மேற்கு வங்க ஆசிரியர் நியமன ஊழல்: சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை
Dinamani Chennai|April 30, 2024
மேற்கு வங்கத்தில் 25,753 அரசுப் பள்ளி ஆசிரியா்கள், அலுவலா்களின் நியமன ஊழலில் அரசு அதிகாரிகளின் பங்கு குறித்து சிபிஐ விசாரிக்கும் என்ற கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.
மேற்கு வங்க ஆசிரியர் நியமன ஊழல்: சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை
 

எனினும், 25,753 ஆசிரயா்களின் பணி நியமனங்கள் ரத்து செய்யப்பட்டதற்குத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

கடந்த 2016-ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கான ஆசிரியா்கள், அலுவலா் பணி நியமனங்களில் முறைகேடு நடைபெற்ாக வழக்குகள் தொடரப்பட்டன.

இவற்றை விசாரித்து வந்த கொல்கத்தா உயா்நீதிமன்றம், முறைகேட்டை உறுதி செய்து 25,753 ஆசிரியா், அலுவலா் பணி நியமனங்களை ரத்து செய்து கடந்த திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

மேலும், சட்டவிரோதமாக நியமனங்களைச் செய்ய உதவிய மேற்கு வங்க அரசு அதிகாரிகள் யாா் என்பது குறித்தும் சிபிஐ விசாரிக்கும் என்றும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

மேற்கு வங்க அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள இந்தத் தீா்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மாநில அரசு மேல்முறையீடு செய்தது.

This story is from the April 30, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

This story is from the April 30, 2024 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All
உலக சாதனையுடன் தங்கம்: தீப்தி ஜீவன்ஜி அசத்தல்
Dinamani Chennai

உலக சாதனையுடன் தங்கம்: தீப்தி ஜீவன்ஜி அசத்தல்

ஜப்பானில் நடைபெறும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் தீப்தி ஜீவன்ஜி, மகளிருக்கான 400 மீட்டா் ஓட்டத்தில் உலக சாதனையுடன் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளாா்.

time-read
1 min  |
May 21, 2024
நெதன்யாகுவுக்கு எதிராக கைது உத்தரவு: சர்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை
Dinamani Chennai

நெதன்யாகுவுக்கு எதிராக கைது உத்தரவு: சர்வதேச நீதிமன்றத்தில் கோரிக்கை

காஸா போா் தொடா்பாக இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ் அமைப்பின் தலைவா்கள் உள்ளிட்டோருக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று தி ஹேக் நகரிலுள்ள சா்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக்குரைஞா் கரீம் கான் கோரிக்கை விடுத்துள்ளாா்.

time-read
1 min  |
May 21, 2024
பொதுத் துறை வங்கிகளின் வளர்ச்சி: மகாராஷ்டிர வங்கி முதலிடம்
Dinamani Chennai

பொதுத் துறை வங்கிகளின் வளர்ச்சி: மகாராஷ்டிர வங்கி முதலிடம்

கடந்த நிதியாண்டில் மொத்த வணிகம் மற்றும் வைப்புத்தொகை வசூலின் அடிப்படையில், பொதுத்துறை வங்கிகளுக்கு இடையே மகாராஷ்டிர வங்கி அதிக வளா்ச்சி விகிதத்தைப் பதிவு செய்துள்ளது.

time-read
1 min  |
May 21, 2024
மான்செஸ்டர் சிட்டி/சாதனை சாம்பியன்
Dinamani Chennai

மான்செஸ்டர் சிட்டி/சாதனை சாம்பியன்

இங்கிலாந்தில் நடைபெற்ற பிரீமியா் லீக் கால்பந்து போட்டியின் 32-ஆவது சீசனில், நடப்பு சாம்பியனான மான்செஸ்டா் சிட்டி, தொடா்ந்து 4-ஆவது முறையாக சாம்பியன் கோப்பையை வென்று சாதனை படைத்தது.

time-read
1 min  |
May 21, 2024
'குவாலிஃபயர் 1': கொல்கத்தா-ஹைதராபாத் இன்று மோதல்
Dinamani Chennai

'குவாலிஃபயர் 1': கொல்கத்தா-ஹைதராபாத் இன்று மோதல்

இறுதி ஆட்டத்துக்கு முதலில் தகுதிபெற முனைப்பு

time-read
1 min  |
May 21, 2024
ராமகிருஷ்ண மிஷன் மீது தாக்குதல்: பிரதமர் மோடி கண்டனம்
Dinamani Chennai

ராமகிருஷ்ண மிஷன் மீது தாக்குதல்: பிரதமர் மோடி கண்டனம்

மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி நகரில் உள்ள ராமகிருஷ்ண மிஷன் ஆசிரமம் மீது தாக்குதல் நடைபெற்றதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்தார்.

time-read
1 min  |
May 21, 2024
புதிய வகை கரோனா: அச்சப்படத் தேவையில்லை
Dinamani Chennai

புதிய வகை கரோனா: அச்சப்படத் தேவையில்லை

சிங்கப்பூரில் தற்போது பரவிவரும் புதிய வகை கரோனா தொற்று, தமிழகத்தில் ஏற்கெனவே பாதிப்பை ஏற்படுத்தி ஜெ.என்.1 வகை தீநுண்மியிலியிருந்து உருமாற்றமடைந்ததுதான் என்றும், எனவே, அதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை என்றும் பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்விநாயகம் தெரிவித்துள்ளாா்.

time-read
1 min  |
May 21, 2024
‘சிறப்புக் குடிமக்கள்' என கருதுவதை ஏற்க முடியாது
Dinamani Chennai

‘சிறப்புக் குடிமக்கள்' என கருதுவதை ஏற்க முடியாது

சிறுபான்மையினர் குறித்து பிரதமர் மோடி

time-read
2 mins  |
May 21, 2024
தத்தெடுப்பு மையங்கள் முறையாக விண்ணப்பித்தால் பிறப்புச் சான்றிதழ் வழங்க மறுக்கக் கூடாது
Dinamani Chennai

தத்தெடுப்பு மையங்கள் முறையாக விண்ணப்பித்தால் பிறப்புச் சான்றிதழ் வழங்க மறுக்கக் கூடாது

அங்கீகரிக்கப்பட்ட குழந்தைகள் தத்தெடுப்பு மையங்கள் முறையான ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் பிறப்பு சான்றிதழ் வழங்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை அண்மையில் உத்தரவிட்டது.

time-read
1 min  |
May 21, 2024
கரும்பு தோட்ட மின்வேலியில் சிக்கி 2 இளைஞர்கள் உயிரிழப்பு
Dinamani Chennai

கரும்பு தோட்ட மின்வேலியில் சிக்கி 2 இளைஞர்கள் உயிரிழப்பு

பள்ளிப்பட்டு அருகே கரும்பு தோட்டத்தில் வைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கிய 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.

time-read
1 min  |
May 21, 2024