Poging GOUD - Vrij
சந்தனக் கொடிமரம் கொண்டு வந்த எருமை
Maalai Express
|July 16, 2025
திருச்செந்தூர் கோவிலில் இரண்டு கொடி மரங்கள் இருப்பதை இன்றும் காணலாம். ஒன்று தங்கக் கொடிமரம், மற்றொன்று செம்புக் கொடிமரம். திருச்செந்தூர் ஆலயத்தில் நடக்கும் முக்கிய விழாக்கள் அனைத்துக்கும் மற்றும் பிரமோற்சவத்துக்கும் இந்த செம்புக்கொடி மரத்தில்தான் கொடியேற்றி விழாவை தொடங்குவார்கள்.
-
இந்த செம்புக் கொடிமரம் பாண்டிய மன்னன் ஒருவனால் திருச்செந்தூர் ஆலயத்துக்கு சிறப்பாக வழங்கப்பட்ட ஒன்றாகும். அந்த பாண்டிய மன்னனின் மகள் முகம் மாறுபட்ட வகையில் இருந்தது. அதாவது மன்னனின் மகள் முகம் குதிரை முகத்தை போன்று இருந்தது. இதனால் அவளை திருமணம் செய்து கொடுக்க முடியாமல் பாண்டிய மன்னன் தவித்து வந்தார்.
மகளின் குதிரை முகத்தை மாற்றி நல்ல முகமாக தரவேண்டும் என்று அந்த பாண்டிய மன்னன் திருச்செந்தூர் செந்திலாண்டவன் முன்பு தினமும் கண்ணீர் மல்க பிரார்த்தனை செய்வது உண்டு. முருகன் அருளால் பாண்டிய மன்னன் மகள் திருச்செந்தூர் கடலில் நீராடி வழிபட்டதும் அவளது குதிரை முகம் மறைந்து நல்ல முகம் தோன்றியது. இதனால் மிகவும் மகிழ்ச்சி அடைந்த பாண்டிய மன்னன் திருச்செந்தூர் ஆலயத்துக்கு செம்பு கொடிமரம் நிலைநாட்டித் திருவிழாக் கொண்டாடினான்.
காலப்போக்கில் அந்த கொடிமரம் இற்று பழுதடைந்து போய்விட்டது. இதனால் அந்த கொடி மரம் கொடியேற்றும் திருநாள் வரும் முன்பு விழுந்துவிட்டது. இதன் காரணமாக திருவிழா கொண்டாட இயலாது என்ற நிலை ஏற்பட்டது. இதை அறிந்த முருக பக்தர்கள் கண்ணீர் விட்டு புலம்பி வேதனைப்பட்டனர்.
கொடி மரத்துக்காக திருச்செந்தூர் ஆலயத்தில் திருவிழா தடைபடக் கூடாது என்று முருகனிடம் முறையிட்டனர்.
பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று திருச்செந்தூர் முருகன் ஒரு அற்புதமான திருவிளையாடலை நடத்தினார்.
அந்த கால கட்டத்தில் எருமை மாடு ஒன்று திருச்செந்தூர் கோவிலை வலம்வருவதை வழக்கத்தில் கொண்டு இருந்தது. முதலில் இதை சாதாரணமாக பார்த்த பக்தர்கள் நாளடைவில் அந்த எருமை மாட்டுக்கு முருகன் அருள் இருப்பதாக பேசத் தொடங்கினார்கள். அந்த எருமை மாடு பற்றி தென்தமிழகத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.
அந்த எருமை மாடு திருச்செந்தூர் ஆலயத்தை வலம் வந்ததும் சண்முக விலாசம் பகுதிக்கு வந்து சிறிது நேரம் நிற்கும். அந்த சமயத்தில் அந்த எருமை மாட்டின் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் பெருகி வழிந்தோடும். அந்த எருமை மாடு எதற்காக ஆனந்த கண்ணீர் விடுகிறது என்பது பக்தர்களுக்கு புரியாத புதிராக இருந்தது.
Dit verhaal komt uit de July 16, 2025-editie van Maalai Express.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Maalai Express
Maalai Express
திமுக அரசை கண்டித்து வேலூரில் 27ந்தேதி ஆர்ப்பாட்டம்
எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
1 min
January 24, 2026
Maalai Express
பகுதிநேர ஆசிரியர்கள், சத்துணவு பணியாளர்களுக்கு புதிய அறிவிப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
2 mins
January 24, 2026
Maalai Express
குடியரசு தினம், தொடர் விடுமுறை சென்னையில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
1 mins
January 23, 2026
Maalai Express
பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகை: தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது.
1 min
January 23, 2026
Maalai Express
திருப்பத்தூரில் முருகம்மாள் ரெசிடென்சி சச்சிதானந்த சுவாமிகள் தொடங்கி வைத்தார்
திருப்பத்தூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் புதியதாக கட்டப்பட்ட முருகம்மாள் ரெசிடென்சி ரத்தனகிரி மலை சசிதானந்த சுவாமிகள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
1 min
January 23, 2026
Maalai Express
பட்ஜெட் கூட்டத்தொடர்: 27ம் தேதி அனைத்து கட்சிக் கூட்டம்
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் இந்த மாதம் 28ம் தேதி தொடங்குகிறது.
1 min
January 23, 2026
Maalai Express
தமிழக சட்டசபையில் விபிஜி ராம்ஜி திட்டத்திற்கு எதிராக தீர்மானம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்
1 min
January 23, 2026
Maalai Express
முத்திரை கல்வி கலைப்பணி அறக்கட்டளை சார்பில் கடலூரில் பாரம்பரிய கலை விழா
முத்திரை கல்வி கலைப்பணி அறக்கட்டளை சார்பில் பாரம்பரிய கலை விழா கடலூர் நகர அரங்கில் நடைபெற்றது.
2 mins
January 20, 2026
Maalai Express
4வது ஆண்டாக உரையை புறக்கணித்து கவர்னர் வெளியேறினார்
தேசிய கீதம் பாடப்படவில்லை என்று புகார்
1 min
January 20, 2026
Maalai Express
தமிழ்நாடு முழுவதும் நூலகங்களை கோவில்களாக எழுப்புவோம்: மு.க. ஸ்டாலின் பேச்சு
பன்னாட்டு புத்தக கண்காட்சியின் நிறைவு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.
1 min
January 18, 2026
Translate
Change font size

