இப்போது மீண்டும் தென்னிந்திய திரைப்படத் துறைக்கு திரும்பி இருப்பவர் சூர்யா ஜோடியாக தமிழில் அறிமுகம் ஆகிறார்.
3டி முப்பரிமாண படமாக தயாராகும் இந்தப் படத்தில் நடிப்பதன் மூலம் தனக்கு மிகப்பெரிய அனுபவம் கிடைத்திருப்பதாக சொல்கிறார் திஷா பதானி.
நீங்கள் நடிகையானது எப்படி?
நான் பிடெக் இன்ஜினியரிங் கம்ப்யூட்டர் கோர்ஸ் படித்து முடித்தேன். கல்லூரி படிப்பு முடிந்ததும் மும்பைக்கு மாற்றலாகி வந்தேன். மேல் படிப்பு படிக்க வேண்டும் அல்லது மாடலிங் செய்ய வேண்டும் என்று இரண்டு யோசனைகளில் இருந்தேன்.சினிமா பற்றி எந்த ஐடியாவும் இல்லை.
மறுபுறம் விமானப்படை பைலட்டாக ஆக வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசையாக இருந்தது. நான் நடிகையாக வரருவேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. எப்படி நடிப்பது என்று கூட எனக்கு தெரியாது.
மும்பையில் நடந்த அழகு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றேன். தோப் என்ற மாடலிங் ஏஜென்சி என்னை ஒப்பந்தம் செய்து சூட்டிங் நடத்தியது. இதன் பின்னர் கமர்சியல் படங்களுக்காக ஆடிஷன் கொடுத்தேன். என்னுடைய திரையுலக பயணம் எப்படி இருக்கும் என்று குடும்பத்தில் இருப்பவர்கள் ஆரம்பத்தில் சந்தேகப்பட்டனர். ஆனால் எனது சினிமா யோசனைக்கு அவர்கள் தயக்கம் காட்டியதில்லை. நான் அதிர்ஷ்டசாலி என்றே கருதுகிறேன். எனக்கு எது தேவையோ அது எனக்கு கிடைத்தது.
திரைப்படங்களை எப்படி தேர்ந்தெடுப்பீர்கள்?
மிக கவனமாக அதிலும் செலக்டிவாக படங்களை தேர்வு செய்வேன். எண்ணிக்கையின் அடிப்படையில் படங்கள் குறைவாக இருக்கலாம். ஆனால் அவற்றில் நான் ஏற்ற வேடங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை.
பொதுவாக எனக்கு சீக்கிரம் சலிப்பு தட்டி விடும். ஆகவே முன்பு செய்த பாத்திரத்தை மீண்டும் தொடவே மாட்டேன். எப்போதும் எனக்கு எதுவும் புதிதாகவே இருக்க வேண்டும். என்னுடைய உள்ளுணர்வு என்ன சொல்கிறதோ அதன்படி நான் முடிவெடுப்பேன்.
Bu hikaye Kanmani dergisinin January 11, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Kanmani dergisinin January 11, 2023 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
வழிகாட்டிகள்!
அரசுப் பணியில் நாள்தோறும் காவல்துறை வழக்கு சார்ந்த மருத்துவப் பணிகளை பலவிதமாக பார்த்திருப்பதால் அவற்றை குறித்து சாட்சியம் சொல்வதற்காக நான் அடிக்கடி பல்வேறு நீதிமன்றங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கும்.
தொடரும் இயற்கை சீற்றங்கள்!
நாம் அறிந்த இயற்கை சீற்றங்கள்தாம் என்றாலும், எதிர்பாராதவிதமாக திடீரென ஏற்பட்டு நம்மை அதிர்ச்சி க்குள்ளாக்கும் சம்பவங்கள்... காலநிலை மாறுபாடு ஏற்பட்டுவிட்டதை எச்சரித்துக் கொண்டே இருக்கின்றன. அவற்றில் ஒன்று புழுதிப்புயல்.
காலியிடத்தை நிரப்ப வேண்டும்!
வள்ளிமயில் படத்தில் விஜய் ஆன்டனி ஜோடியாக நடித்து வரும் பரியா அப்துல்லா தன் திரையுலக அறிமுகம் குறித்து மனம் திறந்தவை வாசர்களுக்காக.
காபி குடிக்கலாமா?
காலையில் எழுந்தவுடன் சூடான காபி அல்லது தேநீர் இல்லாமல் பலருக்கும் பொழுதே விடியாது.
ரீல்ஸ் அழக்கள்...
சோஷியல் மீடியா பயன்பாடு நாளுக்கு அதிகரித்து வரும் சூழலில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செல்போனும் கையுமாகத் தான் தங்கள் பொன்னான நாளை தொடங்குகிறார்கள்.
ராஜா வேடம்...விரட்டிய நாய்!
சிவாஜி உசரத்துக்கு அந்த மைக் சரியாக இருந்தாலும் கூட, நம்ம தம்பி பாஸ்கருக்கு மைக்க அட்ஜஸ் பண்ணியே தீரணுங்கிற ஒரு பெரிய ஆர்வம் ஏற்பட்டுடுச்சு.
கண்டேன் காதலை!
வாசலில் கட்டியிருந்த 'மா இலை தோரணம் காற்றில் அசைந்தாடி 'சரக்சரக்'கென்ற சத்தத்தை எழுப்பிக் கொண்டிருக்க, அந்த வீட்டின் உள்ளும் மனிதர்களின் நடையின் உரசலில் 'சரக்சரக்' சத்தம் உருவாகி காற்றில் கலந்திருந்தது.
நீர்நிலை மாசு....குறையும் வலசை வரும் பறவைகள்!
ஒவ்வொரு ஆண்டும் பறவைகள், கண்டங்கள் மற்றும் பெருங்கடல்களில் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தூரம் பறந்து வெளிநாடுகளுக்கு புலம் பெயர்வது வழக்கம்.
எதிர்பார்ப்புகள் நிறைய இருக்கு!
நெடுஞ்சாலை படம் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்தவர் நடிகை ஷிவதா. ஜீரோ, அதே கண்கள், மாறா, நித்தம் ஒரு வானம்,தீரா காதல் உள்பட பல படங்களில் நடித்துள்ள இவர் திரைத்துறையில் 10வருடங்களைக் கடந்துள்ளார்.
வெட்டிச்செலவு செய்யும் இந்தியர்கள்!
ஒரு காலத்தில் ஒவ்வொரு காசையும் எண்ணியும், யோசித்தும் செலவழித்த நம்மவர்கள், இப்போது 'பட், பட்' டென்று செலவழித்து தள்ளுகிறார்கள். காரணம் யுபிஐ என்னும் டிஜிட்டல் பேமெண்ட்.