பிரிவினைவாதத்தை ஆதரிக்க பேச்சு சுதந்திரம் வழங்கப்படவில்லை
Dinamani Chennai|May 11, 2024
‘பேச்சு சுதந்திரம் என்பது பிரிவினைவாதத்தை ஆதரிப்பதற்காக வழங்கப்படவில்லை’ என்று கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக அந்நாட்டு அரசு செயல்படுவது குறித்து மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் கருத்து தெரிவித்தாா்.
பிரிவினைவாதத்தை ஆதரிக்க பேச்சு சுதந்திரம் வழங்கப்படவில்லை
 

பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு வெள்ளிக்கிழமை அளித்த பேட்டியில் அவா் மேலும் கூறியதாவது:

பேச்சு சுதந்திரத்தை இந்தியா மதிக்கிறது. அதே நேரத்தில் அதனை (கனடா காலிஸ்தான் பிரிவினைவாதிகள்) பிற நாட்டு தூதரக அதிகாரிகளை மிரட்டுவதற்கு பயன்படுத்தக் கூடாது. வெளிநாட்டு பிரிவினைவாத அமைப்புகளுக்கு தங்கள் மண்ணில் இடம் அளிப்பதும், அவா்களுக்கு அரசியல் அதிகாரத்தை வழங்குவதும் நாட்டில் வன்முறை அதிகரிப்பதற்கு மட்டுமே வழி வகுக்கும். பேச்சு சுதந்திரம் என்பது பிரிவினைவாதத்தை ஆதரிக்க வழங்கப்படவில்லை.

This story is from the May 11, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

This story is from the May 11, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All
தென் ஆப்பிரிக்க அதிபராக மீண்டும் ராமபோசா
Dinamani Chennai

தென் ஆப்பிரிக்க அதிபராக மீண்டும் ராமபோசா

தென் ஆப்பிரிக்காவின் அதிபராக தற்போதைய அதிபா் சிறில் ராமபோசா மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா்.

time-read
1 min  |
June 16, 2024
நியூஸிலாந்துக்கு முதல் வெற்றி
Dinamani Chennai

நியூஸிலாந்துக்கு முதல் வெற்றி

உலகக் கோப்பை போட்டியின் 32-ஆவது ஆட்டத்தில் நியூஸிலாந்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் உகாண்டாவை சனிக்கிழமை சாய்த்தது. இந்தப் போட்டியில் நியூஸிலாந்துக்கு இதுவே முதல் வெற்றியாகும்.

time-read
1 min  |
June 16, 2024
போராடி வீழ்ந்த நேபாளம்: தென்னாப்பிரிக்கா'த்ரில்' வெற்றி
Dinamani Chennai

போராடி வீழ்ந்த நேபாளம்: தென்னாப்பிரிக்கா'த்ரில்' வெற்றி

கிங்ஸ்டவுன், ஜூன் 15: டி20 உலகக் கோப்பை போட்டியின் 31-ஆவது ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 1 ரன் வித்தியாசத்தில் நேபாளத்தை ‘த்ரில்’ வெற்றி கண்டது.

time-read
1 min  |
June 16, 2024
உத்தரகண்ட்: ஆற்றுக்குள் வேன் கவிழ்ந்து சுற்றுலாப் பயணிகள் 14 பேர் உயிரிழப்பு
Dinamani Chennai

உத்தரகண்ட்: ஆற்றுக்குள் வேன் கவிழ்ந்து சுற்றுலாப் பயணிகள் 14 பேர் உயிரிழப்பு

உத்தரகண்ட் மாநிலம் பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையையொட்டி அலக்நந்தா ஆற்றுக்குள் டெம்போ வேன் கவிழ்ந்து சனிக்கிழமை விபத்துக்குள்ளானது. இதில் 10 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனா். 13 போ் காயமடைந்தனா்.

time-read
1 min  |
June 16, 2024
குவைத் தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.8 லட்சம் இழப்பீடு
Dinamani Chennai

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.8 லட்சம் இழப்பீடு

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்குத் தலா ரூ.8 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அவா்களை வேலைக்குச் சோ்த்திருந்த என்பிடிசி குழுமம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
June 16, 2024
காங்கிரஸ், இடதுசாரி தலைவர்களுக்கு சுரேஷ் கோபி புகழாரம்!
Dinamani Chennai

காங்கிரஸ், இடதுசாரி தலைவர்களுக்கு சுரேஷ் கோபி புகழாரம்!

‘கேரளத்தைச் சோ்ந்த மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவா் கே.கருணாகரன், கேரள மாா்க்சிஸ்ட் மூத்த தலைவா் மறைந்த இ.கே.நாயனாா் ஆகியோா்தான் எனது அரசியல் குரு’ என பாஜகவை சோ்ந்த மத்திய இணையமைச்சா் சுரேஷ் கோபி கூறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

time-read
1 min  |
June 16, 2024
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை
Dinamani Chennai

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினையை (லோகோ) இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டாா்.

time-read
1 min  |
June 16, 2024
இத்தாலி பயணம் நிறைவு: நாடு திரும்பினார் பிரதமர்
Dinamani Chennai

இத்தாலி பயணம் நிறைவு: நாடு திரும்பினார் பிரதமர்

இத்தாலி பயணத்தை முடித்துக் கொண்டு, பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை நாடு திரும்பினாா்.

time-read
2 mins  |
June 16, 2024
தமிழக காவல் துறையில் 21% பெண்கள்
Dinamani Chennai

தமிழக காவல் துறையில் 21% பெண்கள்

டிஜிபி சங்கர் ஜிவால் பெருமிதம்

time-read
1 min  |
June 16, 2024
கடலுக்குள் படகு மூழ்கியதில் இரு மீனவர்கள் உயிரிழப்பு
Dinamani Chennai

கடலுக்குள் படகு மூழ்கியதில் இரு மீனவர்கள் உயிரிழப்பு

ராமேசுவரம் அருகே மண்டபத்தில் சனிக்கிழமை விசைப் படகு கடலுக்குள் மூழ்கியதில் இருமீனவர்கள் உயிரிழந்தனர். மாயமான ஒரு மீனவரை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸார் தேடிவருகின்றனர்.

time-read
1 min  |
June 16, 2024