Poging GOUD - Vrij
‘தக்லைப்' ஐ ஓட வைப்பதற்குதமிழ் கன்னட சர்ச்சையை கிளப்பினாரா கமல்?
Virakesari Daily
|June 10, 2025
மணிரத்தினத்தின் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன், த்ரிஷா நடிப்பில் வெளிவந்திருக்கும் தக்லைப் படம் எதிர்பார்த்தளவு வரவேற்பை இன்னும் இரசிகர்கள் மத்தியில் பெறவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதில் வயோதிப தோற்றத்தில் கமல் ஹாசன் நடித்திருந்தாலும் கதையானது இந்தியன் பாணியில் அமைந்திருப்பதால் இதை இந்தியன் பகுதி மூன்று என சிலர் கிண்டலடித்து வருகின்றமை முக்கிய விடயம்.
இந்நிலையில் மேற்படி தக்லைப் படத்தின் Promotion நிகழ்வுகள் பல இடங்களில் இடம்பெற்று வந்தன. இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வு இடம்பெற்றபோது அதில் கலந்து கொண்ட கமல், கன்னடம் தமிழ் மொழியிலிருந்து உருவானது என்ற சர்ச்சைக்குரிய கருத்தொன்றை பேசியிருந்தார்.
இந்த விவகாரம் பெரும் பூம்பத்தை உருவாக்கியது. கன்னட மொழி தனித்துவமானதொன்றும் எந்த வித ஆதாரங்களும் இன்றி கமலஹாசன் கூறிய கருத்துக்களுக்கு அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்றும், அவ்வாறு இல்லாவிடின் கர்நாடகா மற்றும் கோவாவில் அவரது தக்லைப் படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என கன்னடர்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். இதையடுத்து நிலைமையை உணர்ந்து கொண்ட கர்நாடகா திரைப்பட வர்த்தக சபையானது கமலின் சகல படங்களுக்கும் தடை விதித்து விட்டது. இனி அவரின் எந்த படங்களும் கர்நாடகாவில் திரையிடப்படாது. அவ்வாறு திரையிடப்பட வேண்டுமெனில் கமலஹாசன் தனது கருத்து பிழை என மன்னிப்பு கோர வேண்டும் என்று கூறி விட்டது. கர்நாடகாவில் கமலஹாசனுக்கு இலட்சக்கணக்கான இரசிகர்கள் உள்ளனர். அவரும் பல கன்னடப் படங்களில் நடித்துள்ளார். ஆனால் அவர் கன்னட மொழி பற்றி பேசிய கருத்து அவர்கள் மனதை துன்புறுத்தி விட்டது.
Dit verhaal komt uit de June 10, 2025-editie van Virakesari Daily.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Virakesari Daily
Virakesari Daily
கழிப்பறையில் விமான நிலைய ரூ.18 மில். போதைப்பொருள் மீட்பு
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய வருகை முனையத்திலுள்ள ஆண்களுக்கான கழிப்பறையிலிருந்து ரூ.18.47 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப் பொருட்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளன.
1 min
September 22, 2025
Virakesari Daily
யார் இந்த துனித் வெல்லாலகே?
இலங்கை கிரிக்கெட்டுக்கு கிடைத்த ஒரு தனித்துவம் மிக்க பரிசு துனித் வெல்லாலகே. 22 வயடைய துடுப்புமிக்க இளம் வீரராக துனித் வெல்லாலகே விளங்குகிறார்.
3 mins
September 22, 2025
Virakesari Daily
19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு மெலிபன் அனுசரணை
19 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி கிரிக்கெட் சுற்றுலாவொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
எந்த அறிகுறியும் இன்றி மாரடைப்பு இள வயதினரை தாக்குவது ஏன்?
காரணங்களை விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்
2 mins
September 22, 2025
Virakesari Daily
செரிமானப் பிரச்சினையை தீர்க்கும் இஞ்சி
உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் இஞ்சி மிகவும் சிறந்த உணவுப் பொருள்.
1 min
September 22, 2025
Virakesari Daily
ரஷ்யா உக்ரேன் மீது கடும் தாக்குதல்; 3 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவானது உக்ரேனிய பிராந்தியங்களை இலக்குவைத்து நேற்று முன்தினம் சனிக் கிழமை ஏவுகணை மற்றும் ஆளற்ற விமானங்களை ஏவி தாக்குதல்களை நடத்தியுள்ளது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கானாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 24 மணி நேரத்தில் 71 பேர் பலி; 304 பேர் காயம்
காஸாவில் இஸ்ரேல் 24 மணி நேரத்தில் நடத்திய தாக்குதல்களில் உதவிப் பொருட்களைச் சேகரிக்கச் சென்ற 5 பேர் உட்பட குறைந்தது 71 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதுடன் 304 பேர் காயமடைந்துள்ளதாக காஸா பிராந்திய சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
1 min
September 22, 2025
Virakesari Daily
இலங்கை வந்தது ஐ.என்.எஸ். சத்புர
இந்திய கடற்படைக் கப்பலான 'ஐ.என்.எஸ். சத்புர' நேற்று முன்தினம் (20) காலை விநியோகம் மற்றும் சேவைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக இலங்கையை வந்தடைந்தது.
1 min
September 22, 2025
Virakesari Daily
பீபா தரவரிசையில் ஸ்பெய்ன் முதலிடம்
பீபா கால்பந்தாட்ட தரவரிசையில் கடந்த 11 ஆண்டுகளில் முதற் தடவையாக ஸ்பெய்ன் கால்பந்தாட்ட அணி முதலிடத்தை கைப்பற்றிக் கொண்டதுடன், முதலிடத்தில் இருந்த ஆர்ஜென்டீன கால்பந்தாட்ட அணி மூன்றாவது இடத்தை பிடித்துக் கொண்டது.
1 min
September 22, 2025
Virakesari Daily
கினியாவில் புதிய அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பு ஆரம்பம்
கினியாவானது அந்நாட்டு இராணுவ சதிப்புரட்சித் தலைவர் டோம்போயா ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு அனுமதிக்கும் வகையில் புதிய அரசியலமைப்பை முன்னெடுப்பதற்கான சர்வஜன வாக்கெடுப்பை நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.
1 min
September 22, 2025
Translate
Change font size

