Facebook Pixel சீகூர் யானைகள் வழித்தடம்: தனியார் நிலங்களை 6 மாதங்களுக்குள் அரசு கையகப்படுத்த உத்தரவு | Dinamani Salem - newspaper - Lees dit verhaal op Magzter.com

Poging GOUD - Vrij

சீகூர் யானைகள் வழித்தடம்: தனியார் நிலங்களை 6 மாதங்களுக்குள் அரசு கையகப்படுத்த உத்தரவு

Dinamani Salem

|

September 14, 2025

சீகூர் யானைகள் வழித்தடத்தில் உள்ள தனியார் நிலங்களை உரிய இழப்பீடு கொடுத்து கையகப்படுத்தும் நடவடிக்கைகளை தமிழக அரசு 6 மாதங்களுக்குள் தொடங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை, செப். 13:

நீலகிரி மாவட்டம் சீகூர் பகுதியை யானைகள் வழித்தடமாக அரசு அறிவித்தது. உதகை, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் 1.92 லட்சம் ஏக்கர் நிலத்தை தனியார் வனமாக அறிவித்து 1991-ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தது.

MEER VERHALEN VAN Dinamani Salem

Dinamani Salem

அயோத்தி கோயில் நன்கொடை முறைகேடு: எஸ்ஐடி முதல்கட்ட அறிக்கை சமர்ப்பிப்பு

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தி ராமர் கோயிலுக்கு பக்தர்கள் வழங்கிய நன்கொடையில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரித்துவரும் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி), தனது முதல்கட்ட அறிக்கையை மாநில அரசிடம் செவ்வாய்க்கிழமை சமர்ப்பித்தது.

time to read

1 min

June 24, 2026

Dinamani Salem

மக்களை மையப்படுத்தியே நிர்வாக முடிவுகள்!

இளம் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பிரதமர் அறிவுறுத்தல்

time to read

1 mins

June 24, 2026

Dinamani Salem

Dinamani Salem

'திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா'

உண்மையான திரிணமூல் காங்கிரஸ் அக்கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான மம்தா பானர்ஜியின் கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதிசெய்யும் விதமாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கட்சியின் நிர்வாகிகள் பட்டியலை அவரது அணி செவ்வாய்க்கிழமை அனுப்பியது.

time to read

1 mins

June 24, 2026

Dinamani Salem

Dinamani Salem

குன்னூர் விநாயகர் கோயில் 'பார்க்கிங்' கட்டும் பணி ரத்து

நீலகிரி மாவட்டம், குன்னூரில் அருள்மிகு விநாயகர் திருக்கோயிலில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் அடுக்குநிலை வாகன நிறுத்துமிடம் கட்டும் பணி ரத்து செய்யப்படுவதாக இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.

time to read

1 min

June 24, 2026

Dinamani Salem

Dinamani Salem

100% தூய்மையான ஆட்சிதான் இலக்கு

'மக்கள் பணத்தை தொடமாட்டோம்; முன்பு தொட்டவர்களையும் விட மாட்டோம்; 100% தூய்மையான ஆட்சி என்பதையே இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம்' என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய் பேசினார்.

time to read

1 mins

June 24, 2026

Dinamani Salem

Dinamani Salem

தமிழகத்தைச் சேர்ந்த 10 பேருக்கு பத்ம விருதுகள்

தமிழகத்தைச் சேர்ந்த 10 பேருக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செவ்வாய்க்கிழமை பத்ம விருதுகளை அளித்தார்.

time to read

1 min

June 24, 2026

Dinamani Salem

அதிகாரம் பெற வேண்டும் பெண்கள்!

பெண்கள் முன்னேற்றம் மற்றும் அதிகாரமளித்தல் என்பது குறித்து நாம் பேசும் போதெல்லாம் 'கண்ணாடிக் கூரையை உடைத்தல்' என்ற உவமையை அடிக்கடி பயன்படுத்தி பெருமைப்பட்டுக் கொள்வது பழக்கமாகி விட்டது.

time to read

3 mins

June 24, 2026

Dinamani Salem

ஐரோப்பாவை வாட்டும் வெப்ப அலை

ஐரோப்பிய நாடுகளில் தற்போது நிலவி வரும் அதிதீவிர வெப்ப அலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

June 24, 2026

Dinamani Salem

Dinamani Salem

ஆர்ஜென்டீனா, பிரான்ஸ், நார்வே முன்னேற்றம்

ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா, பிரான்ஸ், நார்வே அணிகள் நாக்அவுட் சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறின.

time to read

1 min

June 24, 2026

Dinamani Salem

Dinamani Salem

'கட்சி நிதி' என்றால் திமுக பயப்படுவது ஏன்?

சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தனது உரையில், 'கட்சி நிதி (பார்ட்டி ஃபண்ட்)' என்று குறிப்பிட்டதற்கு திமுக பயப்படுவது ஏன் எனத் தெரியவில்லை என்று மின், சட்டத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் கேள்வி எழுப்பினார்.

time to read

1 min

June 24, 2026

Translate

Share

-
+

Change font size