கிரிக்கெட் காரணங்கள் தவிர, இந்தியாவில் கொவிட்-19 பரவல் மீண்டும் அதிகரிக்கின்ற நிலையில் இத்தொடர் இடம்பெறுகின்றமை மிகுந்த கவனம் பெறுகின்றது.
This story is from the April 09, 2021 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the April 09, 2021 edition of Tamil Mirror.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
லக்னோவை துவம்சம் செய்த சண்றைசர்ஸ்
இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), ஹைதரபாத்தில் செவ்வாய்க்கிழமை (07) இரவு நடைபெற்ற லக்னோ சுப்பர் ஜையன்ட்ஸ் உடனான போட்டியில் சண்றைசர்ஸ் ஹைதரபாத் அபார வெற்றி பெற்றது.
வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இருவர் கைது
சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சுமார் 15இலட்சம் ரூபாய் பெறுமதியான சிகரெட்டுகளை இலங்கைக்குக் கொண்டு வந்த இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து போதைப்பொருள் ஒழிப்பு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதிரை மரக்குற்றிகள் மீட்பு
முல்லைத்தீவுபுதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரணைப்பாலை பகுதியில் தனியார் காணி ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில், பல இலட்சம் பெறுமதியான நூறுக்கும் மேற்பட்ட முதிரை மரக்குற்றிகள் முல்லைத்தீவு பொலிஸாரால் புதன்கிழமை (08) மீட்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிப்பு
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு செப்டெம்பர் 17 முதல் ஒக்டோபர் 16 வரை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
“தேர்தலுக்கு நாங்கள் தயார்"
பாராளுமன்றத்தை நாளையே கலைத்தாலும் தமக்குப் பிரச்சினையில்லை.
வியாஸ்காந்த்துக்கு ஆளுநர் வாழ்த்து
இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சன் ரைசஸ் ஹைதரபாத் அணிக்காக விளையாடியுள்ள யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த துடுப்பாட்ட வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்திற்கு வடக்கு மாகாணம் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன் என்று பி.எஸ். எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.
தனியார் இராணுவத்தை உருவாக்கி தாக்க முயற்சி
மனோ குற்றச்சாட்டு; தொழிலாளர்களை பாதுகாக்க வலியுறுத்து
டயானாவுக்கு பறக்கத் தடை
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே வெளிநாடு செல்வதற்குத் தடை விதித்து கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே வியாழக்கிழமை (09) தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மைத்திரியின் தடை நிடிப்பு
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளராக செயற்படுவதைத் தடுக்கும் வகையில் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட தடையுத்தரவை எதிர்வரும் 29ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு பிரதம மாவட்ட நீதிபதி சந்துன் விதான வியாழக்கிழமை (09) உத்தரவிட்டுள்ளார்.
பரீட்சார்த்தியை தாக்கிய மாணவர் இருவர் கைது
தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் தோற்றுக்கொண்டிருந்த பரீட்சார்த்தியைதாக்கிய சம்பவம் தொடர்பில் மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காலி ரத்கம பொலிஸார் தெரிவித்தனர்.