புதுடெல்லி-விவசாயிகளின் போராட்டம் தொடர்பில் 'மௌனம் காத்து வருகிறார் மோடி'
Tamil Mirror|January 22, 2021
அமெரிக்காவின் பாராளுமன்ற வளாகமான கேப்பிடல் ஹில் வன்முறைகள் குறித்து பேசும் பிரதமர் மோடி, விவசாயிகள் போராட்டம் பற்றி மௌனம் காத்து வருவதாக, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
புதுடெல்லி-விவசாயிகளின் போராட்டம் தொடர்பில் 'மௌனம் காத்து வருகிறார் மோடி'

மேலும், இந்த முறை டிரம்ப் சர்க்கார்' என்று மோடி கூறியது, தனக்கு நினைவிருப்பதாகவும் இப்படி அவர் கூறியது, அவரிடம் அடிப்படைகள் பற்றிய புரிதல் குறைபாடு உள்ளதையே காட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

This story is from the January 22, 2021 edition of Tamil Mirror.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

This story is from the January 22, 2021 edition of Tamil Mirror.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

MORE STORIES FROM TAMIL MIRRORView All
அட்டாளைச்சேனை மார்க்ஸ்மேன் சீருடை அறிமுகம்
Tamil Mirror

அட்டாளைச்சேனை மார்க்ஸ்மேன் சீருடை அறிமுகம்

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்துக் குட்பட்ட மார்க்ஸ்மேன் விளையாட்டுக் கழகத்தின் இவ்வாண்டுக்கான சீருடை அறிமுக நிகழ்வுவானது கடந்த வெள்ளிக்கிழமை (24) இடம்பெற்றது.

time-read
1 min  |
May 30, 2024
பயிற்சிப் போட்டியில் நெதர்லாந்திடம் தோற்ற இலங்கை
Tamil Mirror

பயிற்சிப் போட்டியில் நெதர்லாந்திடம் தோற்ற இலங்கை

சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு-20 உலகக் கிண்ணத் தொடருக்கான பயிற்சிப் போட்டிகளில், ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடாவில் செவ்வாய்க்கிழமை(28) நடைபெற்ற நெதர்லாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை தோற்றது.

time-read
1 min  |
May 30, 2024
பார ஊர்தி குடைசாய்ந்ததில் சாரதிக்கு காயம்
Tamil Mirror

பார ஊர்தி குடைசாய்ந்ததில் சாரதிக்கு காயம்

திருகோணமலை- கந்தளாய் அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 86ஆம் மைல் கட்டை பகுதியில் பார ஊர்தியொன்று குடைசாய்ந்ததில் சாரதி பலத்த காயங்களுக்குள்ளாகி கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

time-read
1 min  |
May 30, 2024
ஜனாதிபதித் தேர்தல் “எதிர்காலத்தில் நடக்கும்”
Tamil Mirror

ஜனாதிபதித் தேர்தல் “எதிர்காலத்தில் நடக்கும்”

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முன்வந்திருக்கும் எந்தவொரு வேட்பாளரும் நிறைவேற்று அதிகாரத்தை இரத்துச் செய்வதாக கூறவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

time-read
1 min  |
May 30, 2024
மரப்பெட்டி விழுந்து இளைஞன் மரணம்
Tamil Mirror

மரப்பெட்டி விழுந்து இளைஞன் மரணம்

மரப்பெட்டி விழுந்ததில் இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

time-read
1 min  |
May 30, 2024
மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே முக்கியம்
Tamil Mirror

மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே முக்கியம்

காலநிலை தொடர்பான அவசரகால சூழ்நிலைகளின் போது பாதுகாப்பான பாடசாலை சூழலை உறுதி செய்வதன் மூலம் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பில் முக்கிய கவனம் செலுத்துவதே எமது அனர்த்த முகாமைத்துவ திட்டத்தின் முதன்மையான விடயமாகும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

time-read
1 min  |
May 30, 2024
மைத்திரிக்கு எதிரான தடை மீண்டும் நீடிப்பு
Tamil Mirror

மைத்திரிக்கு எதிரான தடை மீண்டும் நீடிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதைத் தடுக்கும் வகையில் விதிக்கப்பட்ட தடையை எதிர்வரும் 12ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

time-read
1 min  |
May 30, 2024
ISIS கைது விவகாரம்: விரிவுரையாளர் பிணையில் விடுவிப்பு
Tamil Mirror

ISIS கைது விவகாரம்: விரிவுரையாளர் பிணையில் விடுவிப்பு

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரான புன்சர அமரசிங்க என்பவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் பிணையில் விடுவிக்கப்ப ட்டுள்ளார்.

time-read
1 min  |
May 30, 2024
ரத்நாயக்கவை சந்தித்தார் ஜூலி
Tamil Mirror

ரத்நாயக்கவை சந்தித்தார் ஜூலி

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்க்(Julie Chung), தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்கவை சந்தித்துள்ளார்.

time-read
1 min  |
May 30, 2024
ஒத்திவைக்கும் கோரிக்கைக்கு எதிர்ப்பு
Tamil Mirror

ஒத்திவைக்கும் கோரிக்கைக்கு எதிர்ப்பு

ஜனாதிபதித் தேர்தலையும் பொதுத் தேர்தலையும் இரண்டு வருடங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்த கருத்தை வன்மையாகக் கண்டிப்பதாக ஐக்கிய குடியரசு முன்னணி தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
May 30, 2024