உதய்பூர், மே 15: காங்கிரஸ் கட்சியை சீரமைக்கும் நோக்கில் 'ஒரு நபர் ஒரு பதவி', 'ஒரு குடும்பம் - ஒரு சீட்டு ஆகிய நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படவுள்ளதாக உதய்பூர் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தேர்தலில் போட்டி ஒரு குடும்பத்தில் ஒருவருக்கே வாய்ப்பு அளிக்கப்படும்; இரண்டாவது நபருக்கு வாய்ப்பு வழங்கப் பட வேண்டுமானால் அவர் 5 ஆண்டுகள் கட்சிப் பணியாற்றியிருக்க வேண்டும் என அத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல மாநில தேர்தல்களில் தொடர் தோல்வியைச் சந்தித்ததையடுத்து, காங்கிரஸில் சீர்திருத்தம் தொடர்பாக 'சிந்தனை அமர்வு நிகழ்ச்சி, ராஜஸ்தானின் உதய்பூரில் நடை பெற்று வந்தது. எதிர்வரவுள்ள பேரவைத் தேர்தல்கள், 2024 மக்களவைத் தேர்தல் ஆகியவற்றை எதிர்கொள்வது தொடர்பாக அதில் விரிவாக விவாதிக்கப்பட்டது.
This story is from the May 16, 2022 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the May 16, 2022 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
விஐடி வேந்தர் கோ.விசுவநாதனுக்கு மேலும் ஒரு கௌரவ டாக்டர் பட்டம்
அமெரிக்காவின் பிங்ஹாம்டன் பல்கலைக்கழகம் அளிப்பு
சக்திவாய்ந்த சூரியப் புயலை பதிவு செய்த ஆதித்யா: இஸ்ரோ
சூரியனின் ‘ஏஆா்13664’ பகுதியில் உருவான சக்திவாய்ந்த சூரியப் புயலின் தாக்கம் இம்மாத தொடக்கத்தில் பூமியில் உணரப்பட்டதாகவும் இதை ஆதித்யா எல்-1 விண்கலம் பதிவு செய்ததாகவும் இஸ்ரோ செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
உள்மாவட்டங்களில் வெப்பநிலை குறையும்
தமிழக உள்மாவட்டங்களில் அடுத்த 4 நாள்கள் ஒருசில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை படிப்படியாக குறையக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காஸா தாக்குதலில் முன்னாள் இந்திய ராணுவ அதிகாரி உயிரிழப்பு
பாலஸ்தீனத்தின் காஸா முனையில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஐ.நா. பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அதிகாரியும், முன்னாள் இந்திய ராணுவ அதிகாரியுமான வைபவ் அனில் காலே (46) என்பவா் உயிரிழந்தாா்.
வடகிழக்கு போர் முனையில் ரஷியா முன்னேற்றம்
தங்களது வடகிழக்கு பிராந்தியமான காா்கிவின் போா் முனைகளில் ரஷிய படையினா் முன்னேற்றம் கண்டுவருவதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இந்தோனேசியா: கனமழை, நிலச்சரிவில் 43 பேர் உயிரிழப்பு
இந்தோனேசியாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கில் சிக்கி 43 போ் உயிரிழந்தனா்.
தமிழகத்தின் ஷியாம்நிகில் 85-ஆவது கிராண்ட்மாஸ்டர்
இந்தியாவின் 85-ஆவது செஸ் கிராண்ட்மாஸ்டராக, தமிழகத்தைச் சோ்ந்த பி.ஷியாம்நிகில் (31) உருவெடுத்துள்ளாா்.
ஆந்திரத்தில் வாக்காளரைத் தாக்கிய எம்எல்ஏ
வரிசையில் நிற்காமல் சென்றதை கேள்வி கேட்டதால் ஆத்திரம்
குஜராத் டைட்டன்ஸ் வெளியேறியது
கொல்கத்தாவுடனான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது
சிறு விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி
ராகுல் காந்தி வாக்குறுதி