சுதந்திரப் பறவை!
OMM Saravanabava
|July 2025
ஆழ்ந்த அமைதியான காட்டில், ஒரு மரத்தடியின் கீழ் அமர்ந்து தியானம் செய்துகொண்டிருந்தார்.
-
மரத்தின் மேலிருந்து சில சொட்டு நீர் புத்தர்மீது சொட்டியது. அந்த நீர்த்துளிகள் வெதுவெதுப்பாக இருந்தது.
அதனால் புத்தர் அண்ணாந்து பார்த்தார். மரத்தின் கிளையொன்றில் அமர்ந்திருந்த காகத்தின் கண்ணீர் அது என புரிந்துகொண்டார் புத்தர்.
காகத்தை கனிவோடு பார்த்தார். தன் அருகே வருமாறு காகத்தை அழைத்தார். காகம் பறந்து வந்து புத்தரின் அருகே அமர்ந்தது.
“ஏன் காகமே இவ்வளவு சோகமாக இருக்கிறாய்?”
“சுவாமி... எனக்கு மிகுந்த மனக்கவலையாக உள்ளது!”
“அப்படி என்ன கவலை உனக்கு?”
“நான் ஒரு பறவையாக இருந்தாலும் மற்ற பறவைகளுக்கு மக்களிடமிருந்து கிடைக்கும் மரியாதையும், அன்பும் எடைக்கு கிடைப்பதில்லை. என் கருமை நிறத்தையும், குரலையும் கேலி செய்கிறார்கள். எதற்கு எனக்கு இந்த பிறவி?”
இப்படிச் சொல்லிவிட்டு மிகுந்த விரக்தி மனப்பான்மையுடன் மேலும் கண்ணீர் உகுத்தது.
காகத்திற்கு ஆறுதல் சொன்ன புத்தர் “எல்லாருக் குமே பிரச்சினை உள்ளது. உனக்கு மட்டுமே பிரச்சினை இருப்பதாக எண்ணாதே!' எனச் சொன்னார்.
“என்னை சமாதானப்படுத்துவதற்காக சொல்லாதீர்கள் சுவாமி”
Dit verhaal komt uit de July 2025-editie van OMM Saravanabava.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN OMM Saravanabava
OMM Saravanabava
வள்ளுவனுக்கு இணையாக ஔவை!
-சங்க இலக்கியங்களில் பெண்கள்!
2 mins
July 2025
OMM Saravanabava
நந்தவனத்தில் கண்டெடுக்கப்பட்ட கோதை!
ஆடிப்பூரத் திருவிழா!
1 min
July 2025
OMM Saravanabava
உண்மையான அன்பே மாசற்ற பக்தி!
'தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.'
3 mins
July 2025
OMM Saravanabava
கிருஷ்ணரின் வார்த்தைகளுக்கு விளக்கம் கூறிய ஓஷோ!
'பகவத் கீதை'யில் பகவான் கிருஷ்ணர் கூறிய வரிகள்... 'கடமையைச் செய். பலனை எதிர்பாராதே' என்பது.
1 mins
July 2025
OMM Saravanabava
மும்மூர்த்திகளும் வீற்றிருந்து அருள்பாலிக்கும் கேரளக் கோவில்களுக்கு முன்மாதிரியான - சிதம்பரம் நடராஜர் திருக்கோவில்!
இந்த பூவுலகில் நம் கவனத்துக்கு வராத பல விஷயங்கள் இருக்கின்றன.
5 mins
July 2025
OMM Saravanabava
பரசுராமர் வழிபட்ட ஸ்ரீதேவ் வ்யாதேஸ்வர் ஆலயம்!
இந்த ஆலயம் மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கிறது. ரத்னகிரி மாவட்டத்தில்... குகாகர் என்ற நகரத்தில் இந்த ஆலயம் இருக்கிறது.
1 min
July 2025
OMM Saravanabava
சுதந்திரப் பறவை!
ஆழ்ந்த அமைதியான காட்டில், ஒரு மரத்தடியின் கீழ் அமர்ந்து தியானம் செய்துகொண்டிருந்தார்.
1 mins
July 2025
OMM Saravanabava
மன்னவனுடன் களவியல் ஒழுக்கத்துடனான காதல்!
ஏகன் ஆதனார் கைகளில் தலை அறுக்கப் பட்ட தத்தனின் உடல் துடிதுடிப்பதைப் பார்த்த மக்கள் ஓலமிடத் தொடங்கினர்.
3 mins
July 2025
OMM Saravanabava
எண் கணிதத்தில் உலக அற்புதங்கள்!
2, 11, 20, 29 இந்த தேதிகளில் பிறந்தவர்கள் சந்திரனின் ஆதிக்கம் உள்ளவர்கள்.
1 mins
July 2025
OMM Saravanabava
சகல பாவங்களையும் போக்கும் ராமேஸ்வரம் ராமநாதீஸ்வரர்!
காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிவரை வாழும் ஆன்மிக பக்தர்கள் அனைவருக்கும் ஒரு முறையாவது ராமேஸ்வரம் வந்து இறைவனை தரிசித்துச் செல்ல வேண்டும் என்பதே ஆவலாக இருக்கும்.
1 mins
June 2024
Translate
Change font size

