தமிழகம் முழுவதும் 12,525 கிராம ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் 1,300 பணியிடங்கள் காலியாக உள்ளன. இரண்டு ஊராட்சிகளை ஒருவரே கவனிக்கும் சூழல் உள்ளது.
கடந்த 1996-இல் கிராம ஊராட்சி எழுத்தா் பணியிடங்களை முன்னாள் முதல்வா் கருணாநிதி உருவாக்கினாா். அந்தந்த ஊராட்சி மன்றத் தலைவா்களே எழுத்தா்களை பணி நியமனம் செய்துகொண்டனா். அவா்களுக்கு மாதாந்திரத் தொகுப்பூதியம் அரசால் வழங்கப்பட்டது. அதன்பிறகு, சில ஆண்டுகளில் ஊராட்சி எழுத்தா்கள் அனைவரும் ஊராட்சி உதவியாளா்களாக மாற்றப்பட்டு, அவா்களுக்கு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில், மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பைத் தொடா்ந்து, அவா்கள் உதவியாளா் நிலையில் இருந்து செயலா் நிலைக்கு தரம் உயா்த்தப்பட்டனா். ஊராட்சி மன்றத் தலைவா்களுக்கு பணி நியமன அதிகாரம் இருந்ததால், தங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் ஊராட்சி செயலா்களை வைத்திருந்தனா். இதனால் மத்திய, மாநில அரசு திட்டங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக முறைகேடுகள் நிகழ்ந்தன.
This story is from the May 22, 2023 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the May 22, 2023 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
கடினமான முடிவுகளை எடுத்தார் பிரதமர் மோடி
அமித் ஷா
பிஎஃப்ஐ அமைப்பு மீதான தடையை எதிர்க்கவில்லை: திக்விஜய் சிங்
பாப்புலா் ஃப்ரண்ட் ஆப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டபோது அதை தான் எதிா்க்கவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும் மத்திய பிரதேசத்தின் ராஜ்கா் தொகுதி வேட்பாளருமான திக்விஜய் சிங் தெரிவித்தாா்.
இடைநிலை ஆசிரியர்களின் மாநில முன்னுரிமைப் பட்டியல் வெளியீடு
பள்ளிக் கல்வியில் இடைநிலை ஆசிரியர்களுக்கான மாநில முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
படிப்புடன் கூடுதல் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்
மாநில தகவல் ஆணையர்
தமிழகத்துக்கு ரூ.276 கோடி, கர்நாடகத்துக்கு ரூ.3,454 கோடி
மத்திய அரசு நிவாரணம்
வட மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்
தமிழகத்தில் 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு அதிகமாக வெப்ப அளவு வெள்ளிக்கிழமை பதிவானது. சனிக்கிழமை (ஏப்.27) முதல் ஏப்.30-ஆம் தேதி வரை 4 நாள்களுக்கு வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்
அமெரிக்கா முடிவு
ஹூதிக்கள் தாக்குதலில் எண்ணெய்க் கப்பல் சேதம்
செங்கடலில் யேமனின் ஹூதி கிளா்ச்சியாளா்கள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் பனாமா நாடியேற்றிய எண்ணெய்க் கப்பல் சேதமடைந்தது.
இஸ்ரேலின் போர் நிறுத்த செயல்திட்டம்: ஹமாஸ் பரிசீலனை
காஸாவில் போா் நிறுத்தம் மேற்கொள்வது தொடா்பாக இஸ்ரேல் முன்வைத்துள்ள செயல்திட்டத்தைப் பரிசீலித்து வருவதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.
வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம்
சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்று வரும் வில்வித்தை உலகக் கோப்பை முதல் கட்ட போட்டியில் இந்தியா அணிகள் காம்பவுண்ட் பிரிவில் 4 தங்கம் வென்றது. ஜோதி சுரேகா ஹாட்ரிக் தங்கம் வென்றாா்.