அரசநிர்வாகம் பலவீனமடைந்துள்ளதெனத் தெரிவித்த விகாராதிபதி முருந்தெட்டுவே ஆனந்த தேரர், தலைமைத்துவத்தில் மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டால், பாரிய நெருக்கடிகள் ஏற்படுமென எச்சரித்தார்.
அபயராம விகாரையில் நேற்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
This story is from the April 13, 2021 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the April 13, 2021 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
ஐ.பி.எல்: குஜராத்தை வென்ற பெங்களூரு
இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), பெங்களூருவில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற குஜராத் டைட்டான்ஸுடனான போட்டியில் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு வென்றது.
வீதி விபத்தில் சாரதி காயம்
நோட்டன் - மஸ்கெலியா பிரதான வீதியில் பயணித்த வேன் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதன் சாரதி காயமடைந்து மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆயுர்வேத மூலிகைத் தோட்டம்
சம்மாந்துறை- மல்வத்தையில் அமைந்துள்ள தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான 28 ஏக்கர் காணியில் ஆயுர்வேத மூலிகைத் தோட்டம் அமைக்கப்படவுள்ளதாக, அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் தெரிவித்துள்ளார்.
13 முழுமையான அமுல்படுத்த சஜித் தயாராயின் -மனோ தேவையில்லை எங்களிடம் கூறுங்கள்
கோவிந்தன் கருணாகரம் கோரிக்கை
சா/த பரீட்சை இன்று ஆரம்பம்
2023/2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை இன்று திங்கட்கிழமை (06) ஆரம்பமாகவுள்ளது.
சிசுக்களை தத்துக்கொடுப்பது அதிகரிப்பு
பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைத் தத்து கொடுப்பது அதிகரித்துள்ளது.
சோனார் கப்பல்களை வழங்க ஜப்பான் முடிவு
இலங்கை விஜயம் செய்திருந்த ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் கமிகாவா யொகொ வெளிவிவகார அமைச்சர் அலி சபரியை சந்தித்து கலந்துரையாடினார்.
சஜித் எதற்காக தூது விட வேண்டும்?
கோவிந்தன் கருணாகரனிடம் மனோ கேள்வி
சர்வதேச மாநாட்டில் இலங்கைக்கு பாராட்டு
மனிதாபிமான கண்ணிவெடி ஒழிப்பு தொடர்பான சர்வதேச மாநாட்டில் இலங்கையின் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடு பாராட்டப்பட்டுள்ளது.
மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியாகின
2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் சனிக்கிழமை (04) இரவு வெளியிடப்பட்டுள்ளன.