ஒடிசா ரயில்வே விபத்து குறித்து பிரதமர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: திருமாவளவன் எம்பி பேட்டி
Maalai Express|June 06, 2023
சிதம்பரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் எம்பி, பேட்டியின் போது நிருபர்களிடம் கூறுகையில், அண்மையில் ஒடிசாவில் நடந்த ரயில்கள் கோர விபத்தில் 275 பேர் மரணமடைந்துள்ளனர். 
ஒடிசா ரயில்வே விபத்து குறித்து பிரதமர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: திருமாவளவன் எம்பி பேட்டி

ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்திற்கு ரயில்வே துறை, மத்திய அரசின் அலட்சிய போக்குதான் காரணம் என அத்துறை வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தென்கிழக்கு ரயில்வே மண்டல பொதுமேலாளர், அங்குள்ள பிரசனை குறித்து ரயில்வே அமைச்சகத்திற்கு ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அனைத்திந்திய தணிக்கையாளர் குழு சிஏஜி அளித்த அறிக்கையில் முன்னெச்சரிக்கையாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை தெரி வித்துள்ளார்கள். சிஏஜி அறிக்கையின் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த விபத்தை தவிர்த்திருக்க முடியும். அவை ரயில்வே அமைச்சகத்தால் அலட்சியப்படுத்தப்பட்டுள்ளது. இந்த விபத்திற்கு மோடி பொறுப்பேற்க வேண்டும். ரயில்வே அமைச்சர் பதவி விலகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும். மம்தா பானர்ஜி அமைச்சராக இருந்த போது கவாச் என்கிற கவசம் பாதுகாப்பு திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். பாதுகாப்பு திட்டத்திற்கு ரூ.952 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

இந்த திட்டம் செயல்படுத்தப்பட வில்லை.கோர ரயில்வே விபத்து குறித்து பிரதமர் மோடி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு, சிறப்பு புலணாய்வு விசாரணை ஆணையத்தை அமைக்க வேண்டும்.

This story is from the June 06, 2023 edition of Maalai Express.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

This story is from the June 06, 2023 edition of Maalai Express.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

MORE STORIES FROM MAALAI EXPRESSView All
நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ளோர் மீது நடவடிக்கை எடுத்து நிலங்களை கையகப்படுத்த வேண்டும்
Maalai Express

நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ளோர் மீது நடவடிக்கை எடுத்து நிலங்களை கையகப்படுத்த வேண்டும்

அதிகாரிகளுக்கு பெரம்பலூர் ஆட்சியர் உத்தரவு

time-read
2 mins  |
May 14, 2024
11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
Maalai Express

11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

கத்திரி வெயில் தாக்கத்துக்கு மத்தியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

time-read
1 min  |
May 14, 2024
இருவரும் பிரிந்துவிட்டோம் ஜி.வி.பிரகாஷ் அறிவிப்பு
Maalai Express

இருவரும் பிரிந்துவிட்டோம் ஜி.வி.பிரகாஷ் அறிவிப்பு

பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி பிரகாஷ்குமார் கடந்த 2013ம் ஆண்டு பாடகி சைந்தவியை திருமணம் செய்து கொண்டார்.

time-read
1 min  |
May 14, 2024
வாரணாசி தொகுதியில் வேட்பு மனுதாக்கல் செய்தார் பிரதமர் மோடி
Maalai Express

வாரணாசி தொகுதியில் வேட்பு மனுதாக்கல் செய்தார் பிரதமர் மோடி

பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

time-read
1 min  |
May 14, 2024
பிளஸ்1 பொதுத்தேர்வு முடிவு வெளியானது தமிழகத்தில் 91.17 சதவீதம் பேர் தேர்ச்சி
Maalai Express

பிளஸ்1 பொதுத்தேர்வு முடிவு வெளியானது தமிழகத்தில் 91.17 சதவீதம் பேர் தேர்ச்சி

ஆண்களைவிட பெண்களே அசத்தல்

time-read
1 min  |
May 14, 2024
பின்னணி பாடகர் வேல்முருகன் கைது
Maalai Express

பின்னணி பாடகர் வேல்முருகன் கைது

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகிறது.

time-read
1 min  |
May 13, 2024
காரைக்கால் மாவட்ட மீன்பிடி துறைமுக முகத்துவாரம் தூர்வாரும் பணி தீவிரம்
Maalai Express

காரைக்கால் மாவட்ட மீன்பிடி துறைமுக முகத்துவாரம் தூர்வாரும் பணி தீவிரம்

காரைக்கால் மாவட்ட மீன்பிடி துறைமுக முகத்துவாரம் ரூ.4 கோடி செலவில் தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

time-read
1 min  |
May 13, 2024
விழுப்புரத்தில் இலவச மருத்துவ முகாம்
Maalai Express

விழுப்புரத்தில் இலவச மருத்துவ முகாம்

விழுப்புரம் ஜெயின் சங்கம் புதுவை, ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து சரஸ்வதி மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

time-read
1 min  |
May 13, 2024
வள்ளல் சின்ன சுப்ராயப் பிள்ளைக்கு சிலை-முதலமைச்சரிடம் கோரிக்கை
Maalai Express

வள்ளல் சின்ன சுப்ராயப் பிள்ளைக்கு சிலை-முதலமைச்சரிடம் கோரிக்கை

என, வள்ளல் சின்ன சுப்ராயப் பிள்ளைக்கு முழு உருவ சிலை அமைக்க வேண்டும், 150வது நினைவு ஆண்டை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் ஒருங்கிணைந்த சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

time-read
1 min  |
May 13, 2024
பாராளுமன்ற 4வது கட்ட தேர்தல் 96 தொகுதிகளில் விறுவிறு ஓட்டுப்பதிவு
Maalai Express

பாராளுமன்ற 4வது கட்ட தேர்தல் 96 தொகுதிகளில் விறுவிறு ஓட்டுப்பதிவு

தேர்தல் பணிகளில் 19 லட்சம் பேர் பங்கேற்பு

time-read
2 mins  |
May 13, 2024