Facebook Pixel டெஸ்ட்: சொந்த மண்ணில் சறுக்கும் இந்தியா | Dinamani Nagapattinam - newspaper - Lees dit verhaal op Magzter.com
Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$149.99
 
$74.99/Jaar

Poging GOUD - Vrij

டெஸ்ட்: சொந்த மண்ணில் சறுக்கும் இந்தியா

Dinamani Nagapattinam

|

November 28, 2025

சொந்த மண்ணில் மீண்டும் ஒரு சறுக்கலைச் சந்தித்திருக்கிறது இந்திய அணி. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-2 என முழுமையாக இழந்து, கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.

- நாதன் நடராஜன்

டெஸ்ட்: சொந்த மண்ணில் சறுக்கும் இந்தியா

25 ஆண்டுகளில் முதல் முறையாக, சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை முழுமையாக (0-3) நியூஸிலாந்திடம் கடந்த ஆண்டு நவம்பரில் இழந்தது இந்தியா. சரியாக ஓராண்டிலேயே, மீண்டும் அதே போன்ற முழுமையான தோல்வியை தற்போது தென்னாப்பிரிக்காவிடம் சந்தித்திருக்கிறது. இந்தியா தனது மண்ணிலேயே ஒரு டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது இது 3-ஆவது முறை.

இந்தத் தொடரில் தென்னாப்பிரிக்கா வென்றது என்பதை விட, இந்தியா தானாகவே தோல்வியை நோக்கி சறுக்கியது என்றால் பொருத்தமாக இருக்கும். தொடரை முழுமையாக வெல்வோம் என எதிர்பார்க்கவில்லை என்று தென்னாப்பிரிக்க கேப்டன் பவுமா கூறும் அளவுக்கு, சவாலே இல்லாமல் தொடரை தென்னாப்பிரிக்காவுக்கு வாரிக் கொடுத்திருக்கிறது இந்திய அணி.

சர்வதேச களத்தில் சவால் மிக்கதாக இருக்கும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்பட எந்த அணியாக இருந்தாலும், இந்தியாவை அதன் மண்ணிலேயே டெஸ்ட் தொடரில் சந்திக்கும்போது தடுமாறிப் போனதுதான் வரலாறு. 'ஒயிட்வாஷ்' என்ற முழுமையான வெற்றி மூலமாக, அந்த அணிகளையுமே இந்தியா அடக்கியாண்டதுண்டு.

அவற்றில் எல்லாம் இந்தியாவின் பிரம்மாஸ்திரம், 'ரேங்க் டர்னர்கள்' எனப்படும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள்தான். எனவே, சொந்த மண்ணில் இந்தியாவின் டெஸ்ட் வெற்றிகளில் சுழற்பந்துவீச்சாளர்கள் முக்கியமாக இருந்திருக்கின்றனர்.

தென்னாப்பிரிக்க தொடரில் நிகழ்ந்ததும் அதுதான். ஆனால், வெற்றியின் பக்கம் தென்னாப்பிரிக்காவும், அதைப் பெற்றுத் தந்தவர்களாக அதன் சுழற்பந்துவீச்சாளர்களும் இருந்ததுதான் வித்தியாசம். 'எதிரியின் ஆயுதத்தைக் கொண்டே திருப்பி அடிப்பது' என்பதை இந்தத் தொடரில் தென்னாப்பிரிக்கா செய்து காட்டிவிட்டது.

MEER VERHALEN VAN Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

புதிய பாடத் திட்டத்தில் 1-3 வகுப்புகளுக்கான புத்தகங்கள்

அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்

time to read

1 min

May 19, 2026

Dinamani Nagapattinam

கவனம் சிதறினால் வாழ்க்கை சிதறும் !

உண்மையில் எனது நெருங்கிய உறவினர் ஒருவர் திரைப்படத்தைக் காண குடும்பத்துடன் திரையரங்குக்கு சென்றிருந்தார். ஆண்டு இறுதித் தேர்வு விடுமுறையில் இருந்த பிள்ளைகளும் உடன் சென்றனர். படம் சுமாராக இருந்த நிலையில் இடைவேளையிலேயே வீட்டுக்கு போகலாம் என அடம்பிடித்தார்களாம் பிள்ளைகள்.

time to read

3 mins

May 19, 2026

Dinamani Nagapattinam

பணியிடங்களில் ‘சவால்கள்’

ஒரு மனிதன் கல்வி கற்பதன் அடிப்படையான நோக்கம், தன்னை அறிவுபூர்வமாக மேம்படுத்திக் கொண்டு, தனக்கும் தான் வாழும் சமுதாயத்துக்கும் பயனுள்ள மனிதராக உருவாவதே ஆகும்.

time to read

2 mins

May 19, 2026

Dinamani Nagapattinam

நிலக்கரி இறக்குமதியில் முறைகேடு 4 நிறுவனங்கள் மீதான அமலாக்கத் துறை வழக்கு ரத்து

தரம் குறைந்த நிலக்கரியை இறக்குமதி செய்து ரூ.487 கோடி வரை முறைகேடு செய்ததாக தொழிலதிபர் அஹமது ஏ.ஆர். புஹாரிக்கு தொடர்புடைய நிறுவனங்கள் உள்ளிட்ட 4 நிறுவனங்களுக்கு எதிராக அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்குகளை ரத்து செய்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

time to read

1 min

May 19, 2026

Dinamani Nagapattinam

வரலாறு படைத்தார் யானிக் சின்னர்

'கேரியர் கோல்டன் மாஸ்டர்ஸ்'

time to read

1 min

May 19, 2026

Dinamani Nagapattinam

நீட் விவகாரம்: என்டிஏ தலைவருக்கு நாடாளுமன்ற நிலைக் குழு சம்மன்

இளநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் மற்றும் அந்தத் தேர்வை நடத்தும் தேசிய தேர்வுகள் முகமையில் (என்டிஏ) சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆராய கல்வி, பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் விளையாட்டுக்கான நாடாளுமன்ற நிலைக் குழு தீர்மானித்துள்ளது.

time to read

1 min

May 19, 2026

Dinamani Nagapattinam

இன்று அதிமுக மாவட்டச் செயலர்கள் கூட்டம்

எடப்பாடி பழனிசாமி அழைப்பு

time to read

1 min

May 19, 2026

Dinamani Nagapattinam

தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்குள் பிசிசிஐ வராது: சிஐசி

'தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) பொது அதிகார அமைப்பு அல்ல; எனவே அந்தச் சட்டத்தின் கீழ் கேட்கப்படும் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்க வேண்டிய கடமை பிசிசிஐக்கு இல்லை’ என்று மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) திங்கள்கிழமை தெரிவித்தது.

time to read

1 min

May 19, 2026

Dinamani Nagapattinam

15 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை

தமிழகத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி உள்பட 15 மாவட்டங்களுக்கு திங்கள் கிழமை (மே 18) பலத்தமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

time to read

1 mins

May 18, 2026

Dinamani Nagapattinam

உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 38 ஆக உயர்வு: குடியரசுத் தலைவர் முர்மு ஒப்புதல்

உச்சநீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கையை 38-ஆக உயர்த்தும் மத்திய அமைச்சரவையின் முடிவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஞாயிற்றுக்கிழமை ஒப்புதல் அளித்தார்.

time to read

1 min

May 18, 2026

Listen

Translate

Share

-
+

Change font size