நாட்டில் ஐந்தாம் தலைமுறை (5ஜி) அலைக்கற்றை சேவையைத் தொடக்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, இதன்மூலம் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது என பெருமிதம் தெரிவித்தார்.
அனைவருக்கும் இணைய சேவை கிடைக்கச் செய்வதை கொண்டு மத்திய அரசு செயல்பட்டு இலக்காகக் வருவதாகவும் அவர் கூறினார்.
தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற இந்திய கைப்பேசி மாநாட்டில் 5ஜி சேவையை பிரதமர் மோடி தொடக்கி வைத்தார். முதல்கட்டமாக தில்லி, சென்னை, மும்பை, கொல்கத்தா, லக்னௌ, புணே, காந்திநகர், குருகிராம்,ஹைதராபாத், பெங்களூரு, சண்டீகர், அகமதாபாத், ஜாம்நகர் ஆகிய 13 நகரங்களில் 5ஜி சேவையை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறியதாவது: நாட்டில் உள்ள 130 கோடி மக்களுக்கும் 5ஜி என்ற பரிசு கிடைத்துள்ளது. 5ஜி மூலமாக நாட்டில் புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது. எண்ணற்ற வாய்ப்புகளுக்கான தொடக்கமாக 5ஜி உருவெடுத்துள்ளது. 4ஜி தொழில்நுட்பத்தைவிட 5ஜி தொழில் நுட்பத்தில் தரவுகளைப் பலமடங்கு அதிக வேகத்தில் பகிரமுடியும். 5ஜி மூ லமாக ஒரே நேரத்தில் பல்வேறு சாதனங்களை இணைக்க முடியும்.
This story is from the October 02, 2022 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the October 02, 2022 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
பட்டாசு ஆலை வெடி விபத்து: 10 பேர் உயிரிழப்பு
சிவகாசி அருகே சம்பவம்
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
மாநில பாடத்திட்டத்தின் கீழ் நடைபெற்ற பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை (மே 10) காலை 9.30 மணிக்கு வெளியிடப்படவுள்ளன.
விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் |,062 புள்ளிகள் சரிவு
இந்த வாரத்தில் தொடர் சரிவைச் சந்தித்துவருகிற பங்குச் சந்தை வியாழக்கிழமையும் சரிவைச் சந்தித்துள்ளது.
பங்கு பரஸ்பர நிதித் திட்டங்களில் முதலீடு சரிவு
பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் புதிய முதலீடுகளின் நிகர வரவு கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ.18,917 கோடியாகச் சரிந்துள்ளது.
நடால், கசாட்கினா வெற்றி
இத்தாலியில் நடைபெறும் இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் நட்சத்திரம் ரஃபேல் நடால், ரஷியாவின் டரியா கசாட்கினா ஆகியோா் தங்கள் சுற்றில் வியாழக்கிழமை வெற்றி பெற்றனா்.
பிளே-ஆஃப் நம்பிக்கையில் பெங்களூரு
பஞ்சாபை வெளியேற்றியது
வங்கதேச பிரதமருடன் இந்திய வெளியுறவு செயலர் சந்திப்பு
வங்கதேச பிரதமா் ஷேக் ஹசீனாவை இந்திய வெளியுறவுத்துறைச் செயலா் வினய் குவாத்ரா வியாழக்கிழமை சந்தித்தாா்.
திறந்தவெளி சிறைகள் அமைப்பதே சிறைச்சாலைகள் நிரம்புவதை தடுக்கும் வழி
உச்சநீதிமன்றம்
ஹரியாணா பாஜக அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு
மாநில ஆளுநருக்கு ஜேஜேபி கடிதம்
பெண் கடத்தல் வழக்கு மஜத எம்எல்ஏ எச்.டி.ரேவண்ணாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
பெண் கடத்தல் வழக்கில் மஜத எம்எல்ஏ எச்.டி.ரேவண்ணா தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு மீதான விசாரணையை புதன்கிழமைக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.