Facebook Pixel டூமாஸ்: பிரச்னைகளை எதிர்கொண்டவர் | Dinamani Thoothukudi - newspaper - Lees dit verhaal op Magzter.com

Poging GOUD - Vrij

டூமாஸ்: பிரச்னைகளை எதிர்கொண்டவர்

Dinamani Thoothukudi

|

March 16, 2025

ரிய படைப்புகளால் வாசகர்களுக்கு விருந்து அளித்தவர் அலெக்ஸாண்டர் டூமாஸ். பிரெஞ்சு நாட்டின் பிரபல நாவலாசிரியரான இவர், 'மூன்று வீரர்கள்', 'மான்டி கிறிஸ்தோவின் பிரபு' போன்ற பல நாவல்களையும், நாடகங்களையும் எழுதியவர். ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இவரது பல படைப்புகள் இன்றும் வாசகர்களைக் கவர்கின்றன.

- -டி.எம்.இரத்தினவேல், சத்தியமங்கலம்.

டூமாஸுக்கு இயல்பாகவே சண்டை போடும் குணம் இருந்து வந்தது. தனது நான்காம் வயதில், தந்தை இறந்தபோது, அவரைக் கொன்று விட்ட கடவுளுடன் சண்டை போடுவதற்காக மயானத்தின் படிகளிலேயே ஏற ஆரம்பித்துவிட்டார். டூமாஸை சமரசப்படுத்துவதற்காக அவரது தாய் படாதபாடு பட்டார். துன்பங்களைத் தாங்கிக் கொண்டு அன்றாடப் பிரச்னைகளை எதிர்த்து சமாளிப்பதே டூமாஸின் வாழ்க்கையில் இயல்பாக இருந்தது. இந்தத் தன்மை அவரது நாவல்களில் வரும் கதாபாத்திரங்களிலும் பிரதிபலித்தது.

ஏழையாகவே வாழ்வைத் தொடங்கிய டூமாஸ், தனது சொந்த ஊரில் முன்னேற வாய்ப்பில்லை என்று கருதி பாரிஸுக்கு போக நினைத்தபோது அதற்கும் போதிய பணம் இல்லை. 'பில்லியர்ட்ஸ்' விளையாட்டில் திறமை பெற்ற அவர், மற்றவர்களிடம் பந்தயம் வைத்து அவர்களை வென்று போதிய பணம் சேர்த்து கொண்டு பாரிஸுக்கு சென்றார்.

அங்கே பல நாடகங்களை எழுதிக் குவித்தார். ஆனால், அந்தத் துறைக்கு முற்றிலும் புதிய வரவான அவருடைய படைப்புகளை நாடக உலகம் கௌரவிக்க மறுத்துவிட்டது. மனம் தளராது தொடர்ந்து எழுதிக் கொண்டே இருந்தார்.

MEER VERHALEN VAN Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

ஓமன் கடல் பகுதியில் இந்திய வணிக கப்பல் மீது தாக்குதல்: இந்தியா கண்டனம்

ஹோர்முஸ் நீரிணை அருகே ஓமன் கடல் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியக்கொடி பொருத்திய வணிககப்பல் பலத்த சேதமடைந்து கடலில் மூழ்கியது. அந்தக் கப்பலில் இருந்த மாலுமிகளும், ஊழியர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

time to read

2 mins

May 15, 2026

Dinamani Thoothukudi

தாலி பாக்கியம் தரும் தலம்!

தமிழ்நாட்டில் முதன்மையான தாய்த்தெய்வ வழிபாட்டுத் தலங்களுள் ஒன்று, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தாயமங்கலம். இங்குள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் பல்வேறு சிறப்புகளைக் கொண்டது.

time to read

1 mins

May 15, 2026

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

குற்றாலத்து இறைவரே நமக்கு உற்றவர்

இயற்கை எழில்மிக்க மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக விளங்குகிறது, பொதிகை மலை. இதன் அடிவாரத்தில் சங்கு வடிவில் அமைந்துள்ளது குற்றாலநாதர் கோயில்.

time to read

1 mins

May 15, 2026

Dinamani Thoothukudi

உயர்வுக்கான பாதை உயர் கல்வி !

இன்றைய உலகம் அறிவு, திறன், புதுமை ஆகியவை முன்னிலை பெறும் போட்டி நிறைந்த காலமாக மாறியுள்ளது.

time to read

2 mins

May 15, 2026

Dinamani Thoothukudi

தங்கம் விலை ஒரே நாளில் ரூ.5,360 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.

time to read

1 min

May 14, 2026

Dinamani Thoothukudi

தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரி 15%-ஆக அதிகரிப்பு

மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

time to read

2 mins

May 14, 2026

Dinamani Thoothukudi

5-ஆவது முறையாக புதுச்சேரி முதல்வராக ரங்கசாமி பதவியேற்றார்

இரு அமைச்சர்களும் பதவி ஏற்றனர்

time to read

2 mins

May 14, 2026

Dinamani Thoothukudi

இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்பு

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பின் (இபிஎஃப்ஓ) சந்தாதாரர்கள், தங்களின் பிஎஃப் இறுதித் தொகையைத் திரும்பப் பெறுவதற்கான நடைமுறை விரைவில் முழுமையாகத் தானியங்கி முறையாக மாறவுள்ளது.

time to read

1 min

May 14, 2026

Dinamani Thoothukudi

விஜய் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை

தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் விஜய் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை என மதிமுக பொதுச் செயலர் வைகோ தெரிவித்தார்.

time to read

1 min

May 14, 2026

Dinamani Thoothukudi

ஏர்டெல்லில் புதிய எண்ம பாதுகாப்புச் சேவை: நிறுவனங்களுக்கு 30% வரை செலவு குறையும்

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், 'ஏர்டெல் செக்யூர் வொர்க்ஃபோர்ஸ்' எனும் புதிய எண்ம பாதுகாப்புச் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

May 14, 2026

Translate

Share

-
+

Change font size