Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$149.99
 
$74.99/Jaar

Poging GOUD - Vrij

வழிகாட்டுதல் அறிக்கை

Dinamani Dindigul & Theni

|

August 21, 2025

மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதுதான் நல்ல ஆட்சியாக அமையும. ஆட்சியாளர்கள் மக்களோடு நெருங்கிப் பழகி அவர்களுடைய குறைகள், பிரச்னைகள், தேவைகள், எதிர்பார்ப்புகள் உள்ளிட்டவற்றைப் புரிந்துகொள்வதன் மூலம்தான் திட்டங்களை வகுத்துச் செயல்படுத்த முடியும்.

அதனால்தான் ஏனைய ஆட்சிமுறைகளைவிட மக்களாட்சி மேம்பட்டது என்று கருதப்படுகிறது.

அமைச்சர்களும், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் மக்களுடன் நெருங்கிப் பழகி அவர்களின் உணர்வுகளைப் பிரதிபலிப்பார்கள் என்றாலும்கூட திட்டங்களும் செயல்பாடுகளும் அதிகாரிகளால்தான் நடைமுறைப்படுத்தப்படும். மக்களுக்கும் அதிகாரிகளுக்கும் நேரடியான தொடர்பு பெரும்பாலும் இருப்பதில்லை. அதிகாரிகளும் பொதுமக்களைச் சந்திப்பதில் விருப்பம் காட்டுவதில்லை. அமைச்சர்களும், ஆட்சியாளர்களும் எப்படி எடுத்துக்கொள்வார்களோ என்கிற தயக்கம்தான் அதற்குக் காரணம்.

இந்தப் பின்னணியில்தான் கடந்த மாதம் இந்தியாவின் அமைச்சரவைச் செயலர் டி.வி.சோமநாதன் அனைத்துத் துறையின் செயலர்களுக்கும் அனுப்பியிருக்கும் சுற்றறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. தமிழ்நாடு அரசில் முக்கியப் பொறுப்புகளை வகித்தவர் இந்திய ஆட்சிப்பணி அதிகாரியான டி.வி.சோமநாதன். 2006-2011 திமுக ஆட்சிக் காலத்தில் முதல்வர் கருணாநிதியின் தனிச் செயலர்களில் ஒருவராக இருந்தவர். 2011-2016 அதிமுக ஆட்சியில் முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கும் பாத்திரமானவராக அவரால் செயல்பட முடிந்ததற்குக் காரணம், தாமரை இலைத் தண்ணீராக தன்மீது அரசியல் சற்றும் ஒட்டிக்கொள்ளாமல் செயல்பட முடிந்தது என்பதுதான்.

MEER VERHALEN VAN Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

காசி - தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்று தமிழ் கற்றுக் கொள்வீர்!

மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

time to read

1 min

December 01, 2025

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

காவல் துறை மீதான மக்களின் பார்வை மாற்றப்படுவது அவசியம்

பிரதமர் மோடி அறிவுறுத்தல்

time to read

1 min

December 01, 2025

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

எச்ஐவி தொற்று இல்லாத நிலையை உருவாக்குவோம்

நிலையை உருவாக்க உறுதியேற்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

time to read

1 mins

December 01, 2025

Dinamani Dindigul & Theni

கலைஞர் பல்கலை. மசோதா: குடியரசுத் தலைவரை சந்திப்போம்

கும்பகோணத்தில் அமைக்கப்படவுள்ள கலைஞர் பல்கலைக்கழக மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி குடியரசுத் தலைவரைச் சந்தித்து வலியுறுத்துவோம் என மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்தார்.

time to read

1 min

December 01, 2025

Dinamani Dindigul & Theni

ஸ்பெயின், ஜப்பான், நமீபியா வெற்றி

இங்கிலாந்து கோல் மழை

time to read

1 mins

December 01, 2025

Dinamani Dindigul & Theni

சபரிமலை தங்க மோசடி வழக்கு: கோயிலில் தந்திரியிடம் மீண்டும் விசாரணை

சபரிமலையில் தங்கம் மாயமான வழக்கில், கோயில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனருவிடம் மீண்டும் விசாரணை நடத்தி, அவரின் வாக்கு மூலத்தை சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.

time to read

1 min

December 01, 2025

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

நீதிபதிகள் மாறினாலும் தீர்ப்புகளை நிராகரிக்கக் கூடாது

உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா

time to read

1 mins

December 01, 2025

Dinamani Dindigul & Theni

வெற்றியின் முகவரி பணமா?

மின்னல் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய உலகம், வசதி வாய்ப்புகள், அதிநவீன தொழில்நுட்பங்கள், ஆடம்பரங்கள் என அனைத்துக்கும் காரணமான பணத்தைத் தேடிப் பெரிய வேட்டையை நடத்திக்கொண்டிருக்கிறது. இந்த பரபரப்பான ஓட்டத்தில், ஒருவரின் வெற்றிக்கு தகுதியளிக்கும் முகவரி எது என்று கேட்டால், பலரும் தயக்கமின்றிச் சுட்டிக்காட்டுவது பொருட்செல்வமான பணத்தை மட்டுமே.

time to read

2 mins

December 01, 2025

Dinamani Dindigul & Theni

Dinamani Dindigul & Theni

அஸ்ஸாம் எம்எல்ஏ மீது தேசத் துரோக குற்றச்சாட்டு: ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி (ஏஐயுடிஎஃப்) எம்எல்ஏ அமீனுல் இஸ்லாம் மீது பதியப்பட்டிருந்த தேசத் துரோக வழக்கை குவாஹாட்டி உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

time to read

1 min

December 01, 2025

Dinamani Dindigul & Theni

மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்

நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், அது எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்து குளிர்கால கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவர் மு. தம்பிதுரை வலியுறுத்தினார்.

time to read

1 min

December 01, 2025

Translate

Share

-
+

Change font size