Facebook Pixel வன விலங்குகளின் வாழ்விட உரிமை! | Dinamani Tiruchy - newspaper - Lees dit verhaal op Magzter.com

Poging GOUD - Vrij

வன விலங்குகளின் வாழ்விட உரிமை!

Dinamani Tiruchy

|

January 22, 2026

பல்லுயிர் வளம் மிக்கத் தமிழகத்தின் வனங்கள், இன்று மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமான உயிர்வாழும் போராட்டக் களமாக மாறியுள்ளன.

- இரா. சரவணன்

இயற்கையின் சமநிலை சிதைக்கப்படுவதால் ஏற்படும் தொடர் வறட்சி, உணவுத் தட்டுப்பாடு காரணமாக வனத்தை விட்டு வெளியேறும் விலங்குகளால் நிகழும் மோதல்கள், தமிழகம் எதிர்கொள்ளும் மிகத் தீவிரமான சூழலியல், சமூக நெருக்கடியாக உருவெடுத்துள்ளது.ஒசூர் வனக் கோட்டம், ராயக்கோட்டையில் அறுவடைக்குத் தயாராக இருந்த பயிரைக் காப்பதற்காகச் சென்ற விவசாயி வெங்கடேஷ் அண்மையில் யானை தாக்கி உயிரிழந்தார். ஒசூர் தொடங்கி கன்னியாகுமரி வரை வன எல்லையோரத் தில் வசிக்கும் மக்களின் நிலையும் இதுவே. ஒருபுறம் மனிதனின் வாழ்வாதாரம், மறுபுறம் விலங்குகளின் வாழ்விடம் என விரியும் இந்தப் போராட்டத்தில் இயைந்து வாழும் இயற்கை சமநிலையைப் பேணுவது பெரும் சவாலாகிவிட்டது.

தமிழக அரசின் தலைமை வனவிலங்கு காப்பாளர், வனவிலங்கு பாதுகாப்புக்கான மேம்பட்ட நிறுவனம் வெளியிட்ட தரவுகளின்படி, 202425 ஆம் நிதியாண்டில் பிப்ரவரி மாதம் வரையிலான காலகட்டத்தில் வனவிலங்குகளின் தாக்குதல்களால் 80 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதே காலகட்டத்தில் மாநிலம் முழுவதும் 4,235 பயிர்ச் சேதங்கள், 259 கால்நடை உயிரிழப்புகள், 176 உடைமைச் சேதங்கள் மற்றும் 138 மனிதக் காயங்கள் பதிவாகியுள்ளன. இது கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத உச்சபட்ச எண்ணிக்கையாகும்.

MEER VERHALEN VAN Dinamani Tiruchy

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

எலும்பு உறுதி பெற...

“சோடா பானங்களில் பாஸ்பாரிக் அமிலம் அதிகம் இருக்கின்றன. இதை நாம் அதிகம் குடித்தால் எலும்புகளிலுள்ள கால்சியம் உறிஞ்சப்பட்டு எலும்புகள் வலுவிழக்கும்.

time to read

2 mins

May 17, 2026

Dinamani Tiruchy

மணிப்பூர்: பிணைக் கைதிகளை விடுவிக்க பேச்சுவார்த்தை தீவிரம்

மணிப்பூரில் குகி, நாகா சமூகங்களைச் சேர்ந்த ஆயுதக் குழுக்களால் பரஸ்பரம் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணைக் கைதிகளை முழுமையாக விடுவிப்பதற்காக, சமூக அமைப்புகளுடன் மாநில அரசு மற்றும் பாதுகாப்புப் படை பிரதிநிதிகள் தீவிர பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

time to read

1 min

May 17, 2026

Dinamani Tiruchy

அருங்காட்சியக அதிசயம்!

முன்னோர்களின் வாழ்க்கைமுறை, கலை, கலாசாரம், வரலாறு, அறிவியல், தொல்லியல் உள்ளிட்ட முக்கியத்துவம் வாய்ந்த பொருள்களைச் சேகரித்து, பாதுகாத்து இன்றைய, எதிர்வரும் தலைமுறையினருக்குக் காட்சிப் படுத்தும் இடம்தான் அருங்காட்சியகங்கள்.

time to read

2 mins

May 17, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

லிட்டன் தாஸ் சதம்: முதல் இன்னிங்ஸில் வங்கதேசம் 278

பாகிஸ்தானுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

time to read

1 min

May 17, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

இறுதிச்சுற்றில் சின்னர் - ரூட் பலப்பரீட்சை

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச் சுற்றில், உள்நாட்டு நட்சத்திரமான யானிக் சின்னர் - நார்வேயின் கேஸ்பர் ரூட் மோதுகின்றனர்.

time to read

1 min

May 17, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

வியக்க வைக்கும் கடப்பாக்கம் ஏரி

சென்னை என்றாலே மெரீனா கடற்கரை, காண்போரை வியக்க வைக்கும் வானுயர்ந்த கட்டடங்கள், பறக்கும் ரயில், சுரங்கத்துக்குள் சுற்றிவரும் மெட்ரோ, சாலையில் இரைச்சலுடன் விரையும் கார்கள், இரு சக்கர வாகனங்கள் எனப் பரபரப்பான பெருநகராகவே நினைவுகள் சுழலும்.

time to read

1 mins

May 17, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்

பிரேமலதா விஜயகாந்த்

time to read

1 min

May 17, 2026

Dinamani Tiruchy

அதிமுகவுக்கு அமைச்சர் பதவி வழங்குவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது

நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவு அளித்த அதிமுக எம்எல்ஏக்களுக்கு அமைச்சர் பதவி வழங்குவது அரசமைப்பு மற்றும் ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரானது என விசிக மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

time to read

1 min

May 17, 2026

Dinamani Tiruchy

அபிஷேக் பானர்ஜி மீது வழக்குப் பதிவு

தேர்தல் பிரசாரத்தின் போது நடைபெற்ற நிகழ்ச்சிகளில், பொது ஒழுங்கையும் சமூக நல்லிணக்கத்தையும் சீர்குலைக்கும் வகையில், ஆத்திரமூட்டும் கருத்துகளைத் தெரிவித்ததாக மம்தாவின் நெருங்கிய உறவினரும், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யுமான அபிஷேக் பானர்ஜி மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

time to read

1 min

May 17, 2026

Dinamani Tiruchy

Dinamani Tiruchy

வெள்ளைக் குள்ளன்

இயற்கையின் படைப்புகளானது அழகும், அற்புதமும், பேரதிசயமும், ஆச்சரியமும் புதிரும் நிறைந்தவை. இவை மனிதர்களின் கல்வி, கேள்வி ஞானத்துக்கு அப்பாற்பட்டு அதற்கென்று தகவமைத்துக் கொண்ட விதியில் எளிதில் விளங்கிக் கொள்ள முடியாத பெருங்கால கோட்பாட்டைக் கொண்டிருக்கிறது.

time to read

2 mins

May 17, 2026

Listen

Translate

Share

-
+

Change font size