Poging GOUD - Vrij

கற்றல்கள் கற்பிதங்கள் ஆகட்டும்!

Dinamani Tiruvannamalai

|

August 12, 2025

உத்தரகண்ட் மாநிலம், உத்தரகாசியில் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பெரும் மேக வெடிப்பு ஏற்பட்டது.

இதனால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக நிலச்சரிவு நிகழ்ந்தது. கங்கோத்ரி வழித்தடத்தில் அமைந்துள்ள தராலி என்ற முக்கியமான நிறுத்தத்தில் இந்தப் பேரழிவு நிகழ்ந்தது. இந்தக் கோர நிகழ்வு பலரது வாழ்விடத்தையும், வாழ்க்கையையும் பலி கொண்டுள்ளது. காணொளியில் பார்க்கவே அஞ்சும் வகையிலான இயற்கையின் கோரத்தாண்டவமாக இது அமைந்தது. 4 பேர் உயிரிழந்தனர்; நூற்றுக்கணக்கானோர் மாயமானார்கள். ராணுவம் உள்ளிட்ட அமைப்புகள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.

இதுபோலவே, கடந்த ஆண்டு ஜூலை மாதம் 30-ஆம் தேதி கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட பாதிப்பையும் நாம் எளிதில் மறந்திருக்க வாய்ப்பில்லை. எப்போதாவது ஏற்படும் இயற்கைப் பேரிடர் அவ்வப்போது ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. இவ்வாறான பாதிப்புகள் எங்கோ யாருக்கோ நடக்கும் வரை நமக்குச் செய்திகளே. என்றைக்கோ நடைபெறும் என்று கணித்திருந்த காலநிலை மாற்ற விளைவுகள் அவ்வப்போது நடைபெறத் தொடங்கியுள்ளன.

கரோனா தீநுண்மித் தொற்றுக்காலம் பெரும் வேதனையானது. உயிரிழப்புகள், பொருளாதார இழப்புகளை அது ஏற்படுத்தியது. நமது நாடு உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் பொருளாதாரச் சிக்கல்களைச் சந்தித்தன. அதன் தாக்கம் இன்றுவரை நீடிக்கிறது. ஆனால், அந்தக் காலம் பல்வேறு ஆரோக்கியமான முன்மாதிரிகளை வழங்கியது. அனைத்து மக்களையும் வீடடங்க, ஊரடங்க, நாடடங்க, உலகடங்கச் செய்தது.

Dinamani Tiruvannamalai

Dit verhaal komt uit de August 12, 2025-editie van Dinamani Tiruvannamalai.

Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.

Bent u al abonnee?

MEER VERHALEN VAN Dinamani Tiruvannamalai

Dinamani Tiruvannamalai

தற்சார்பே வளர்ந்த இந்தியாவுக்கு வழிவகுக்கும்

தற்சார்புதான் வளர்ச்சியடைந்த இந்தியாவுக்கு வழிவகுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

time to read

1 mins

September 01, 2025

Dinamani Tiruvannamalai

சீனப் பொருள்களை அதிகம் சார்ந்திருப்பது ஆபத்து

சீனப் பொருள்களை இந்தியா அதிகம் சார்ந்து இருப்பது, உள்நாட்டுத் தொழில்களுக்கு பெரும் ஆபத்தை உருவாக்கும் என்று சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruvannamalai

விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?

திமுகவை தொடங்கிய முன்னாள் முதல்வர் அண்ணா, 1935-லிருந்து நீதிக்கட்சியில் செயல்பட்டவர். பின்னர் 1944-இல் திராவிடர் கழகமாக உருமாறிய பின்னரும் பெரியார் ஈ.வெ.ரா. உடன் சேர்ந்து தொடர்ந்து சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.

time to read

2 mins

September 01, 2025

Dinamani Tiruvannamalai

அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவைகள் மறுஅறிவிப்பு வரை முழுமையாக நிறுத்தம்

அமெரிக்க சுங்கத் துறை வெளியிட்டுள்ள புதிய விதிகளில் உள்ள தெளிவின்மை காரணமாக, அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் அனைத்து அஞ்சல் சேவைகளையும் இந்திய அஞ்சல் துறை மறுஅறிவிப்பு வெளியிடும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruvannamalai

கத்தாரில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

முதல்வர் உத்தரவு

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruvannamalai

தமிழக சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக (பொ) வெங்கடராமன் பொறுப்பேற்பு

தமிழக காவல் துறையின் சட்டம் - ஒழுங்கு பொறுப்பு டிஜிபியாக ஜி.வெங்கடராமன் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றார்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruvannamalai

பின்னலாடை பாதிப்புக்கு மாநில அரசு நடவடிக்கை தேவை

அமெரிக்க வரி விதிப்பால் கோவை, திருப்பூரில் பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடைகள் தொழிற்சாலைகள் பாதிக்கப்படாத வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruvannamalai

40 பக்க ரகசிய அறிக்கை டிஜிபியிடம் ஒப்படைப்பு

தமிழக காவல் துறை குறித்த 40 பக்க ரகசிய அறிக்கையை தமிழக டிஜிபி (பொ) ஜி.வெங்கடராமனிடம், ஓய்வு பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruvannamalai

ரூ.1 லட்சம் கோடிக்கு 2 புதிய நீர்மூழ்கி கப்பல் திட்டங்கள்

அடுத்தாண்டு மத்தியில் ஒப்பந்தம் இறுதி

time to read

1 min

September 01, 2025

Dinamani Tiruvannamalai

திரிணமூல் பெண் எம்.பி. மீது எஃப்ஐஆர் பதிவு

ஊடுருவல்காரர்களைக் கட்டுப்படுத்த முடியாவிட்டால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தலையைத் துண்டிக்க வேண்டும் என்று பேசிய திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது சத்தீஸ்கர் மாநில காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்தனர்.

time to read

1 min

September 01, 2025

Translate

Share

-
+

Change font size