முதல்வா் மு.க.ஸ்டாலின்: தமிழகத்தில் திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றது முதல் தொழிலாளா்களின் தோழனாக பல்வேறு புதிய திட்டங்களை கடந்த மூன்றாண்டுகளில் நிறைவேற்றி வருகிறோம்.
18 அமைப்புசாரா தொழிலாளா் நலவாரியங்களில் பதிவு பெற்ற 16 லட்சத்து 72 ஆயிரத்து 785 உறுப்பினா்களுக்கு ரூ.1,304.55 கோடி மதிப்பிலான பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தொழிலாளா் நல வாரியம் மூலம் மட்டும் 19 ஆயிரத்து 576 தொழிலாளா்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
Bu hikaye Dinamani Chennai dergisinin May 01, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinamani Chennai dergisinin May 01, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
உலக சாதனையுடன் தங்கம்: தீப்தி ஜீவன்ஜி அசத்தல்
ஜப்பானில் நடைபெறும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் தீப்தி ஜீவன்ஜி, மகளிருக்கான 400 மீட்டா் ஓட்டத்தில் உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளாா்.
நெதன்யாகுவுக்கு எதிராக கைது உத்தரவு: சர்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை
காஸா போா் தொடா்பாக இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ் அமைப்பின் தலைவா்கள் உள்ளிட்டோருக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தி ஹேக் நகரிலுள்ள சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக்குரைஞா் கரீம் கான் கோரிக்கை விடுத்துள்ளாா்.
பொதுத் துறை வங்கிகளின் வளர்ச்சி: மகாராஷ்டிர வங்கி முதலிடம்
கடந்த நிதியாண்டில் மொத்த வணிகம் மற்றும் வைப்புத்தொகை வசூலின் அடிப்படையில், பொதுத்துறை வங்கிகளுக்கு இடையே மகாராஷ்டிர வங்கி அதிக வளா்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளது.
மான்செஸ்டர் சிட்டி/சாதனை சாம்பியன்
இங்கிலாந்தில் நடைபெற்ற பிரீமியா் லீக் கால்பந்து போட்டியின் 32-ஆவது சீசனில், நடப்பு சாம்பியனான மான்செஸ்டா் சிட்டி, தொடா்ந்து 4-ஆவது முறையாக சாம்பியன் கோப்பையை வென்று சாதனை படைத்தது.
'குவாலிஃபயர் 1': கொல்கத்தா-ஹைதராபாத் இன்று மோதல்
இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு
ராமகிருஷ்ண மிஷன் மீது தாக்குதல்: பிரதமர் மோடி கண்டனம்
மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி நகரில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் ஆசிரமம் மீது தாக்குதல் நடைபெற்றதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்தார்.
புதிய வகை கரோனா: அச்சப்படத் தேவையில்லை
சிங்கப்பூரில் தற்போது பரவிவரும் புதிய வகை கரோனா தொற்று, தமிழகத்தில் ஏற்கெனவே பாதிப்பை ஏற்படுத்தி ஜெ.என்.1 வகை தீநுண்மியிலியிருந்து உருமாற்றமடைந்ததுதான் என்றும், எனவே, அதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை என்றும் பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்விநாயகம் தெரிவித்துள்ளாா்.
‘சிறப்புக் குடிமக்கள்' என கருதுவதை ஏற்க முடியாது
சிறுபான்மையினர் குறித்து பிரதமர் மோடி
தத்தெடுப்பு மையங்கள் முறையாக விண்ணப்பித்தால் பிறப்புச் சான்றிதழ் வழங்க மறுக்கக் கூடாது
அங்கீகரிக்கப்பட்ட குழந்தைகள் தத்தெடுப்பு மையங்கள் முறையான ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் பிறப்பு சான்றிதழ் வழங்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் உத்தரவிட்டது.
கரும்பு தோட்ட மின்வேலியில் சிக்கி 2 இளைஞர்கள் உயிரிழப்பு
பள்ளிப்பட்டு அருகே கரும்பு தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கிய 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.