2018 இல் மாத்திரம் '101 பாடசாலைகள் இழுத்து மூடப்பட்டன'
Tamil Mirror|March 02, 2021
மாணவர்கள் இல்லாமை, நாட்டின் நிலைமை, வேறு காரணங்களால் 2013 ஆம் ஆண்டு முதல் 2017 வரையான காலத்தில் மட்டும் 93 பாடசாலைகள் மூடப்பட்டிருந்தன அத்துடன், 101 பாடசாலைகள் 2018 இல் மாத்திரம் மூடப்பட்டன என அரசாங்க கணக்குக் குழுவின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.
2018 இல் மாத்திரம் '101 பாடசாலைகள் இழுத்து மூடப்பட்டன'

ஒப்பீட்டளவில் குறைந்த மாணவர்களைக் கொண்ட அரச பாடசாலைகளில் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு 4 மாதங்களில் திட்டமொன்றைத் தயாரிக்குமாறு அரசாங்க கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

This story is from the March 02, 2021 edition of Tamil Mirror.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

This story is from the March 02, 2021 edition of Tamil Mirror.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

MORE STORIES FROM TAMIL MIRRORView All
“ஜனாதிபதித் தேர்தலை தவிர வேறெந்த தேர்தலும் இல்லை”
Tamil Mirror

“ஜனாதிபதித் தேர்தலை தவிர வேறெந்த தேர்தலும் இல்லை”

பிரதமர் அவர்களே, இந்த முற்றிலும் தவறான செயல்முறையை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்

time-read
1 min  |
May 08, 2024
அதிக வெப்பத்தால் யாழில் ஐவர் உயிரிழப்பு
Tamil Mirror

அதிக வெப்பத்தால் யாழில் ஐவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் நிலவும் அதிக வெப்பம் மற்றும் வெப்ப அலை காரணமாக 05 பேர் உயிரிழந்துள்ளனர் என யாழ்.

time-read
1 min  |
May 08, 2024
எம்.பியின் வீட்டில் மின்சாரம் துண்டிப்பு
Tamil Mirror

எம்.பியின் வீட்டில் மின்சாரம் துண்டிப்பு

எவ்வித அறிவிப்பும் இன்றி தனது துண்டிக்கப்பட்டதாக வீட்டில் மின்சாரம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராராச்சி பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (07) தெரிவித்தார்.

time-read
1 min  |
May 08, 2024
“இலங்கை பொலிஸ் இராஜ்ஜியமல்ல"
Tamil Mirror

“இலங்கை பொலிஸ் இராஜ்ஜியமல்ல"

கருத்து தெரிவித்தமைக்காக விசாரணைக்கு அழைப்பதற்கு இலங்கை பொலிஸ் இராஜ்ஜியமல்ல.

time-read
1 min  |
May 08, 2024
Tamil Mirror

மன்னாரில் மின்னுற்பத்தி அதானிக்கு அனுமதி

மன்னார் மற்றும் பூநகரி பிரதேசத்தில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இந்தியாவின் M/s Adani Green Energy Limitedஉடன் மேற்கொள்வதற்கு செவ்வாய்க்கிழமை (07) அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
May 08, 2024
தயாசிறி கடும் குற்றச்சாட்டு
Tamil Mirror

தயாசிறி கடும் குற்றச்சாட்டு

தேர்தல் நடத்தப்படாமல் இருக்கும் நிலையில், கலைந்துள்ள உள்ளூராட்சி சபைகளை மீள செயற்படும் வகையில் அரசாங்கம் திட்டங்களை முன்னெடுப்பதாகச் சுயாதீன எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
May 08, 2024
இன்னுமொரு நல்லிணக்க செயலணி ஜெனிவா அமர்வுக்கான ஒரு கண்துடைப்பு
Tamil Mirror

இன்னுமொரு நல்லிணக்க செயலணி ஜெனிவா அமர்வுக்கான ஒரு கண்துடைப்பு

யுத்த அத்துமீறல் குற்றச் சாட்டுக்களுக்கு உள்ளக பொறிமுறை மூலமாக சரியான நீதி கிடைக்காது என்பதற்கு யுத்தம் முடிவடைந்த இந்த 15 வருட காலமாக எதுவுமே நடக்காமல் இருப்பதே சான்றாக உள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

time-read
1 min  |
May 08, 2024
Tamil Mirror

வித்தியா கொலை வழக்கு: பிரதம நீதியரசர் விலகினார்

புங்குடுதீவு பகுதியில் 18 வயது பாடசாலை மாணவியான சிவலோக நாதன் வித்தியா, 2015 மே மாதம் 13 ஆம் திகதி கடத்தப்பட்டுக் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நீதியரசர்கள் குழாமின் பிரதம நீதியரசர் எஸ். துரைராஜா திங்கட்கிழமை (06) குறித்த குழாமிலிருந்து விலகியுள்ளார்.

time-read
1 min  |
May 08, 2024
"62,549 சிறுநீரக நோயாளர்கள் இருந்தனர்"
Tamil Mirror

"62,549 சிறுநீரக நோயாளர்கள் இருந்தனர்"

நாட்டில் 2023ஆம் ஆண்டில் 62,549 சிறுநீரக நோயாளர்கள் இருந்ததாகவும் சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை வருடாந்தம் அதிகரித்து வருவதாகவும் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

time-read
1 min  |
May 08, 2024
இளைஞனுக்கு நெருக்கடி அரசாங்கத்துக்கே நெருக்கடி
Tamil Mirror

இளைஞனுக்கு நெருக்கடி அரசாங்கத்துக்கே நெருக்கடி

விசா விநியோகத்தில் இடம்பெறவிருந்த பாரிய மோசடியைத் தனி ஒருவனாக இளைஞர் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார். எனவே, தவறுகளை அரசாங்கம் திருத்திக் கொள்ள வேண்டும் என ஜே.வி.பி. எம்.பியான விஜித ஹேரத் கேட்டுக் கொண்டார்.

time-read
1 min  |
May 08, 2024