புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் செல்வம், இன்று நிருபர்ளை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:15வது புதுச்சேரி சட்டப்பேரவையின் 4வது கூட்டத்தொடர் கடந்த 9-3-2023 அன்று கூட்டப்பட்டு 2023-24ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
துணைநிலை ஆளுநர் உரையுடன் தொடங்கிய கூட்டத்தொடர் 17 நாட்கள் நடைபெற்று, பின்பு காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
This story is from the February 15, 2024 edition of Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the February 15, 2024 edition of Maalai Express.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் டீனுக்கு விருது
ஸ்ரீ ஆரோபிந்தோ அறக்கட்டளையின் தொடக்கமான தி ப்ராகிரஸ் குளோபல் விருதுகள் என்பதன் நோக்கம் கல்வி துறையில் சிறந்த தனித்துவமான பங்களிப் பாற்றி வரும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களை அடையாளப்படுத்தி அவர்களின் சாதனைகளை அங்கீகரிப்பதாகும்.
ராதிகா வெற்றி பெற வேண்டும்: அங்கபிரதட்சணம் செய்த சரத்குமார்
நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் நடிகை ராதிகா சரத்குமார் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக போட்டியிட்டுள்ளார்.
திருமணத்துக்கு செல்லும்போது நேர்ந்த சோகம் டிராக்டர் கவிழ்ந்து 13 பேர் பலி: ஜனாதிபதி இரங்கல்
மத்தியப் பிரதேச மாநிலம் ராய்கரில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு இன்று (திங்கட்கிழமை) 101வது பிறந்தநாள் ஆகும்.
இந்திய பாராளுமன்ற தேர்தல் 543 தொகுதிகளுக்கு நாளை வாக்கு எண்ணிக்கை
போலீசார், கம்பெனி துணை ராணுவம் தீவிர பாதுகாப்பு
ஜூன் 6ஆம் தேதி முதல் கொடிசியா கண்காட்சி அரங்கில் சர்வதேச அளவிலான கண்காட்சி
கோவையிலுள்ள கொடிசியா கண்காட்சி அரங்கில் சர்வதேச அளவிலான இயந்திர மற்றும் பொறியியல் தொழிற் கண்காட்சியான இன்டெக்-2024, ஜூன் 6ஆம் தேதி துவங்கி ஐந்து நாட்கள் நடைபெறுகிறது.
தமிழ் சினிமா பானியில் சிறுவனின் கழுத்தை துண்டாக்க நினைத்த 17 வயது சிறுவன் - போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்
தமிழ் சினிமா பானியில், சிறுவனின் கழுத்தை துண்டாக்க நினைத்து, ஆள் நடமாட்டத்தை கண்டு 17 வயது சிறுவன் தப்பி ஓடியதாக, போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவலாக வெளியாகி உள்ளது. மேலும் சிறுவன் கொலையில் தாய்க்கு சம்பந்தமில்லை என எஸ்எஸ்பி மணீஷ் தெரிவித்துள்ளார்.
சேலம் மணிமா மருத்துவமனையில் ஆலோகிராஃப்ட் எலும்பினை பயன்படுத்தி கணுக்கால் மூட்டு அறுவை சிகிச்சை
சேலம் மணிமா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மருத்துவர் தீபக் செய்தியாளர்களை சந்தித்தார்.
விவேகானந்தர் மண்டபத்தில் இரண்டாவது நாளாக பிரதமர் மோடி தியானம்
துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
திருப்பதி கோவிலில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சாமி தரிசனம்
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று தமிழகத்திற்கு வருகை தந்தார். வாரணாசியில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சிக்கு வந்திறங்கிய அவர், அங்கிருந்து புதுக்கோட்டைக்கு சென்று அங்குள்ள திருமயம் கோட்டை பைரவர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.