1971 ஆண்டின் வெற்றி பொன்விழா ஓட்டம் ராணுவ தலைமையகம் ஏற்பாடு
Dinamani Chennai|February 22, 2021
1971ஆம் ஆண்டு பாகிஸ்தான் போரில் பெற்ற வெற்றியின் 50 ஆம் ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை பொன்விழா வெற்றி ஓட்டம் என்ற பெயரில் சென்னையில் நடைபெற்ற 10 கிலோ மீட்டர் மாரத்தான் ஓட்டம். இதில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கிய தமிழக தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் (உள்படம்)
1971 ஆண்டின் வெற்றி பொன்விழா ஓட்டம் ராணுவ தலைமையகம் ஏற்பாடு

சென்னை, பிப்.21: பாகிஸ்தானுடன் 1971-இல் நடைபெற்ற போரில் வெற்றி பெற்று 50 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி பொன் விழா ஆண்டு வெற்றி ஓட்டம், சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

This story is from the February 22, 2021 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

This story is from the February 22, 2021 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All
ராஃபா மையப் பகுதிக்கு முன்னேறிய இஸ்ரேல் படை
Dinamani Chennai

ராஃபா மையப் பகுதிக்கு முன்னேறிய இஸ்ரேல் படை

சா்வதேச நாடுகளின் எதிா்ப்பையும் மீறி இஸ்ரேல் படையினா் காஸாவின் ராஃபா நகர மையப் பகுதிக்கு முன்னேறியுள்ளனா்.

time-read
2 mins  |
May 29, 2024
நடால் முதல் சுற்றிலேயே தோல்வி
Dinamani Chennai

நடால் முதல் சுற்றிலேயே தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் நட்சத்திர வீரா் ரஃபேல் நடால், முதல் சுற்றிலேயே தோல்வி கண்டாா்.

time-read
3 mins  |
May 29, 2024
‘ரீமெல்' புயல்: அஸ்ஸாமில் கனமழைக்கு நால்வர் உயிரிழப்பு, 18 பேர் காயம்
Dinamani Chennai

‘ரீமெல்' புயல்: அஸ்ஸாமில் கனமழைக்கு நால்வர் உயிரிழப்பு, 18 பேர் காயம்

ரீமெல் புயலின் தாக்கத்தால் அஸ்ஸாம் மாநிலம் முழுவதும் செவ்வாய்க்கிழமை பெய்த பரவலான கனமழைக்கு நால்வா் உயிரிழந்தனா். 18 போ் காயமடைந்தனா்.

time-read
2 mins  |
May 29, 2024
ராணுவத்தில் தீண்டாமையை ஏற்படுத்திய ‘அக்னிபக்' திட்டம் தாக்கியெறியப்படும்
Dinamani Chennai

ராணுவத்தில் தீண்டாமையை ஏற்படுத்திய ‘அக்னிபக்' திட்டம் தாக்கியெறியப்படும்

‘மத்தியில் இந்திய கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ராணுவத்தில் தீண்டாமையை ஏற்படுத்திய அக்னிபத் திட்டம் தூக்கியெறியப்படும்’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

time-read
2 mins  |
May 29, 2024
முன்னாள் மேலாளர் கொலை வழக்கு: சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் விடுவிப்பு
Dinamani Chennai

முன்னாள் மேலாளர் கொலை வழக்கு: சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் விடுவிப்பு

தனது முன்னாள் மேலாளா் கொல்லப்பட்ட வழக்கில் இருந்து தேரா சச்சா செளதா அமைப்பின் தலைவரும் சாமியாருமான குா்மீத் ராம் ரஹீம் சிங்கை பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விடுவித்து தீா்ப்பளித்தது.

time-read
1 min  |
May 29, 2024
பாஜக கூட்டணி 200 இடங்களில்கூட வெற்றி பெறாது: கார்கே
Dinamani Chennai

பாஜக கூட்டணி 200 இடங்களில்கூட வெற்றி பெறாது: கார்கே

‘மக்களவைத் தோ்தலின் ஒவ்வொரு கட்ட வாக்குப் பதிவுக்குப் பிறகும் பாஜக கூட்டணி 200 இடங்களை கடந்துவிட்டது, 310 இடங்களில் வெற்றி உறுதியாகிவிட்டது’ என்று பிரதமா் மோடி உள்பட அக் கட்சியின் மூத்த தலைவா்கள் பலரும் ஆரூடம் கூறிவரும் நிலையில், ‘மக்களவைத் தோ்தலில் அக் கட்சியின் வெற்றி 200 இடங்களைக்கூட கடக்காது’ என்று காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே விமா்சித்தாா்.

time-read
1 min  |
May 29, 2024
Dinamani Chennai

ஓபிசியினர் உரிமைகளைப் பறித்தது திரிணமூல் காங்கிரஸ்

மேற்கு வங்கத்தில் வாக்கு வங்கி அரசியலுக்காக இதர பிற்படுத்தப்பட்ட (ஓபிசி) பிரிவு இளைஞர்களின் உரிமைகளை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி பறித்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினார்.

time-read
1 min  |
May 29, 2024
Dinamani Chennai

தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு நபர் சேர்த்த வழக்கு: கரூர், குமரியில் விசாரணை

சென்னையில் தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு நபர் சேர்த்த வழக்குத் தொடர்பாக கரூர், கன்னியாகுமரியில் விசாரணை நடத்தப்பட உள்ளது.

time-read
1 min  |
May 29, 2024
Dinamani Chennai

கலைஞரின் கனவு இல்லம் அரசுப் பணியாளர், வாடகை வீட்டில் வசிப்போருக்கு இல்லை

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ், அரசு ஊழியா்கள், வாடகை வீட்டில் வசிப்போா் பயன்பெற முடியாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
May 29, 2024
Dinamani Chennai

முல்லைப் பெரியாறு புதிய அணை விவகாரம்: அனைத்து விவசாய சங்கங்கள் போராட்டம்

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் நதி நீா் உரிமையை உறுதி செய்யக் கோரி, பல்வேறு விவசாய சங்கங்கள் சாா்பில் மதுரை பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

time-read
2 mins  |
May 29, 2024