பட்ஜெட்டில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்த முக்கிய அம்சங்கள் விபரம் வருமாறு:
நிதி நிலை அறிக்கையை தயாரிக்க வழிகாட்டிய முதலமைச்சருக்கு நன்றி.
இந்தியாவின் 2வது பெரிய பொருளாதாரம் கொண்டது தமிழ்நாடு. தமிழக அரசின் நலத் திட்டங்கள் தமிழர்களை தலை நிமிரச் செய்தன. நீதிக்கட்சி ஆட்சியில் உருவாக்கப்பட்ட மேட்டூர் நீர்த்தேக்கத்தால் டெல்டா மாவட்டங்கள் பயனடை கின்றன. சர் பி.டி.தியாக ராயரால் உருவாக்கப்பட்ட மதிய உணவு திட் டம் பின்னாட்களில் விரிவாக்கப் பட்டது.
100 ஆண்டுகளில் பேரவையில் தாக்கல் செய்த பட்ஜெட் தமிழர்களின் வாழ்வை தலைநிமிர்த்தியது. கலைஞர் கொண்டு வந்த ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டம் மகத்தான திட்டமாக அமைந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் காலை உணவு திட்டம், மகளிர் உரிமைத் தொகை திட்டங்கள் கியவை மகத்தான திட்டங்கள் ஆகும்.
பேரறிஞர் அண்ணா வின் சொல்லோவியம்தான் நிதி நிலை அறிக்கையை தயாரிக்க உதவியது. கருணையும், நிதியும் ஒன்றாக சேரும்போது தமிழர்களின் வாழ்வு தலைநிமிர்கிறது. கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு ஓராண்டில் ரூ. 7 ஆயிரம் கோடி ஒதுக்கப் பட்டது.
கூட்டாட்சி தத்துவத்தை அடியோடு மறந்து மாற்றாந் தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு நடக்கிறது. சிலப்பதிகாரம், மணி மேகலை ஆகியவற்றை 25 மொழிகளில் மொழி பெயர்க்க ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
This story is from the February 19, 2024 edition of Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the February 19, 2024 edition of Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பி.டெக்., எம்.பி.ஏ., ஐந்தாண்டு திட்டம் அறிமுகம்-துணைவேந்தர் தரணிக்கரசு தகவல்
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் புதுமையான ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பி.டெக்., எம்.பி.ஏ., திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என, துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் நகராட்சி பகுதியில் நீர் மோர் பந்தலை திறந்த அமைச்சர்
விழுப்புரத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் விழுப்புரம் நகர திமுக சார்பாக நான்கு முனை சந்திப்பு பேருந்து நிலையம் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் எதிரில் உள்ளிட்ட மக்கள் அதிக அளவில் கூடும் பகுதிகளில் பொதுமக்களின் வெயிலின் தாகத்தை குறைக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் ஆணைக்கிணங்க தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் டாக்டர் க.பொன்முடி கலந்து கொண்டு நீர்மோர் பந்தலை திறந்து வைத்து பொது மக்களுக்கு தண்ணீர் இளநீர் தர்பூசணி மோர் போன்ற குளிர் பானங்களை வழங்கி தொடங்கி வைத்தார்.
மாணவிகள் தன்னம்பிக்கை, விடாமுயற்சி பொறுமையை கடைபிடிக்க வேண்டும்-உயர் நீதிமன்ற நீதிபதி பேச்சு
மதுரை மாவட்டம் அவனியாபுரம் அருகே பெரியார் நகர் பகுதியில் நாடார் மகாஜன சங்கம் சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரியில் 25 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
தமிழகத்தில் மே 3ந்தேதி வரை வெப்ப அலை தாக்கம் அதிகரிக்கும்
தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மே 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு
சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 10 மாதங்களுக்கு மேலாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் சிசிடிவி பழுது
ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் குமாரபாளையம், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, தாராபுரம், காங்கேயம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் அப்பம்பட்டு பேருந்து நிலையம் அருகில் திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
சத்தீஸ்கரில் சரக்கு வாகனம் லாரி மீது மோதி விபத்து: 8 பேர் உயிரிழப்பு
29சத்தீஸ்கர் மாநிலம் பெமேதரா மாவட்டத்தில் சரக்கு வாகனம் லாரி மீது மோதி ஏற்பட்ட விபத்தில், 5 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் என 8 பேர் உயிரிழந்தனர். மேலும், 23 பேர் படுகாயமடைந்தனர்.
காசாவில் இஸ்ரேல் அதிரடி தாக்குதல்-27 பேர் பலி
இஸ்ரேல் -ஹமாஸ் மோதல் இதுவரை இல்லாத அளவுக்கு பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. ஹமாஸ் அமைப்பினரின் அக்டோபர் தாக்குதலுக்கு பதிலடியாக, காசாவில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.
வெற்றிப்பாதைக்கு திரும்புமா சென்னை சூப்பர் கிங்ஸ்?: ஐதராபாத் அணியுடன் இன்று பலப்பரீட்சை
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன.