சென்னை, பணிமனையில் மூலம் ரயில்களை விம்கோ தானியங்கி நகர் சுத்தம் செய்யும் நவீன இயந்திரத்தை மெட்ரோ ரயில் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.
மெட்ரோ ரயில்களை பராமரிக்க விம்கோ நகரில் மொத்தம் 20 ஏக்கர் பரப்பில் ரூ.200 கோடியில் பிரம்மாண்ட பணிமனை அமைக்கப்பட்டது.
இதில் சென்னை விமான நிலையம் - விம்கோநகர் செல்லும் ரயில் பராமரிக்கப்படுகின்றன. களை அதன் ஒரு பகுதியாக தானியங்கி மூலம் ரயில்களின் வெளிப்புறத்தை சுத்தம் செய்ய நவீன இயந்திரத்தையும் மொபைல் லிஃப்டிங் ஜாக்கிகையும் மெட்ரோ ரயில் இயக்குநர் ராஜேஷ் சதுர்வேதி தொடங்கி வைத்தார்.
This story is from the April 01, 2023 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the April 01, 2023 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
12 சதவீதம் குறைந்த நவரத்தின, ஆபரண ஏற்றுமதி
கடந்த 202324-ஆம் நிதியாண்டில் இந் தியாவின் நவரத்தின, ஆபரண ஏற்றுமதி 12.7 சதவீதம் குறைந்துள்ளது.
தொடர் தோல்வியிலிருந்து மீண்டது பெங்களூரு
ஹைதராபாத் வெற்றி நடைக்குத் தடை
மக்கள் விரும்பியதால் தேர்தலில் போட்டி
வேட்புமனு தாக்கல் செய்த அகிலேஷ் பேட்டி
தேர்தல் அறிக்கையை விளக்க நேரம் கேட்டு பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்
காங்கிரஸின் தோ்தல் அறிக்கை பற்றி நேரில் சந்தித்து விளக்கம் அளிப்பதற்கு நேரம் கோரி பிரதமா் நரேந்திர மோடிக்கு அக்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே இரண்டு பக்க கடிதம் எழுதியுள்ளாா்.
தமிழகம் முழுவதும் அரசு சார்பில் 1,880 தண்ணீர் பந்தல்கள்
தகிக்கும் வெயிலால் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க 1,880 இடங்களில் தண்ணீா் பந்தல்கள் அமைக்கப்பட்டு வருவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
மத இடஒதுக்கீட்டுக்காக அரசியல் சாசனத்தை மாற்ற திட்டம்
‘இந்தியா’ கூட்டணி மீது பிரதமர் குற்றச்சாட்டு
செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரிய வழக்கு: ஏப்.30-இல் தீர்ப்பு
அமலாக்கத் துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி தொடா்ந்த வழக்கு மீதான தீா்ப்பை ஏப்.30-ஆம் தேதிக்கு சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
போக்குவரத்துத் தொழிலாளர்களுடன் அதிகாரிகள் பேச்சு
தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், போக்குவரத்துத் தொழிலாளா்களுடன் அதிகாரிகள் மட்டும் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு வருவதாக தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தெரிவித்தாா்.
ஐசிஎஃப்-இல் ரயில்வே வாரிய கூடுதல் உறுப்பினர் ஆய்வு
சென்னை ஐசிஎஃப்-இல் நடைபெற்று வரும் ரயில் பெட்டிகள் தயாரிப்புப் பணிகளை ரயில்வே வாரிய கூடுதல் உறுப்பினா் எஸ்.கே.பங்கஜ் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
வரத்து குறைவால் காய்கறிகள் விலை உயர்வு
கோடை வெயில் தாக்கம் அதிகரித்துள்ளதால், கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகள் வரத்து குறைந்து, அவற்றின் விலை கிலோவுக்கு ரூ.30 வரை உயா்ந்து விற்பனையாகின.