Poging GOUD - Vrij
கரும்புக்கான ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.365-ஆக அதிகரிப்பு
Dinamani New Delhi
|May 06, 2026
மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
-
கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ. 10 அளவுக்கு உயர்த்தி ரூ. 365-ஆக அதிகரிக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
இதுகுறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தில்லியில் அளித்த பேட்டி: வரும் அக்டோபரில் தொடங்கும் 2026-27-ஆம் ஆண்டு பருவத்தில் கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் வழங்க வேண்டிய நியாயமான மற்றும் லாபகரமான கொள்முதல் விலை (எஃப்ஆர்பி), 10.25 சதவீத அடிப்படை மீட்பு விகிதத்தின் அடிப்படையில் குவிண்டாலுக்கு ரூ. 10 அளவுக்கு உயர்த்தி ரூ. 365-ஆக அதிகரிக்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்த நியாயமான மற்றும் லாபகரமான கொள்முதல் விலை என்பது உற்பத்திச் செலவில் 200.5 சதவீதமாகும். இதன்மூலம், விவசாயிகள் ரூ. 1 லட்சம் கோடிக்கும் மேல் வருவாய் ஈட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
Dit verhaal komt uit de May 06, 2026-editie van Dinamani New Delhi.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani New Delhi
Dinamani New Delhi
கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை மே 26-இல் தொடங்க வாய்ப்பு
கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தை விட முன்கூட்டியே மே 26-ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
1 min
May 16, 2026
Dinamani New Delhi
பட்டாசு தொழிலாளர்களை பாதுகாக்க சிறப்புக் குழு
சிவகாசி பட்டாசு தொழிலாளர்களைப் பாதுகாக்க சிறப்புக் குழு அமைக்கப்படும் என அமைச்சர் கீர்த்தனா தெரிவித்தார்.
1 min
May 16, 2026
Dinamani New Delhi
ஸ்வியாடெக்கை வெளியேற்றிய ஸ்விடோலினா
இறுதியில் கௌஃபுடன் இன்று பலப்பரீட்சை
1 min
May 16, 2026
Dinamani New Delhi
அதிமுகவில் இரு பிரிவாக ஆலோசனை கூட்டம்
சென்னையில் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் இரு பிரிவுகளாக தனித்தனியாக வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினர்.
1 min
May 16, 2026
Dinamani New Delhi
'நீட்' தேர்வு முறையை ரத்து செய்யக் கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மாணவர்களின் எதிர்காலத்தைச் சிதைக்கும் குளறுபடி மிகுந்த 'நீட்' தேர்வு முறையை ரத்து செய்யக் கோரியும், சிபிஐ இயக்குநர் பிரவீண் சூட்-க்கு பதவி நீட்டிப்பு வழங்கியதைக் கண்டித்தும் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை தண்டையார்பேட்டையில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min
May 16, 2026
Dinamani New Delhi
ம.பி.: போஜ்சாலா வளாகத்தை சரஸ்வதி கோயிலாக அங்கீகரித்து உயர்நீதிமன்றம் தீர்ப்பு
மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் உள்ள போஜ்சாலா வளாகத்தை சரஸ்வதி கோயிலாக அங்கீகரித்து அந்த மாநில உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.
1 mins
May 16, 2026
Dinamani New Delhi
ஜூன் 21-இல் இளநிலை நீட் மறுதேர்வு
அடுத்த ஆண்டுமுதல் கணினிவழியில் நடத்த முடிவு
2 mins
May 16, 2026
Dinamani New Delhi
மாற்றம் தந்த மதிப்பீடு !
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிமுகப்படுத்தியுள்ள 'திரைவழி மதிப்பீட்டு முறை' என்பது வெறும் கணினிமயமாக்கல் மட்டுமல்ல; அது ஒவ்வொரு மாணவரின் உழைப்புக்கும் வாரியம் வழங்கும் ஒரு பாதுகாப்பு உறுதிமொழியாகும்.
2 mins
May 16, 2026
Dinamani New Delhi
தமிழக முதல்வர் விஜய் விரைவில் தில்லி பயணம்
தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற பிறகு, குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர், முக்கிய மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோரை முதல்முறையாகச் சந்திப்பதற்காக மே மாத கடைசி வாரத்தில் தில்லி வரவுள்ளார்.
1 min
May 16, 2026
Dinamani New Delhi
மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வரவு வைப்பு
தமிழகத்தில் 1.31 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் மகளிர் உரிமைத் தொகையாக ரூ.1,000 வெள்ளிக்கிழமை (மே 15) வரவு வைக்கப்பட்டது.
1 min
May 16, 2026
Listen
Translate
Change font size
