சென்னை, ஜூன் 16: சென்னையில் கரோனா பாதிக்கப்பட்டவர்களில் 55 சதவீதம் பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக மீன்வளத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
Diese Geschichte stammt aus der June 17, 2020-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der June 17, 2020-Ausgabe von Dinamani Chennai.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
திருமலை பரிணய உற்சவம் நிறைவு
திருமலையில் நடைபெற்று வரும் பத்மாவதி பரிணய உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.
தில்லியில் 118 டிகிரி வெயில்!
நாட்டிலேயே அதிகபட்சமாக தில்லியின் நஜாஃப்கா் பகுதியில் 118.04 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை ஞாயிற்றுக்கிழமை பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
49 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு
மக்களவை 5-ஆம் கட்டத் தோ்தலையொட்டி, உத்தர பிரதேசம் உள்பட 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் திங்கள்கிழமை (மே 20) வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
மாநிலங்களுக்கு இடையே மோதலைத் தூண்டுகிறார் - பிரதமர் மீது முதல்வர் குற்றச்சாட்டு
மாநிலங்களுக்கிடையே மோதலைத் தூண்டும் மலிவான உத்தியை பிரதமா் நரேந்திர மோடி கையில் எடுத்திருப்பதாக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
ஸ்வாதி மாலிவால் மீது தாக்குதல்: கேஜரிவாலின் உதவியாளர் கைது
மாநிலங்களவை ஆம் ஆத்மி உறுப்பினர் ஸ்வாதி மாலிவால் தாக்கப் பட்டதாகக் கூறப்படும் வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமார் சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தடை நீட்டிப்பு தவறான செயல்
தஞ்சாவூா் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நாள் 15- ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய உலகத் தமிழா் பேரமைப்புத் தலைவா் பழ. நெடுமாறன் உள்ளிட்டோா்.
‘அத்வைத தத்துவத்தை நிலைநாட்டியவர் ஸ்ரீ ஆதிசங்கரர்’
நாட்டில் அத்வைத தத்துவத்தை நிலைநாட்டிய பெருமைக்குரியவா் ஸ்ரீ ஆதிசங்கரா் என சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறியுள்ளாா்.
யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக் கேட்பு கூடாது
யானை வழித்தடங்கள் குறித்து தமிழக அரசு ஆன்லைனில் கருத்து கேட்காமல் கடைக்கோடி மக்களிடம் நேரில் சென்று கருத்து கேட்க வேண்டும் என்று மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் கூறியுள்ளாா்.
நாகை - இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் தொடங்குவதில் தொடரும் சிக்கல்
நாகையிலிருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு தொடங்கப்படுவதாக இருந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து பருவநிலை காரணமாக மீண்டும் கிடப்பில் போடப்பட்டது.
370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது
‘அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு (ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து) இடுகாட்டில் புதைக்கப்பட்டுவிட்டது; எனவே, அந்தப் பிரிவை மீட்டெடுக்கும் கனவை காங்கிரஸ் மறந்துவிட வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.