இருதரப்பு நல்லுறவை மேம்படுத்தும் வகையில் பல்வேறு துறைகளில் இந்தியாவுக்கும் மாலத்தீவுகளுக் கும் இடையே 6 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.
இரு நாடுகளுக்குமிடையே நிலவும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்குப் பிரதமர் நரேந்திர மோடியும் மாலத்தீவுகள் அதிபர் இப்ராஹிம் முகமது சோலியும் உறுதியேற்றனர்.
மாலத்தீவுகள் அதிபர் இப்ராஹிம் முகமதுசோலி இந்தியாவில் 4 நாள் அரசுமுறைப் பயணத்தைத் திங்கள்கிழமை தொடங்கினார். அவர் பிரதமர் நரேந்திர மோடியை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். அதையடுத்து, மாலத்தீவுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டங்களை விரைந்து நிறைவேற்றும் வகையில் சுமார் ரூ.750 கோடி கடன் வழங்கப்படும் எனப் பிரதமர் மோடி அறிவித்தார்.
ஒப்பந்தங்கள் கையொப்பம்: இந்தியா-மாலத்தீவுகள் இடையே நல்லுறவை வலுப்படுத்தும் வகையில் 6 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. திறன் மேம்பாடு, இணையவழி குற்றத்தடுப்பு, வீட்டுவசதி, பேரிடர் மேலாண்மை, கட்டமைப்பு வசதிகள் மேம்பாடு ஆகிய துறைகள் சார்ந்த ஒப்பந்தங்கள் பிரதமர் மோடி-அதிபர் சோலி இடையேயான சந்திப்பின்போது கையொப்பமாகின.
கிரேட்டர் மாலி திட்டம்: இந்தச் சந்திப்பின்போது கிரேட்டர் மாலி போக்குவரத்துத் திட்டத்துக்கான பணிகளைத் தலைவர்கள் இருவரும் காணொலி வாயிலாகத் தொடக்கிவைத்தனர். இந் திய நிதியுதவியுடன் நிறைவேற்றப்படவுள்ள அத்திட்டம் கடந்த ஆண்டு ஆகஸ்டில் கையொப்பமா னது. மாலத்தீவுகளில் மேற்கொள்ளப்படவுள்ள மிகப் பெரிய கட்ட மைப்புத் திட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
This story is from the August 03, 2022 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the August 03, 2022 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
இடஒதுக்கீட்டை பிரதமர் மோடி பறித்துவிடுவார்
ராகுல் காந்தி
நீட் தேர்வு - லட்சக்கணக்கானோர் பங்கேற்பு
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதிகாண்நுழைவுத் தேர்வு (நீட்) நாடு முழுவதும் 557 நகரங்களில் ஞாயிற்றுக்கிழமை (மே 5) நடைபெற்றது.
இன்று பிளஸ் 2 தேர்வு முடிவுகள்
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை (மே 6) காலை 9.30 மணிக்கு வெளியாகின்றன.
தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும்
17 இடங்களில் சதமடித்தது வெயில்
இஸ்ரேலில் அல் ஜசீரா அலுவலகங்களை மூட முடிவு
அமைச்சரவை ஒப்புதல்
பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை
ஊக்கமருந்து பரிசோதனைக்காக மாதிரியை தர மறுத்ததற்காக இந்திய மல்யுத்த வீரா் பஜ்ரங் புனியாவுக்கு, தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (என்ஏடிஏ) இடைக்காலத் தடை விதித்துள்ளது.
முதலிடத்துக்கு வந்தது கொல்கத்தா
ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் 98 ரன்கள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸை ஞாயிற்றுக்கிழமை வென்றது.
நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: கனடாவில் ‘சட்டத்தின் ஆட்சி’
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
காஷ்மீரில் பயங்கரவாதிகளைத் தேடும் பணி தீவிரம்
இந்திய விமானப் படையினர் மீதான தாக்குதல் எதிரொலி
மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் குற்றச்சாட்டு: விசாரணையைப் புறக்கணிக்க ஊழியர்களுக்கு உத்தரவு
தன் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்த விசாரணைக்கு காவல் துறை விடுக்கும் அழைப்பாணைகளை புறக்கணிக்குமாறு மேற்கு வங்க ஆளுநா் மாளிகை ஊழியா்களுக்கு ஆளுநா் சி.வி.ஆனந்த போஸ் உத்தரவிட்டுள்ளாா்.