ரூ.1.31 கோடி கையாடல் புகார்: ஐஏஎஸ் அதிகாரி வீடு உள்பட 10 இடங்களில் சோதனை
Dinamani Chennai|June 07, 2023
தருமபுரி மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளுக்கு வரி ரசீது புத்தகம் வாங்கியதில் ரூ.1.31 கோடி கையாடல் செய்த புகார் தொடர்பாக, ஐஏஎஸ் அதிகாரி விழியின் வீடு உள்பட 10 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவினர் செவ்வாய்க்கிழமை சோதனை செய்தனர்.
ரூ.1.31 கோடி கையாடல் புகார்: ஐஏஎஸ் அதிகாரி வீடு உள்பட 10 இடங்களில் சோதனை

சென்னை, ஜூன் 6: சென்னை விருகம்பாக்கம் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் குடியிருப்பில் வசிக்கும் எஸ்.மலர்விழி, சென்னை அறிவியல் நகர துணைத் தலைவராக உள்ளார். இவர் 2018-ஆம் ஆண்டு பிப். 28 முதல் 2020-ஆம் ஆண்டு அக். 20 வரை தருமபுரி மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்தார்.

இந்தக் காலகட்டத்தில், மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளுக்கு சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் கட்டண ரசீது, பிற வரி ரசீது ஆகிய ரசீது புத்தகங்களை வாங்கியதில் கையாடல் நடந்திருப்பதாக தருமபுரி ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு புகார்ள் வந்தன. அதனடிப்படையில் ஊழல் தடுப்புப் பிரிவு துணைக் கண்காணிப்பாளர் ஜி.வி.கிருஷ்ணராஜன் தலைமையில் போலீஸார் விசாரணை செய்தனர்.

அதில் கிடைத்த தகவல்கள்: அரசின் விதிமுறை மீறல்: 2019-ஆம் ஆண்டு நவ.20 முதல் 2020 ஏப். 20 வரையிலான காலகட்டத்தில் மலர்விழி, தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளுக்கு 1,25,500 வரி ரசீது புத்தகங்களை வாங்கியுள்ளார்.

ஒரு புத்தகம் ரூ.135 விலையில் சென்னை சுப்பாராவு நகரைச் சேர்ந்த கிரசண்ட்டிரே டர்ஸ் நிறுவன நிர்வாகி எச். தாகிர் உசேன், சென்னை பத்மாவதி நகரைச் சேர்ந்த நாகா டிரேடர்ஸ் நிறுவன நிர்வாகி வீரய்யா பழனிவேலு ஆகிய இருவரிடமிருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

கடந்த 34 ஆண்டுகளாக தருமபுரி கூட்டுறவு சங்க அச் புத்தகங்

This story is from the June 07, 2023 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

This story is from the June 07, 2023 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All
12 சதவீதம் குறைந்த நவரத்தின, ஆபரண ஏற்றுமதி
Dinamani Chennai

12 சதவீதம் குறைந்த நவரத்தின, ஆபரண ஏற்றுமதி

கடந்த 202324-ஆம் நிதியாண்டில் இந் தியாவின் நவரத்தின, ஆபரண ஏற்றுமதி 12.7 சதவீதம் குறைந்துள்ளது.

time-read
1 min  |
April 26, 2024
தொடர் தோல்வியிலிருந்து மீண்டது பெங்களூரு
Dinamani Chennai

தொடர் தோல்வியிலிருந்து மீண்டது பெங்களூரு

ஹைதராபாத் வெற்றி நடைக்குத் தடை

time-read
2 mins  |
April 26, 2024
மக்கள் விரும்பியதால் தேர்தலில் போட்டி
Dinamani Chennai

மக்கள் விரும்பியதால் தேர்தலில் போட்டி

வேட்புமனு தாக்கல் செய்த அகிலேஷ் பேட்டி

time-read
2 mins  |
April 26, 2024
தேர்தல் அறிக்கையை விளக்க நேரம் கேட்டு பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்
Dinamani Chennai

தேர்தல் அறிக்கையை விளக்க நேரம் கேட்டு பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்

காங்கிரஸின் தோ்தல் அறிக்கை பற்றி நேரில் சந்தித்து விளக்கம் அளிப்பதற்கு நேரம் கோரி பிரதமா் நரேந்திர மோடிக்கு அக்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே இரண்டு பக்க கடிதம் எழுதியுள்ளாா்.

time-read
2 mins  |
April 26, 2024
தமிழகம் முழுவதும் அரசு சார்பில் 1,880 தண்ணீர் பந்தல்கள்
Dinamani Chennai

தமிழகம் முழுவதும் அரசு சார்பில் 1,880 தண்ணீர் பந்தல்கள்

தகிக்கும் வெயிலால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க 1,880 இடங்களில் தண்ணீா் பந்தல்கள் அமைக்கப்பட்டு வருவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

time-read
1 min  |
April 26, 2024
மத இடஒதுக்கீட்டுக்காக அரசியல் சாசனத்தை மாற்ற திட்டம்
Dinamani Chennai

மத இடஒதுக்கீட்டுக்காக அரசியல் சாசனத்தை மாற்ற திட்டம்

‘இந்தியா’ கூட்டணி மீது பிரதமர் குற்றச்சாட்டு

time-read
2 mins  |
April 26, 2024
செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரிய வழக்கு: ஏப்.30-இல் தீர்ப்பு
Dinamani Chennai

செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரிய வழக்கு: ஏப்.30-இல் தீர்ப்பு

அமலாக்கத் துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி தொடா்ந்த வழக்கு மீதான தீா்ப்பை ஏப்.30-ஆம் தேதிக்கு சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

time-read
2 mins  |
April 26, 2024
போக்குவரத்துத் தொழிலாளர்களுடன் அதிகாரிகள் பேச்சு
Dinamani Chennai

போக்குவரத்துத் தொழிலாளர்களுடன் அதிகாரிகள் பேச்சு

தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், போக்குவரத்துத் தொழிலாளா்களுடன் அதிகாரிகள் மட்டும் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு வருவதாக தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தெரிவித்தாா்.

time-read
1 min  |
April 26, 2024
ஐசிஎஃப்-இல் ரயில்வே வாரிய கூடுதல் உறுப்பினர் ஆய்வு
Dinamani Chennai

ஐசிஎஃப்-இல் ரயில்வே வாரிய கூடுதல் உறுப்பினர் ஆய்வு

சென்னை ஐசிஎஃப்-இல் நடைபெற்று வரும் ரயில் பெட்டிகள் தயாரிப்புப் பணிகளை ரயில்வே வாரிய கூடுதல் உறுப்பினா் எஸ்.கே.பங்கஜ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

time-read
1 min  |
April 26, 2024
வரத்து குறைவால் காய்கறிகள் விலை உயர்வு
Dinamani Chennai

வரத்து குறைவால் காய்கறிகள் விலை உயர்வு

கோடை வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால், கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் வரத்து குறைந்து, அவற்றின் விலை கிலோவுக்கு ரூ.30 வரை உயா்ந்து விற்பனையாகின.

time-read
1 min  |
April 26, 2024