தில்லையாடியில் முப்பெரும் விழா
Dinamani Tiruvarur
|July 13, 2025
தில்லையாடியில் அருணாசல கவிராயர் இயல் இசை நாடக மன்றம் சார்பில் இசை விழா, விருது வழங்கும் விழா, சாதனையாளர்களுக்குப் பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
-
தரங்கம்பாடி, ஜுலை 12:
தமிழிசை விழாவிற்கு மன்றத்தலைவர் பாவலர் சு.ராசமாணிக்கம் தலைமை வகித்தார். பொதுநலச் சங்க முன்னாள் தலைவர் எஸ்.ஜெகதீசன், ஓய்வு பெற்ற தமிழாசிரியர் கே.கண்ணன் முன்னிலை வகித்தனர். மன்ற நிறுவனர் நா.வீராசாமி விழாவைத் தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர் வீ.தமிழன்பன் வரவேற்றார். தில்லையாடி அருணாசலக்கவிராயர் இயற்றிய தமிழிசை கீர்த்தனைகள் இசைக்கப்பட்டு அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
Dit verhaal komt uit de July 13, 2025-editie van Dinamani Tiruvarur.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Tiruvarur
Dinamani Tiruvarur
ஏற்பாடுகளில் சமரசம் வேண்டாம்
அர்ஜென்டினாவைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் மெஸ்ஸியின் இந்தியச் சுற்றுப்பயணம் அண்மையில் பேசு பொருளானது.
2 mins
December 29, 2025
Dinamani Tiruvarur
ஹிந்துக்கள் குறிவைக்கப்படவில்லை
இந்தியாவின் குற்றச்சாட்டுக்கு வங்கதேசம் பதில்
1 min
December 29, 2025
Dinamani Tiruvarur
நெஞ்சொடு கிளத்தல்
ஒரு செய்தியை யாரிடமும் கூறமுடியாததாக இருப்பின் என்ன செய்வது?
2 mins
December 28, 2025
Dinamani Tiruvarur
துணிவு, தியாகத்தின் அடையாளம் குரு கோவிந்த் சிங்
பிரதமர் மோடி புகழாரம்
1 min
December 28, 2025
Dinamani Tiruvarur
ஈழத்து மெல்லிசை மன்னர்
'ஈழத்து மெல்லிசை மன்னர்' என அழைக்கப்படுபவர் எம். பி. பரமேஷ். 1980-களில் இலங்கை வானொலியில் இவரது இசையமைப்பில் உருவான பல பாடல்கள் பிரபலம்.
1 min
December 28, 2025
Dinamani Tiruvarur
வேண்டும் வலிமை...
\"நல்ல விஷயங்களை அறியும் விதமாய் சமூக ஊடகங்களில் பயணிக்கிறோம்.
1 min
December 28, 2025
Dinamani Tiruvarur
குமர குருபர அடிகளார் 400
செந்தமிழும் சைவ சித்தாந்தச் செந்நெறியும் கன்னியாகுமரி முதல் இமயம் வரை செழித்துத் தழைத்தோங்கும் வகையில் தம் திருவருட் பெருவாழ்வால் சிவவொளி பரப்பியவர் தெய்வப் பாவலர், நற்றமிழ் துறவி குமரகுருபர அடிகள்.
1 min
December 28, 2025
Dinamani Tiruvarur
ரயிலிலிருந்து விழுந்து இருவர் உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந் தூர்பேட்டை அருகே கன்னியாகுமரி அதிவிரைவு ரயிலிலிருந்து தவறி விழுந்து இருவர் உயிரிழந்த னர்.
1 min
December 28, 2025
Dinamani Tiruvarur
பாரம்பரிய அருங்காட்சியகம்...
சிவகங்கை மாவட்டத்துக்கு உள்பட்ட பிள்ளையார்பட்டி அருகே நகர வைரவன்பட்டி என்ற ஊரில் நகரத்தார் சார்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக 'செட்டியார் பாரம்பரிய அருங்காட்சியகம்', ஐரோப்பிய - இந்தோ கட்டடக் கலையைப் பிரதிபலிக்கும் மூன்று அடுக்கு கட்டடத்தில் இயங்கிவருகிறது. இங்கு 4 ஆயிரம் சதுர அடியில் செட்டிநாடு பாணியில் முற்றம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து, அருங்காட்சியக உரிமையாளர் சா.லெ.சு. பழனியப்பன் கூறியது:
2 mins
December 28, 2025
Dinamani Tiruvarur
சமுதாய நோக்கில் பாவைப் பாசுரங்கள்
இறைவனை வணங்கச் சென்ற அடியார்கள் நோன்பு நோற்று, இறைவனுடைய இன்னரு ளைப்பெற முயன்றனர்.
2 mins
December 28, 2025
Translate
Change font size

