தேர்தல் நன்கொடை பத்திர வரிசை எண்கள் குறித்த விவரங்களையும் பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) சமர்ப்பிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
மேலும், இந்த விவரத்தைச் சமர்ப்பிக்காதது குறித்து விளக்கமளிக்கு மாறு எஸ்பிஐ-க்கு நோட்டீஸ் பிறப்பித்தும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தேர்தல் நன்கொடை பத்திரங்கள் விநியோக விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு எஸ்பிஐ கடந்த 12ஆம் தேதி அனுப்பியது.
இந்த விவரங்களை தேர்தல் ஆணையம் தனது வலைதளத்தில் வியாழக்கிழமை மாலை வெளியிட்டது.பாரத ஸ்டேட் வங்கி சமர்ப்பித்த தேர்தல் நன்கொடை பத்திர விநியோக விவரங்கள்' என்ற தலைப்பின் கீழ் பத்திரங்களை வாங்கிய நிறுவனங்கள், தனிநபர்கள் மற்றும் அதை பணமாக மாற்றிய அரசியல் கட்சிகள் என தனித்தனியாக இரு பட்டியல்களை தேர்தல் ஆணையம் தனது வலைதளத்தில் வெளியிட் டது.
This story is from the March 16, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the March 16, 2024 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
பிரான்ஸ் வந்தடைந்தது பாரீஸ் ஒலிம்பிக் தீபம்
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்காக கீரிஸில் ஏற்றப்பட்ட தீபம், பிரான்ஸின் மாா்சியெல் நகரை புதன்கிழமை வந்தடைந்தது. பல்வேறு வரவேற்பு நிகழ்ச்சிகள் மற்றும் கொண்டாட்டங்களுடன் ஒலிம்பிக் தீபத்தை பிரான்ஸ் வரவேற்றது.
அபிஷேக், டிராவிஸ் அதிரடி: ஹைதராபாத் அபார வெற்றி
ஐபிஎல் போட்டியின் 57-ஆவது ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸை புதன்கிழமை வீழ்த்தியது.
ஜாதி, மதம், கோயில்-மசூதி மட்டும்தான் பாஜகவின் பிரசார உத்தி
ரேபரேலியில் பிரியங்கா பிரசாரம்
சமூக வலைத்தள பதிவு விவகாரம் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா ஆஜராக பெங்களூரு போலீஸில் சம்மன்
வாக்காளர்களிடையே பகைமையை உருவாக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தது தொடர்பாக வழக்குப் பதிவுசெய்துள்ள பெங்களூரு போலீஸார், விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மாளவியா ஆகியோருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.
ஹரியாணா: பாஜக அரசை கவிழ்க்க காங்கிரஸுக்கு ஆதரவு
ஜனநாயக ஐனதா கட்சி அறிவிப்பு
ஒரே ஆண்டில் ரூ.513 கோடி திரட்டி சென்னை ஐஐடி சாதனை
முன்னாள் மாணவா்கள், காா்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளா்கள் மூலம் 2023-24ம் நிதியாண்டில்சென்னை ஐஐடி, ரூ.513 கோடி நிதி திரட்டி சாதனை படைத்துள்ளது.
|நிதிச் சவால்களுக்கு இடையே 4-ஆவது ஆண்டில் திமுக அரசு!|
கடும் நிதிச் சவால்களுக்கு இடையே முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
மாணவர்களுக்கு ரூ.1,000 வழங்கும் 'தமிழ் புதல்வன்' திட்டம் ஜூலையில் தொடக்கம்
தலைமைச் செயலர் தகவல்
அமைதிப் பூங்காவில் அதிகார விதிமீறல்கள்
டி.எஸ்.ஆர். வேங்கடரமணா
பதவி உயர்வு வழங்கிய பிறகே ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு
ராமதாஸ் கோரிக்கை