பல்வேறு கலைநிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடைபெற்ற முதல் ஆட்டத்தில், போட்டியை நடத்தும் கத்தார் - ஈகுவடார் அணிகள் மோதின.
தோஹாவில் உள்ள அல் பேத் மைதானத்தில் ஆடல், பாடல், வாண வேடிக்கை,, ஹாலிவுட் நடிகர் மோர்கன் ஃப்ரீமன் உரை உள்ளிட்ட பல் வேறு கலை நிகழ்ச்சிகளுடன் உலகக் கோப்பை போட்டி தொடங்கியது. கத்தார் அரசர் ஷேக்தமிம் பின்ஹமத் அல்-தனி அதில் கலந்துகொண்டு போட்டியைத் தொடக்கி வைத்தார். அத்துடன் முதல் ஆட்டத்தையும் அவர் நேரில் கண்டுகளித்தார். மைதானத்தில் மொத்தமாக 60,000 பார்வையாளர்கள் திரண்டிருந்தனர்.
This story is from the November 21, 2022 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the November 21, 2022 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மீண்டும் உற்பத்தி தொடங்கியது
மேட்டூா், அனல் மின் நிலையத்தில் இரண்டாவது பிரிவில் மின் உற்பத்தி செய்யும் பணி திங்கள்கிழமை மீண்டும் தொடங்கியது.
பிளஸ் 2 விடைத்தாள் நகலை இன்று பதிவிறக்கம் செய்யலாம்
பிளஸ் 2 பொதுத்தோ்வெழுதி, விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவா்கள் அதை இணையதளத்தில் செவ்வாய்க்கிழமை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கோல் இந்தியா மூலதனச் செலவு அதிகரிப்பு
பொதுத் துறையைச் சோ்ந்த கோல் இந்தியா நிறுவனத்தின் மூலதனச் செலவு கடந்த நிதியாண்டில் ரூ.19,840 கோடியாக அதிகரித்துள்ளது.
‘நிலச்சரிவில் இறந்தவர்கள் 2,000 பேர்’
பப்புவா நியூ கினியா அரசு
ஆன்மிக மாண்புகள் அனைத்து மதத்தினரையும் பிணைக்கின்றன
திரௌபதி முர்மு
நக்ஸல் மிரட்டல்: ‘பத்மஸ்ரீ' விருதை திருப்பி அளிக்கும் இயற்கை மருத்துவர்
சத்தீஸ்கரில் நக்ஸல்களின் மிரட்டலைத் தொடர்ந்து தனக்கு அளிக்கப் பட்ட ‘'பத்மஸ்ரீ விருதை திருப்பித் தர இயற்கை மருத்துவர் ஹேம் சந்தி மாஞ்சி முடிவெடுத்துள்ளார்.
மேற்கு வங்கத்தைப் புரட்டிய 'ரீமெல்' புயல்
6 பேர் உயிரிழப்பு; 30,000 வீடுகள் சேதம்; 1,700 மின்கம்பங்கள் சாய்ந்தன
10 ஆண்டுகால ஆட்சியில் பணக்கார கட்சியாக பாஜக உருவானது எப்படி?
பிரியங்கா கேள்வி
பாம்பன் புதிய ரயில் பாலப் பணிக்காக கடலில் ராட்சத இரும்பு மிதவை கிரேன்
பாம்பன் புதிய ரயில் பாலத்தின் மையப் பகுதியை பொருத்துவதற்காக கடலுக்குள் ராட்சத இரும்பு மிதவை கிரேன் அமைக்கப்பட்டதால் கப்பல்கள், படகுகள் இந்த வழியைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது.
துணை மருத்துவப் படிப்புகள்: 25,000 பேர் விண்ணப்பம்
பிஎஸ்சி நா்சிங், பி.பாா்ம் உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகளுக்கு இதுவரை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பப்பதிவு மேற்கொண்டுள்ளனா்.