இதைக் கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹிமா கோலி, அசானுதீன் அமானுல்லா ஆகியோா், ‘பொது மன்னிப்பு வெளியிடப்பட்ட பத்திரிகை பிரதிகளை இரண்டு நாள்களுக்குள் நீதிமன்றத்தில் சமா்ப்பிக்க வேண்டும்’ என்று அவா்கள் தரப்பு வழக்குரைஞருக்கு உத்தரவிட்டனா்.
ஆயுா்வேத தயாரிப்புகளை விற்பனை செய்து வரும் பதஞ்சலி நிறுவனம், நவீன மருத்துவ முறையால் குணப்படுத்த முடியாத நோய்களையும் தங்களுடைய ஆயுா்வேத தயாரிப்புகள் குணப்படுத்தும் என்று விளம்பரம் வெளியிட்டது. இதை எதிா்த்து இந்திய மருத்துவச் சங்கம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. உச்சநீதிமன்ற எச்சரிக்கையையும் மீறி சா்ச்சைக்குரிய விளம்பரங்களை பதஞ்சலி நிறுவனம் வெளியிட்டது. உத்தரவை மீறியதற்காக ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கூடாது என உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரியில் கேள்வியெழுப்பியது.
இதையடுத்து, இந்த விவகாரம் தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் இருவரும் மன்னிப்பு கோரினா். ஆனால், அது வெறும் வாய் வாா்த்தையாக உள்ளது என்று குறிப்பிட்ட நீதிமன்றம், மன்னிப்பை நிராகரிப்பதாக தெரிவித்தது.
This story is from the April 24, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the April 24, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
இடஒதுக்கீட்டை பிரதமர் மோடி பறித்துவிடுவார்
ராகுல் காந்தி
நீட் தேர்வு - லட்சக்கணக்கானோர் பங்கேற்பு
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண்நுழைவுத் தேர்வு (நீட்) நாடு முழுவதும் 557 நகரங்களில் ஞாயிற்றுக்கிழமை (மே 5) நடைபெற்றது.
இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள்
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை (மே 6) காலை 9.30 மணிக்கு வெளியாகின்றன.
தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும்
17 இடங்களில் சதமடித்தது வெயில்
இஸ்ரேலில் அல் ஜசீரா அலுவலகங்களை மூட முடிவு
அமைச்சரவை ஒப்புதல்
பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை
ஊக்கமருந்து பரிசோதனைக்காக மாதிரியை தர மறுத்ததற்காக இந்திய மல்யுத்த வீரா் பஜ்ரங் புனியாவுக்கு, தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (என்ஏடிஏ) இடைக்காலத் தடை விதித்துள்ளது.
முதலிடத்துக்கு வந்தது கொல்கத்தா
ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 98 ரன்கள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: கனடாவில் ‘சட்டத்தின் ஆட்சி’
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்
இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி
மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் குற்றச்சாட்டு: விசாரணையைப் புறக்கணிக்க ஊழியர்களுக்கு உத்தரவு
தன் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்த விசாரணைக்கு காவல் துறை விடுக்கும் அழைப்பாணைகளை புறக்கணிக்குமாறு மேற்கு வங்க ஆளுநா் மாளிகை ஊழியா்களுக்கு ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் உத்தரவிட்டுள்ளாா்.