Poging GOUD - Vrij
உக்ரைன் போரை நிறுத்துமா டிரம்ப்பின் முடிவு?
Dinamani Tirunelveli
|August 24, 2025
உக்ரைன் விவகாரத்தில் ஒரு மிக முக்கிய முடிவை எடுக்கவிருக்கிறேன். அது, ரஷியா மீதான கடுமையான பொருளாதாரத் தடையாகவோ, கூடுதல் வரி விதிப்புகளாகவோ, அல்லது இரண்டுமாகவோ இருக்கலாம். இல்லையென்றால், இது உங்கள் சண்டை என்று கூறிவிட்டு எதுவுமே செய்யாமல் விட்டுவிடலாம். அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியது இது.
-
அலாஸ்காவில் ரஷிய அதிபர் விளாதிமீர் புதினையும், அதனைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையில் உக்ரைன் அதிபர் வொலோதிமீர் ஸெலென்ஸ்கியையும் நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திய பிறகும் இந்த விவகாரத்தில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை எந்தத் தீர்வும் எட்டாத விரக்தியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை கூறியது இது. அமைதியை ஏற்படுத்துவதற்காக உக்ரைன் தனது பகுதிகளை விட்டுத் தர வேண்டும் என்று கேட்கும் அளவுக்கு அவர் இறங்கி வந்துவிட்டார். புதினை திருப்திப்படுத்தும் வகையில், உக்ரைனுக்கு நேட்டோவில் இடம் கிடையாது என்று அவர் கறாராகக் கூறிவிட்டார். ஆனால் இத்தனைக்குப் பிறகும் போர் நிறுத்த ஒப்பந்தம் என்பது எட்டாக் கனியாகவே உள்ளது.
கிழக்கு உக்ரைனின் டொனட்ஸ்க், லுஹான்ஸ்க், ஸபோரிஷியா, கெர்சான் ஆகிய நான்கு மாகாணங்களில் இன்னும் அரசுப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைக் கைப்பற்றுவது, உக்ரைனை ராணுவ வலிமையற்றதாக்குவது உள்ளிட்ட தங்களது இலக்குகளை அடையும் வரை போர் தொடரும் என்று ரஷியா திட்டவட்டமாகக் கூறிவருகிறது. இந்த நிலையில், இப்போது இருக்கும் கட்டுப்பாட்டு எல்லைகளை நீடிக்கும் வகையிலான ஓர் ஒப்பந்தத்துக்கு அந்த நாடு சம்மதிக்குமா என்பது சந்தேகமே.
Dit verhaal komt uit de August 24, 2025-editie van Dinamani Tirunelveli.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Tirunelveli
Dinamani Tirunelveli
பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்: மேக்ரானின் முடிவால் இஸ்ரேல் அதிருப்தி
பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கப்போவதாக பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் எடுத்தள்ள முடிவால் இஸ்ரேலும் அமெரிக்காவும் அதிருப்தியும் கோபமும் அடைந்தன.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
நெல்லை, பாளை.யில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்
75-க்கும் மேற்பட்ட சிலைகள் விசர்ஜனம்
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
விசர்ஜன பணியில் 25 தீயணைப்பு வீரர்கள்
திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விநாயகர் சிலை விசர்ஜன பணியில் 25 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
சிறுமளஞ்சி சுடலையாண்டவர் கோயில் கொடை விழா: செப். 4ஆம் தேதி தொடக்கம்
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள சிறுமளஞ்சி (திருவேங்கடநாதபுரம்) சுடலையாண்டவர் கோயில் கொடை விழா செப். 4ஆம் தேதி தொடங்குகிறது.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
பொறுப்பு டிஜிபி நியமனம் சட்டவிரோதம்
தமிழகத்தில் காவல் துறைத் தலைமை பொறுப்பு இயக்குநர் என்பது சட்டவிரோதமானது என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
பிகாரில் அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய அட்டை
தேர்தல் ஆணையம் திட்டம்
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
முதுநிலை யோகா படிப்புகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்
முதுநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்ட படிப்புக்கான (எம்.டி.) விண்ணப்பப் பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஆக. 31) தொடங்கியது.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
இலங்கையில் தமிழக மீனவர்களின் 60 விசைப்படகுகள் உடைத்து அகற்றம்
இலங்கை மயிலிட்டி துறைமுகத்தில் அரசுடைமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 60 விசைப்படகுகளை உடைத்து அகற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
ரூ.1 லட்சம் கோடிக்கு 2 புதிய நீர்மூழ்கி கப்பல் திட்டங்கள்
அடுத்தாண்டு மத்தியில் ஒப்பந்தம் இறுதி
1 min
September 01, 2025
Dinamani Tirunelveli
எஸ்பிஐ மகளிரணி ஆலோசனைக் கூட்டம்
சேரன்மகாதேவி, ஆக.31: அம்மா பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதி எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வீரவநல்லூரில் நடைபெற்றது.
1 min
September 01, 2025
Translate
Change font size