உக்ரைன்: ரஷிய தாக்குதலில் 7 பேர் பலி
Dinamani Chennai|August 20, 2023
உக்ரைனில் ரஷியா சனிக்கிழமை நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் 7 போ் பலியாகினா்; 117 போ் காயமடைந்தனா்.
உக்ரைன்: ரஷிய தாக்குதலில் 7 பேர் பலி

நேட்டோ அமைப்பில் இணைவதற்கு விண்ணப்பித்துள்ள ஸ்வீடனுக்கு உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி சென்றுள்ள நிலையில், அந்த நாட்டின் சொ்னிஹிவ் நகரில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இது குறித்து ‘டெலகிராம்’ சமூக ஊடகத்தில் நகர மேயா் ஒலெக்ஸாண்டா் லொமாகோ வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ரஷியாவிலிருந்து வீசப்பட்ட ஏவுகணையொன்று நகரின் மையப் பகுதியில் விழுந்து வெடித்தது. பகலில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 6 வயது சிறுமி உள்பட 7 போ் உயிரிழந்தனா்.

This story is from the August 20, 2023 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

This story is from the August 20, 2023 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All
Dinamani Chennai

பொன்முடி குடும்பத்தினரின் ரூ.14 கோடி சொத்துகள் முடக்கம்

செம்மண் குவாரி வழக்கு தொடர்பாக உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடியின் குடும்பத்தினருக்குச் சொந்தமான ரூ.14.21 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது.

time-read
1 min  |
July 27, 2024
பாகிஸ்தான் இன்னும் பாடம் கற்கவில்லை : கார்கிலில் பிரதமர் மோடி
Dinamani Chennai

பாகிஸ்தான் இன்னும் பாடம் கற்கவில்லை : கார்கிலில் பிரதமர் மோடி

'வரலாற்றில் இருந்து பாகிஸ்தான் எந்தப் பாடமும் கற்கவில்லை; அவர்களின் தீய நோக்கங்கள் ஒருபோதும் நிறைவேறாது. பயங்கரவாத முயற்சிகள் அனைத்தையும் இந்திய ராணுவம் முழு பலத்துடன் ஒடுக்கும்' என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

time-read
1 min  |
July 27, 2024
நீட்: முதலிடம் 61-இல் இருந்து 17 பேராக குறைந்தது : திருத்தப்பட்ட இறுதி முடிவுகள் வெளியீடு
Dinamani Chennai

நீட்: முதலிடம் 61-இல் இருந்து 17 பேராக குறைந்தது : திருத்தப்பட்ட இறுதி முடிவுகள் வெளியீடு

நிகழாண்டு நடைபெற்ற நீட்-யுஜி தேர்வுக்கான திருத்தப்பட்ட இறுதி முடிவுகளை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

time-read
2 mins  |
July 27, 2024
அசோக் லேலண்ட் வருவாய் ரூ.10,754 கோடியாக அதிகரிப்பு
Dinamani Chennai

அசோக் லேலண்ட் வருவாய் ரூ.10,754 கோடியாக அதிகரிப்பு

ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட்டின் வருவாய் கடந்த ஜூன் காலாண்டில் ரூ.10,754 கோடியாக அதிகரித்துள்ளது.

time-read
1 min  |
July 26, 2024
ஐந்தாவது நாளாக சரிவுடன் முடிந்த பங்குச்சந்தை
Dinamani Chennai

ஐந்தாவது நாளாக சரிவுடன் முடிந்த பங்குச்சந்தை

பங்குச்சந்தை கடும் சரிவிலிருந்து மீண்டாலும், தொடா்ந்து ஐந்தாவது நாளாக வியாழக்கிழமையும் எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் இறுதியில் 109 புள்ளிகளை இழந்து நிலைபெற்றது.

time-read
1 min  |
July 26, 2024
மாரிடேனியா - படகு விபத்தில் 15 அகதிகள் உயிரிழப்பு
Dinamani Chennai

மாரிடேனியா - படகு விபத்தில் 15 அகதிகள் உயிரிழப்பு

வடமேற்கு ஆப்பிரிக்க நாடான மாரிடேனியா அருகே கடல் பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 போ் உயிரிழந்தனா்; சுமாா் 150 போ் மாயமாகினா்.

time-read
1 min  |
July 26, 2024
Dinamani Chennai

அரசமைப்புச் சட்டத்தை மீறக் கூடாது: கேரள அரசுக்கு வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தல்

வெளியுறவுக்கு அதிகாரியை நியமித்த விவகாரம்

time-read
1 min  |
July 26, 2024
மகாராஷ்டிரத்தில் கனமழை: வெள்ளக்காடாக மாறிய மும்பை, புணே
Dinamani Chennai

மகாராஷ்டிரத்தில் கனமழை: வெள்ளக்காடாக மாறிய மும்பை, புணே

4 பேர் உயிரிழப்பு

time-read
1 min  |
July 26, 2024
அவையின் கௌரவத்தை காக்க வேண்டும்
Dinamani Chennai

அவையின் கௌரவத்தை காக்க வேண்டும்

இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு மற்றும் வன்முறை நடைபெறுவதாக ஐ.நா. மனித உரிமைகள் குழு கவலை தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
July 26, 2024
சீன வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு
Dinamani Chennai

சீன வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு

எல்லை ஒப்பந்தங்களை மதிக்க வலியுறுத்தல்

time-read
1 min  |
July 26, 2024