குடியரசுத் தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு
Dinamani Chennai|July 06, 2020
குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்தார். அப்போது தேசிய மற்றும் சர்வதேச அளவிலான பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து அவர்கள் ஆலோசித்தனர்.
குடியரசுத் தலைவருடன் பிரதமர் மோடி சந்திப்பு

புது தில்லி, ஜூலை 5:

நாட்டில் கரோனா நோய்த்தொற்று சூழல் தீவிரமடைந்துள்ள நிலையிலும், கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் சீனாவுடன் பதற்றம் நிலவி வரும் சூழலிலும் இந்த இரு தலைவர்களின் சந்திப்பு முக்கியத்துவம் பெருகிறது.

This story is from the July 06, 2020 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

This story is from the July 06, 2020 edition of Dinamani Chennai.

Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.

MORE STORIES FROM DINAMANI CHENNAIView All
Dinamani Chennai

இரவில் கடற்கரை, பூங்காவுக்கு செல்வோரை வெளியேற்ற எதிர்ப்பு

டிஜிபி பதிலளிக்க உத்தரவு

time-read
1 min  |
May 29, 2024
இலவச சேர்க்கை: குலுக்கல் மூலம் மாணவர்கள் தேர்வு
Dinamani Chennai

இலவச சேர்க்கை: குலுக்கல் மூலம் மாணவர்கள் தேர்வு

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் அதிக விண்ணப்பங்கள் பெறப்பட்ட தனியார் பள்ளிகளில் செவ்வாய்க்கிழமை குலுக்கல் மூலமாக மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

time-read
1 min  |
May 29, 2024
மின் கம்பியில் சிக்கி தீப்பற்றி எரிந்த லாரி
Dinamani Chennai

மின் கம்பியில் சிக்கி தீப்பற்றி எரிந்த லாரி

ஆவடி அருகே செவ்வாய்க்கிழமை மின் கம்பியில் சிக்கி தீப்பிடித்து எரிந்த வைக்கோல் லாரியை தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்.

time-read
1 min  |
May 29, 2024
ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு
Dinamani Chennai

ஏழுமலையான் தரிசனம்: 12 மணி நேரம் காத்திருப்பு

திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 12 மணி நேரம் காத்திருந்தனா்.

time-read
1 min  |
May 29, 2024
Dinamani Chennai

4 நாள்கள் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஓரிரு இடங்கள் மற்றும் புதுவையில் அடுத்த 4 நாள்கள் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
May 29, 2024
Dinamani Chennai

மே 31-க்குள் ஆதாருடன் ‘பான்’ இணைக்க வேண்டும்: வருமான வரித் துறை

மூல வரிப் பிடித்தம் (டிடிஎஸ்) உயா் விகிதத்தில் வசூலிக்கப்படுவதைத் தவிா்க்க, வரும் மே 31-ஆம் தேதிக்குள் நிரந்தர கணக்கு (பான்) எண்ணை ஆதாருடன் இணைக்குமாறு வருமான வரித் துறை செவ்வாய்கிழமை அறிவுறுத்தியது.

time-read
1 min  |
May 29, 2024
முல்லைப் பெரியாறில் புதிய அணை: தில்லி கூட்டம் ரத்து
Dinamani Chennai

முல்லைப் பெரியாறில் புதிய அணை: தில்லி கூட்டம் ரத்து

முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக புதிய அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆய்வுக்கு அனுமதிப்பது தொடர்பாக தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற இருந்த நிபுணர் குழுக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

time-read
1 min  |
May 29, 2024
ஜாமீன் நீட்டிப்பு கோரிய கேஜரிவால் மனு: தலைமை நீதிபதி முடிவெடுப்பார்
Dinamani Chennai

ஜாமீன் நீட்டிப்பு கோரிய கேஜரிவால் மனு: தலைமை நீதிபதி முடிவெடுப்பார்

பிரதான வழக்கின் தீா்ப்பு ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டிருப்பதால், மருத்துவப் பரிசோதனைக்காக இடைக்கால ஜாமீனை 7 நாள்களுக்கு நீட்டிக்கக் கோரிய தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் மனுவை அவசரமாகப் பட்டியலிடுவது குறித்து தலைமை நீதிபதி முடிவெடுப்பாா் என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

time-read
2 mins  |
May 29, 2024
மிஸோரம் நிலச்சரிவில் 25 பேர் உயிரிழப்பு
Dinamani Chennai

மிஸோரம் நிலச்சரிவில் 25 பேர் உயிரிழப்பு

மிஸோரம் மாநிலத்தில் ‘ரீமெல்’ புயல் தாக்கத்தால் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 22 போ் உயிரிழந்தனா்.

time-read
2 mins  |
May 29, 2024
Dinamani Chennai

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் மீண்டும் உற்பத்தி தொடங்கியது

மேட்டூா், அனல் மின் நிலையத்தில் இரண்டாவது பிரிவில் மின் உற்பத்தி செய்யும் பணி திங்கள்கிழமை மீண்டும் தொடங்கியது.

time-read
1 min  |
May 28, 2024