'மிகச் சிறந்த சகாப்தத்தை இந்தியா எதிர் நோக்கியுள்ளது; எனவே, தேசத்தின் வளர்ச்சிக்காக நம்மை அர்ப்பணிக்க வேண்டும்' என்று பாஜக செயற்குழுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். மேலும், 'சிறுபான்மையினர் உள்பட சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் பாஜகவினர் அணுக வேண்டும்' என்றும் அவர் அறிவுறுத்தினார்.
தில்லியில் இரண்டு நாள்கள் நடைபெற்ற பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், கட்சி ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த இக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் பாஜக அணுக வேண்டியதன் அவசியம் குறித்து அவர் எடுத்துரைத்ததாக, மகாராஷ்டிர துணை தேவேந்திர ஃபட்னவீஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
This story is from the January 18, 2023 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the January 18, 2023 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
போரின் விளிம்பில் இஸ்ரேல் - ஹிஸ்புல்லா!
\"ஹிஸ்புல்லாக்கள் இங்கே நெருப்பு வைக்கிறார்கள். லெபனானில் உள்ள அவர்களது நிலைகளும் அதே போல் தீக்கிரையாக்கப்பட வேண்டும்.
இந்தியாவுக்கு முதல் வெற்றி
டி20 உலகக் கோப்பை போட்டியின் 8-ஆவது ஆட்டத்தில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அயா்லாந்தை புதன்கிழமை வென்றது.
10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து!
கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் 44 தொகுதிகளில் வெற்றிபெற்ற காங்கிரஸ், 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் 52 தொகுதிகளில் மட்டுமே வென்றது.
'இந்தியா' கூட்டணியின் வெற்றி-சர்வாதிகாரத்துக்கு கடிவாளம்
‘இந்தியா’ கூட்டணி பெற்றுள்ள வெற்றியால் சா்வாதிகாரத்துக்கு கடிவாளம் போடப்பட்டுள்ளது என முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
யூ டியூபர் டி.டி.எப். வாசனின் கைப்பேசி, ஆவணங்கள் போலீஸாரிடம் ஒப்படைப்பு
மதுரையில் கைப்பேசியில் பேசியபடி காரை அபாயகரமாக ஓட்டியதாக பதியப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, நிபந்தனை பிணையில் உள்ள யூ டியூபா் டி.டி.எப்.
20 ஆண்டுகளுக்குப் பிறகு முழு வெற்றி: திமுக கூட்டணி உற்சாகம்
தமிழக மக்களவைத் தோ்தல் களத்தில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு, முழுமையான வெற்றியை திமுக தலைமையிலான கூட்டணி பதிவு செய்துள்ளது.
பட்டதாரி ஆசிரியர் பணி நியமனப் பட்டியல் வெளியிட இடைக்காலத் தடை
தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியா் பணி நியமன இறுதிப் பட்டியலை வெளியிட இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.
அடுத்த வெற்றிக்குத் தயாராவோம்
தோ்தலில் வெற்றி, தோல்வி என்பது சகஜம்; அடுத்த வெற்றிக்குத் தயாராகுவோம் என்று தேமுதிக பொதுச்செயலா் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளாா்.
விதி மீறல் புகார்கள்: பரிசீலித்து முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
வேட்பாளா்கள், சின்னம் உள்ளிட்ட விவரங்கள் குறித்து பத்திரிகை விளம்பரம் வெளியிடாதது உள்ளிட்ட பல்வேறு விதி மீறல் புகாா்கள் குறித்து பரிசீலித்து முடிவெடுக்க தோ்தல் ஆணையத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இலங்கையிலிருந்து அகதிகளாக 6 பேர் ராமேசுவரம் வருகை
இலங்கையிலிருந்து படகு மூலம் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 6 போ் அகதிகளாக ராமேசுவரத்துக்கு புதன்கிழமை வந்தனா்.