Poging GOUD - Vrij

கீஸ், ஸ்விடோலினாவை வெளியேற்றிய டௌசன், ஒசாகா

Dinamani Tirunelveli

|

August 07, 2025

கனடாவில் நடைபெறும் 1000 புள்ளிகள் கொண்ட டென்னிஸ் போட்டி யான கனடியன் ஓபனில், முன்னணி வீராங்கனைகளான அமெரிக்காவின் மேடிசன் கீஸ், உக்ரைனின் எலினா ஸ்வி டோலினா ஆகியோர் காலிறுதியில் புதன்கிழமை அதிர்ச்சித் தோல்வி கண்டனர்.

மான்ட்ரியல், ஆக. 6:

மகளிர் ஒற்றையர் பிரி வில், போட்டித் தரவரிசையில் 6-ஆம் இடத்தில் இருந்தவரும், ஆஸ்திரேலிய ஓபன் நடப்பு சாம்பியனுமான கீஸ் 1-6, 4-6 என்ற நேர் செட்களில், 16- ஆம் இடத்திலிருக்கும் டென்மார்க்கின் கிளாரா டௌசனால் மிக எளிதாக தோற்கடிக்கப்பட்டார். இருவரும் மோதியது இது 2-ஆவது முறை யாக இருக்க, டௌசன் 2-ஆவது வெற்றியைப் பெற்றிருக்கிறார்.

அவரை வீழ்த்திய டௌசன், காலிறுதிக்கு முந்தைய சுற்றில், நடப்பு விம்பிள்டன் சாம்பியனான போலந்தின் இகா ஸ்வியா டெக்கை வீழ்த்தியது நினைவுகூ ரத்தக்கது.

ஒரே போட்டியில் இவ் வாறு இரு டாப் 10 வீராங் கனைகளை டௌசன் வீழ்த் தியது இதுவே முதல் முறையாகும்.

இந்தக் காலிறுதி வெற்றியின் மூலமாக, நடப்பாண்டில் 2-ஆவது முறையாக 1000 புள்ளிகள் கொண்ட போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறியிருக் கும் டௌசன், அதில் ஜப்பானின் நவோமி ஒசாகாவை எதிர்கொள் கிறார்.

Dinamani Tirunelveli

Dit verhaal komt uit de August 07, 2025-editie van Dinamani Tirunelveli.

Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.

Bent u al abonnee?

MEER VERHALEN VAN Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்: மேக்ரானின் முடிவால் இஸ்ரேல் அதிருப்தி

பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கப்போவதாக பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் எடுத்தள்ள முடிவால் இஸ்ரேலும் அமெரிக்காவும் அதிருப்தியும் கோபமும் அடைந்தன.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tirunelveli

நெல்லை, பாளை.யில் விநாயகர் சிலைகள் ஊர்வலம்

75-க்கும் மேற்பட்ட சிலைகள் விசர்ஜனம்

time to read

1 min

September 01, 2025

Dinamani Tirunelveli

விசர்ஜன பணியில் 25 தீயணைப்பு வீரர்கள்

திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விநாயகர் சிலை விசர்ஜன பணியில் 25 தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tirunelveli

சிறுமளஞ்சி சுடலையாண்டவர் கோயில் கொடை விழா: செப். 4ஆம் தேதி தொடக்கம்

திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடி அருகே உள்ள சிறுமளஞ்சி (திருவேங்கடநாதபுரம்) சுடலையாண்டவர் கோயில் கொடை விழா செப். 4ஆம் தேதி தொடங்குகிறது.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tirunelveli

பொறுப்பு டிஜிபி நியமனம் சட்டவிரோதம்

தமிழகத்தில் காவல் துறைத் தலைமை பொறுப்பு இயக்குநர் என்பது சட்டவிரோதமானது என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tirunelveli

பிகாரில் அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய அட்டை

தேர்தல் ஆணையம் திட்டம்

time to read

1 min

September 01, 2025

Dinamani Tirunelveli

முதுநிலை யோகா படிப்புகள்: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

முதுநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவப் பட்ட படிப்புக்கான (எம்.டி.) விண்ணப்பப் பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஆக. 31) தொடங்கியது.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tirunelveli

இலங்கையில் தமிழக மீனவர்களின் 60 விசைப்படகுகள் உடைத்து அகற்றம்

இலங்கை மயிலிட்டி துறைமுகத்தில் அரசுடைமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 60 விசைப்படகுகளை உடைத்து அகற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

time to read

1 min

September 01, 2025

Dinamani Tirunelveli

ரூ.1 லட்சம் கோடிக்கு 2 புதிய நீர்மூழ்கி கப்பல் திட்டங்கள்

அடுத்தாண்டு மத்தியில் ஒப்பந்தம் இறுதி

time to read

1 min

September 01, 2025

Dinamani Tirunelveli

எஸ்பிஐ மகளிரணி ஆலோசனைக் கூட்டம்

சேரன்மகாதேவி, ஆக.31: அம்மா பாசமுத்திரம் சட்டப்பேரவைத் தொகுதி எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வீரவநல்லூரில் நடைபெற்றது.

time to read

1 min

September 01, 2025

Translate

Share

-
+

Change font size