விபத்தில், 5 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் என 8 பேர் உயிரிழந்தனர். மேலும், 23 பேர் படுகாயமடைந்தனர்.
காசாவில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல்-27 பேர் பலி
இஸ்ரேல் -ஹமாஸ் மோதல் இதுவரை இல்லாத அளவுக்கு பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. ஹமாஸ் அமைப்பினரின் அக்டோபர் தாக்குதலுக்கு பதிலடியாக, காசாவில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.
வெற்றிப்பாதைக்கு திரும்புமா சென்னை சூப்பர் கிங்ஸ்?: ஐதராபாத் அணியுடன் இன்று பலப்பரீட்சை
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன.
ஆலோசனைக்கு மகிழ்ச்சி தரும் மனநல கட்டணமில்லா தொலைபேசி சேவை சுகாதாரத்துறை இயக்குனர் தகவல்
நாம் உடலை ஆரோக்கியமாக வைப்பது போல மனநலனையும் ஆரோக்கியமாக வைக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுள்ளது.
நாகை-இலங்கை இடையே மீண்டும் கப்பல் சேவை
40 ஆண்டுகளுக்குப் பிறகு நாகை இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் அக். 14ல் தொடக்கிவைத்தார்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 3 நாள் டெல்லி பயணம்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
5 நாட்களுக்கு வெப்ப அலை வீசும்
வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை