இஸ்லாமாபாத், செப். 13
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
பாகிஸ்தானில் கடந்த 2 மாதங்களாகப் பெய்து வரும் பருவ மழை காரணமாக, இதுவரை 310 பேர் உயிரிழந்தனர்; 239 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் 107 பேர் சிறுவர்கள், 70 பேர் பெண்கள்.
This story is from the September 14, 2020 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the September 14, 2020 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
மேற்கு வங்கத்தைப் புரட்டிய 'ரீமெல்' புயல்
6 பேர் உயிரிழப்பு; 30,000 வீடுகள் சேதம்; 1,700 மின்கம்பங்கள் சாய்ந்தன
10 ஆண்டுகால ஆட்சியில் பணக்கார கட்சியாக பாஜக உருவானது எப்படி?
பிரியங்கா கேள்வி
பாம்பன் புதிய ரயில் பாலப் பணிக்காக கடலில் ராட்சத இரும்பு மிதவை கிரேன்
பாம்பன் புதிய ரயில் பாலத்தின் மையப் பகுதியை பொருத்துவதற்காக கடலுக்குள் ராட்சத இரும்பு மிதவை கிரேன் அமைக்கப்பட்டதால் கப்பல்கள், படகுகள் இந்த வழியைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது.
துணை மருத்துவப் படிப்புகள்: 25,000 பேர் விண்ணப்பம்
பிஎஸ்சி நா்சிங், பி.பாா்ம் உள்ளிட்ட 19 வகையான துணை மருத்துவப் படிப்புகளுக்கு இதுவரை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பப்பதிவு மேற்கொண்டுள்ளனா்.
வாக்குகள் எண்ணிக்கை: தமிழக தேர்தல் துறையுடன் இந்தியத் தேர்தல் ஆணையம் ஆலோசனை
வாக்கு எண்ணிக்கை தொடா்பாக, தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு உள்பட மாநிலத் தோ்தல் அதிகாரிகளுடன், இந்தியத் தோ்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது.
ஜூன் முதல் தொண்டு நிறுவன சிறப்புப் பள்ளி மாணவர்களுக்கும் மதிய உணவு
தனியாா் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் சிறப்புப் பள்ளி மாணவா்களுக்கும் ஜூன் மாதம் முதல் மதிய உணவு வழங்கப்பட உள்ளது. இதற்கான உத்தரவை மாற்றுத் திறனாளிகள் நலத் துறை இயக்குநா் எம்.லட்சுமி வெளியிட்டுள்ளாா்.
பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்களுக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை
பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இணையதளத்தில் மே -31-க்குள் பதிவு செய்யாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
சேலம் அருகே செவிலியர் கல்லூரி மாணவிகள் 60 பேர் மயக்கம்
ஆட்சியர் விசாரணை
தேங்கும் கோப்புகள்: மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்
பள்ளிக் கல்வித் துறையின் பல்வேறு அலுவலகங்களில் ஏராளமான கோப்புகள் தேங்கியிருப்பதால், முடிவுற்ற கோப்புகளை அழிப்பது, முக்கிய கோப்புகளை பராமரிப்பது தொடா்பான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
மின்சாரம் பாய்ந்து பெண் மருத்துவர் உயிரிழப்பு
மடிக்கணினிக்கு 'சார்ஜ்' செலுத்தியபோது விபரீதம்