6 ஆயிரம் ஏக்கர் காணிகள் திட்டம்: 'மீள ஆரம்பம்'
Tamil Mirror|December 01, 2020
நுவரெலியா மாவட்டத்தில், கிராமங்களை விரிவுப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ், பெருந்தோட்டங்களில் அடையாளம் காணப்பட்ட 6 ஆயிரம் ஏக்கர் காணிகளை நுவரெலியா மாவட்ட மக்களுக்குப் பிரித்துக்கொடுக்கும் வேலைத்திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது என, நுவரெலிய மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழுத் தலைவரும் முன்னாள் அமைச்சருமான எஸ். பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
டிஷங்கீதன்
6 ஆயிரம் ஏக்கர் காணிகள் திட்டம்: 'மீள ஆரம்பம்'

நுவரெலியா மாவட்டத்துக்கு உட்பட்ட பொரலந்த வஜிரபுர பாதையை, கார்ப்பட் இட்டு புனரமைக்கும் பணி, நேற்று முன்தினம் (29) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

This story is from the December 01, 2020 edition of Tamil Mirror.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

This story is from the December 01, 2020 edition of Tamil Mirror.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

MORE STORIES FROM TAMIL MIRRORView All
இந்தியத் தனியார் நிறுவனத்தால் விமான நிலையத்தில் பதற்றம்
Tamil Mirror

இந்தியத் தனியார் நிறுவனத்தால் விமான நிலையத்தில் பதற்றம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட விசா வழங்கும் நடைமுறை மே 1ஆம் திகதி முதல் இந்தியத் தனியார் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதால், அன்றையதினம் (மே.1) மாலை 5 மணி முதல் அவர்களால் கணினிகளைச் சரியாக இயக்க முடியவில்லை, இதனால் விமான பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

time-read
1 min  |
May 03, 2024
உ/த பெறுபேறு வருகிறது
Tamil Mirror

உ/த பெறுபேறு வருகிறது

2023 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை மே இறுதி வாரத்தில் வெளியிட முடியும் என பரீட்சை திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

time-read
1 min  |
May 03, 2024
புங்குடுதீவு மனித புதைகுழியில் “வாய்க்கரிசி போட்ட அடையாளம் உள்ளது”
Tamil Mirror

புங்குடுதீவு மனித புதைகுழியில் “வாய்க்கரிசி போட்ட அடையாளம் உள்ளது”

யாழ்ப்பாணம் -புங்குடுதவு மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட எலும்புக்கூடு பெண் ஒருவருடையது எனவும், வாய்க்கரிசி போட்டமைக்கான அடையாளங்கள் உள்ள அந்த எலும்புக்கூடுடன் நாணயங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

time-read
1 min  |
May 03, 2024
சம்பள உயர்வு விவகாரத்துக்கு ஆட்சேபனை தெரிவிக்க அவகாசம்
Tamil Mirror

சம்பள உயர்வு விவகாரத்துக்கு ஆட்சேபனை தெரிவிக்க அவகாசம்

முதலாளிமார் சம்மேளனம் அறிவிப்பு

time-read
1 min  |
May 03, 2024
பெருச்சாளிகள் புகுந்து “வீட்டை உடைத்தன”
Tamil Mirror

பெருச்சாளிகள் புகுந்து “வீட்டை உடைத்தன”

பிள்ளையான் தெரிவிப்பு; கிழக்கை மீட்டெடுக்க தலைவர் வேண்டுமாம்

time-read
1 min  |
May 03, 2024
மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க "பதவி வேண்டும்"
Tamil Mirror

மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க "பதவி வேண்டும்"

கேட்கிறார் சாணக்கியன்; மண்ணையும் இழந்து வீடுவோம் என்கிறார்

time-read
1 min  |
May 03, 2024
Tamil Mirror

8 பெண்கள் உட்பட 641 பேர் கைது

மே 1ஆம் திகதியன்று நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின்போது நச்சுத் தன்மை மிக்க போதைப்பொருட்களுடன் 8 பெண்கள் உட்பட 641 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 16 பேர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

time-read
1 min  |
May 03, 2024
கபிலவுக்கு சொந்தமான போதைப்பொருள் சிக்கியது
Tamil Mirror

கபிலவுக்கு சொந்தமான போதைப்பொருள் சிக்கியது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான டுபாய் கபிலவுக்கு சொந்தமானதாக சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் தொகையை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர்.

time-read
1 min  |
May 03, 2024
Tamil Mirror

பதுளையில் மண்சரிவு அபாயம் அதிகரிப்பு

பதுளை-எல்ல கரந்தகொல்ல பகுதியில் எந்தவொரு நேரத்திலும் பாரிய மண்சரிவு ஏற்படக் கூடிய அபாயம் நிலவுவதாகத் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
May 03, 2024
"காங்கேசன்துறை - நாகப்பட்டினம் படகுச் சேவை ஆரம்பிக்கப்படும்”
Tamil Mirror

"காங்கேசன்துறை - நாகப்பட்டினம் படகுச் சேவை ஆரம்பிக்கப்படும்”

உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, மட்டக்களப்பில் தெரிவத்தர்

time-read
1 min  |
May 03, 2024